tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6774617346126545744..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: போய் வா...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2000420323812300202009-09-12T14:13:45.649+02:002009-09-12T14:13:45.649+02:00குறிப்பாக யாருக்காகவாவது எழுதப் பட்டதா...என்ன வெளி...குறிப்பாக யாருக்காகவாவது எழுதப் பட்டதா...என்ன வெளிப்பாடு...நன்றாக இருந்தது..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2980947317749490112009-09-11T18:31:02.508+02:002009-09-11T18:31:02.508+02:00ஈழம் பற்றிய எனது கவிதை
http://vijaykavithaigal.b...ஈழம் பற்றிய எனது கவிதை <br /><br />http://vijaykavithaigal.blogspot.com/2009/09/blog-post_11.htmlவிஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79615676313649872732009-09-11T16:02:16.108+02:002009-09-11T16:02:16.108+02:00//பிரியமுடன்...வசந்த் said...
கவிதை எழுதுறது எப்ப...//பிரியமுடன்...வசந்த் said... <br />கவிதை எழுதுறது எப்படின்னு ஒரு புக் போட்டு அனுப்பி வைங்களேன் ஹேமா<br />//<br /><br />ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுடுடுடுடுடு.........<br /><br />"இவ்வளவு அழகா எழுதுவது எப்படி என்று?"யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85449033986713044762009-09-11T16:00:04.071+02:002009-09-11T16:00:04.071+02:00//விடியலின் வெள்ளிக்காய்
முகாம்களில் காத்திருக்கும...//விடியலின் வெள்ளிக்காய்<br />முகாம்களில் காத்திருக்கும்<br />என் இனம் போல<br />சலிக்காமல் காத்திருப்போம்<br />நானும் என் கன்னங்களும்.<br />நலமாய்ப் போய் வா !!!//<br /><br /><br />வாவ் அழகான கவிதை ஹேமா! வியக்க வைக்கிறீர்கள்!யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90005528325057708462009-09-11T11:15:15.419+02:002009-09-11T11:15:15.419+02:00//ஆரூரன் விசுவநாதன்...உன் வலியை என்னுள் செலுத்தும்...//ஆரூரன் விசுவநாதன்...உன் வலியை என்னுள் செலுத்தும் வழி எங்கறிந்தாய் தோழி... ஆயினும்<br />நன்றுதான்.....உன் வலி குறைதலில்,//<br /><br />என் வலி தாங்கிய ஆரூரன் உங்களுக்கு என் நன்றி.<br /><br />**********************************<br /><br />//சத்ரியன்...கனவுகளைக் காப்பதுவே "காதலின் கெளரவம்" !<br /><br />உங்களின் காதல் வரிகள் கிறங்கடிக்கிறது.//<br /><br />சத்ரியன்.....யார் யாருக்கு சொல்றதுன்னு சொல்ற மாதிரியெல்லோ இருக்கு.<br /><br />*********************************<br /><br />ஜமால்,எங்கு எப்படி வாழ்ந்தாலும் என் மனம் நான் பிறந்த என் வீட்டு முற்றத்திலேயே.<br /><br />உங்கள் வருகை இப்போ இவ்வளவு தாமதமாகவா?<br /><br />**********************************<br /><br />//அரங்கப்பெருமாள்....உதாரணத்தில் (உவமையில்) கூடப் பட்டுத் தெறிக்கிறது உங்கள் வலி.//<br /><br />பெருமாள் வலியின் சுமைகளைத்தான் காதலின் தோள்களில் ஏற்றிவிட்டுக் காத்திருக்கிறேனே !<br /><br />********************************<br />//" உழவன் " " ... <br /><br />மனக் குடத்தை உடைத்த வரிகள்//<br /><br />உழவன் வாங்க.அடிக்கடி வாங்க இந்தப்பக்கம்.மனக் குடம் உடைத்து விட்டு நானே எடுத்து ஒட்டியும் கொள்கிறேன்.நன்றி.<br /><br />********************************<br /><br />வாங்கோ...வாங்கோ சுபாங்கன்.<br />எங்கடாப்பா போய்ட்டீங்க.சரி வந்தாச்சா.இனி ஒழுங்கா பதிவும் போடவேணும்.இந்த அக்கா வீட்டுக்கும் வரவேணும்.சரியோ.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-842164760338147912009-09-11T10:57:32.536+02:002009-09-11T10:57:32.536+02:00வாங்க டாக்டர்.ஓ..எங்கள் ஊரில் சோதனைச் சாவடிகளில் ந...வாங்க டாக்டர்.ஓ..எங்கள் ஊரில் சோதனைச் சாவடிகளில் நாங்கள் படும் அவஸதை...!தங்களுக்குத் தேவையான பொருட்ள் இருந்தால் எடுத்தும் கொள்வார்கள்.<br /><br />**********************************<br /><br />சந்ரு,கவிதைகளையும் ரசிக்கும் உங்களுக்கு நன்றி.<br /><br />*********************************<br /><br />தமிழ்ப்பறவை அண்ணா,காத்திருத்தல் சுகம்தான்.காத்தே இருத்தல் ...!<br /><br />***********************************<br /><br />//மேவீ...உங்களுக்கும் சேர்த்து தான் அவருக்கு இறக்கை தந்து இருக்கிறாரே ..... காதலில் ஒன்றான பின் தனி தனியே இறக்கைகள் எதற்கு//<br /><br />அதுசரி.நீங்களே சொல்லிக் குடுப்பீங்க போல.என் இறக்கைகளையும் சேர்த்துகொண்டல்லோ போயிருக்கார்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91572640602567960742009-09-11T08:11:10.780+02:002009-09-11T08:11:10.780+02:00//எத்தனை சோதனைச் சாவடிகள் கடந்திருப்பேன்.
