tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6907060585687877383..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: மனித நேயம்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82363411202583478602012-12-24T11:08:47.064+01:002012-12-24T11:08:47.064+01:00மனிதம் தழைக்கும்...உங்கள் ஆதங்கமும் வலிகளும் புரிக...மனிதம் தழைக்கும்...உங்கள் ஆதங்கமும் வலிகளும் புரிகிறது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29798756533333578582008-04-26T20:42:00.000+02:002008-04-26T20:42:00.000+02:00அன்பு சகோதரிக்கு, உங்கள் வலியும் வேதனையும் எனக்கு ...அன்பு சகோதரிக்கு,<BR/> உங்கள் வலியும் வேதனையும் எனக்கு புரிகிறது, உங்களை கிண்டல் செய்த அந்த இந்தியர் தான் பிழைக்க அண்டை நாடு வந்து உள்ளார், ஏன் இந்த மடல் தட்டச்சு செய்யும் நானும் பிழைக்க வந்தவன் தான். நாங்கள் சுக வாழ்வு தேடிவந்தவர்கள் நீங்கள் கொள்கைக்காக நாடு பெயர்ந்து உள்ளிர்கள். சொன்னவன் இந்திய தமிழன் என்றால் நீங்கள் கன்னத்தில் அறைந்து இருக்கு வேண்டும், தமிழ் வலி தமிழனக்கு புரியவில்லை என்றால் அந்த ஈன பிறவி இருந்து என்ன பயன், நான் முதலில் தமிழன் பிறகு தான் இந்தியன், இதை சொல்லிகொள்வதில் எனக்கு சிறுமை இல்லை.<BR/><BR/> உண்மையில் ஈழ தமிழர்களே மானமுள்ள தமிழர்கள் ஈழ நாடு மலர்ந்தால் தமிழன் தலை நிமிர்ந்து வழுவான். உங்கள் வலிக்கும் வேதனைக்கும் ஆண்டவன் ஒருவன் இருந்தான் என்றால் நிச்சயம் ஈழ நாட்டிற்கு வழிவகுப்பன்.<BR/><BR/>ஈழ தலைவனே இனி உலக தமிழின தலைவன் <BR/><BR/>வாழ்க தமிழ் வளர்க தமிழ்தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5190693163847187392008-04-26T11:35:00.000+02:002008-04-26T11:35:00.000+02:00வணக்கம் திலீபன்.மனதின் வலிகளை தமிழின் உணர்வோடு பகி...வணக்கம் திலீபன்.<BR/>மனதின் வலிகளை தமிழின் உணர்வோடு பகிர்ந்து கொள்வோம்.<BR/>"நீயும் தமிழன்தான்" என்ற கவிதை இங்கும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.இந்தியரைக் குறை சொல்லவில்லை. ஆனாலும் சிலர் எங்கள் வலியைப் புரிந்து கொள்வதில்லை."நீங்கள் சாப்பிட வழியில்லாமல் காசு உழைக்கத்தான் வெளி நாடு வந்திருக்கிறீர்கள்"என்று சொன்னார் ஒரு இந்தியர்.எங்கள் யாழ் ..எங்கள் வாழ்க்கைச் சூழல் பார்த்திருந்தால்..!எம் விதி இப்படியாபோச்சு.திலீபன் உங்களை வரவேற்றுக்கொள்கிறேன்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30838339467837774152008-04-25T21:06:00.000+02:002008-04-25T21:06:00.000+02:00தங்கள் அனுமதி இல்லாமல் நீயும் தமிழன்தான் என்ற கவித...தங்கள் அனுமதி இல்லாமல் நீயும் தமிழன்தான் என்ற கவிதையை எடுத்து தமிழக தமிழ் நண்பர்களுக்கு அனுப்பிவிட்டேன் மன்னிக்கவும், தங்கள் பதிவு என்னை மிகவும் பாதித்து விட்டது. தமிழன் என்றும் சொரணை அற்றவன் தான் இல்லை என்றால் ஈழம் என்றோ மலர்ந்து இருக்கும். இன்று தமிழகத்தின் எழுச்சி நாளை ஈழத்தின் விடியல் கண்டிப்பாக உண்டு.தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88229132360199812102008-04-25T20:23:00.000+02:002008-04-25T20:23:00.000+02:00தங்கள் தளம் பார்த்தேன், தொடர்ந்து வருவேன். உங்கள் ...தங்கள் தளம் பார்த்தேன், தொடர்ந்து வருவேன். உங்கள் பாராட்டுக்கு என் நன்றிகள்.தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.com