உன் சாவட...//எத்தனை சோதனைச் சாவடிகள் கடந்திருப்பேன்.<br />உன் சாவடி கடக்கையில் மாத்திரம்<br />இரத்தம் உறைந்து போகிறது.//<br /><br />ரசித்தேன்.<br /><br />ஒருமாத விடுமுறையில் ஊருக்குச் சென்றுவிட்டு நேற்றுத்தான் திரும்பினேன் அக்கா. அதனால்தான் பல நாட்கள் இந்தப்பக்கம் வரவில்லை.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6031359180492757172009-09-11T08:06:26.056+02:002009-09-11T08:06:26.056+02:00//விடியலின் வெள்ளிக்காய்
முகாம்களில் காத்திருக்கும...//விடியலின் வெள்ளிக்காய்<br />முகாம்களில் காத்திருக்கும்<br />என் இனம் போல//<br /> <br />மனக் குடத்தை உடைத்த வரிகள்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12133438764624759832009-09-10T20:16:32.481+02:002009-09-10T20:16:32.481+02:00நல்லக் கவிதை.கனவுகளை கலையவிடாதீர்கள்.காத்திருங்கள்...நல்லக் கவிதை.கனவுகளை கலையவிடாதீர்கள்.காத்திருங்கள் சாவி கொடுக்கப்படும். <br />//முகாம்களில் காத்திருக்கும்<br />என் இனம் போல<br />//<br /><br />உதாரணத்தில் (உவமையில்) கூடப் பட்டுத் தெறிக்கிறது உங்கள் வலி.அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36233600627012451122009-09-10T16:48:32.949+02:002009-09-10T16:48:32.949+02:00உங்கள் காதல் ’பா’விலும் ஈழ வெளிப்பாடு
வானம் வெளி...உங்கள் காதல் ’பா’விலும் ஈழ வெளிப்பாடு<br /><br /><br />வானம் வெளித்த பின்னும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-46869761402237561472009-09-10T10:27:16.233+02:002009-09-10T10:27:16.233+02:00//நேற்றைய இரவு
காத்திருந்து களைத்து
தூங்கப் போகிறே...//நேற்றைய இரவு<br />காத்திருந்து களைத்து<br />தூங்கப் போகிறேன் என்கிறேன்.<br />உன் கனவுகளைக் காக்கச்சொல்லி<br />கதவுகளைச் சாத்தி<br />சாவியை மாத்திரம் உன்னோடு<br />வைத்துக் கொண்டாய்.//<br /><br />ஹேமா,<br /><br />கனவுகளைக் காப்பதுவே "காதலின் கெளரவம்" !<br /><br />உங்களின் காதல் வரிகள் கிறங்கடிக்கிறது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22748866434350117802009-09-10T08:48:11.716+02:002009-09-10T08:48:11.716+02:00/ /ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தையும் காட்ட.../ /ஒரு கன்னத்தில் அறைந்தால்<br />மறு கன்னத்தையும் காட்டு என்கிற<br />பதத்தையே காக்க வைத்த<br />களவானிப் பயலடா நீ.//<br /><br />விடியலின் வெள்ளிக்காய்<br />முகாம்களில் காத்திருக்கும்<br />என் இனம் போல<br />சலிக்காமல் காத்திருப்போம்<br />நானும் என் கன்னங்களும்.<br />நலமாய்ப் போய் வா !!!<br /><br />இதுதான் காதலென்பதா? இளமை தூண்டிவிட்டதா?....சொல்மனமே...<br /><br /><br />உன் வலியை என்னுள் செலுத்தும் வழி எங்கறிந்தாய் தோழி... ஆயினும்<br />நன்றுதான்.....உன் வலி குறைதலில், <br /><br /><br /><br /><br /><br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68469871927999952752009-09-10T04:13:38.903+02:002009-09-10T04:13:38.903+02:00"இனியவனே...
இறக்கை கட்டிக் கொண்டு
போய் வருகிற..."இனியவனே...<br />இறக்கை கட்டிக் கொண்டு<br />போய் வருகிறேன் என்கிறாய்.<br />எனக்கு இறக்கை முளைக்க வைக்காத<br />இறைவனைச் சபித்து<br />போய் வா என்கிறேன்"<br /><br /><br />உங்களுக்கும் சேர்த்து தான் அவருக்கு இறக்கை தந்து இருக்கிறாரே ..... காதலில் ஒன்றான பின் தனி தனியே இறக்கைகள் எதற்குமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31980601302423122602009-09-10T04:11:52.275+02:002009-09-10T04:11:52.275+02:00"ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தையும் கா..."ஒரு கன்னத்தில் அறைந்தால்<br />மறு கன்னத்தையும் காட்டு என்கிற<br />பதத்தையே காக்க வைத்த<br />களவானிப் பயலடா நீ."<br /><br /><br /><br />mudiyala hema.... eppadi ippadi ellamமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11748647987354451842009-09-10T04:09:59.274+02:002009-09-10T04:09:59.274+02:00"நிர்வாண தேசத்துள்
ஆடை அணிந்தவைனைத்
தேடிக்கொண..."நிர்வாண தேசத்துள்<br />ஆடை அணிந்தவைனைத்<br />தேடிக்கொண்டிருக்கிறாய்"<br /><br /><br />நச்சு ...செம வரிகள்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1791052639677841852009-09-09T22:42:42.252+02:002009-09-09T22:42:42.252+02:00//தேவன் மாயம்...
காதல் எழுதினாலும் இனத்தை மறக்காத...//தேவன் மாயம்... <br />காதல் எழுதினாலும் இனத்தை மறக்காத ஹேமா !! <br />வியக்கிறேன்!!//<br /><br />வாங்க வாங்க தேவா.ரொம்ப நாள் ஆச்சு எங்க வீட்டுப் பக்கம் வந்து.நானும் சுகம்.நீங்களும் சுகம்.அதனாலேயோ வராமவிட்டீங்க.ஊசி போடத் தேவையில்லத்தானே !<br /><br />என் இனத்தின் வலி யோடுதான் காதலின் வலியும்.அதற்கு உங்களிடம் ஊசி-மருந்து இருக்கா?<br /><br />**********************************<br /><br />//uthira ... <br />மனதை நெகிழ்வித்த கவிதை வரிகள். அருமை.//<br /><br />நன்றி உத்ரா.<br /><br />*********************************<br /><br />//சி. கருணாகரசு... <br /><br />மெல்லினத்துக்கு.... வல்லினம் உவமையா???//<br /><br />வாழ்வே வல்லினமும் மெல்லினமும் இணந்ததுதானே !<br /><br />*******************************<br /><br />நன்றி மேடி,எங்கே உங்கள் பதிவுகள் தொடராமல் அப்பிடியே இருக்கு.என்னாச்சும் எழுதுங்க வரேன்.<br /><br />*******************************<br /><br />வாங்க குரங்கு அண்ணாச்சி.எங்க உங்களைக் காணவே கிடைக்க மாட்டேங்குதே.எங்க போய்டீங்க ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47814628411292425612009-09-09T22:27:44.353+02:002009-09-09T22:27:44.353+02:00//பிரியமுடன்...வசந்த்...
கவிதை எழுதுறது எப்படின்ன...//பிரியமுடன்...வசந்த்... <br />கவிதை எழுதுறது எப்படின்னு ஒரு புக் போட்டு அனுப்பி வைங்களேன் ஹேமா அவ்ளோ அழகா எழுதுறீங்க.//<br /><br />வசந்த் உங்ககூட பேசவே பயமாயிருக்கு.என்னாச்சும் கிண்டல் பண்ணலதானே என்னை !<br /><br />********************************<br /><br />வாங்க ராஸா.நன்றி.உங்கள் இன்றைய சிறுகதை அருமையிலும் அருமை.இன்னும் எழுதுங்க.<br />வாழ்த்துக்கள்.<br /><br />********************************<br /><br />//-இரவீ-...வார்த்தைகள் உங்களுக்கு - கை வந்த கலையென.//<br /><br />நன்றி ரவி.உணர்வு தரும் வார்த்தைகளுக்கு ஒரு வடிவம்.அதுவே இது.<br /><br />**********************************<br /><br />//கடையம் ஆனந்த் ... <br />மனத்திற்குள் உள்வாங்கி வெளிப்பட்ட வார்த்தைகள் கவிதையாய்... அழகு.<br />நல்ல கவிஞராக உயர்ந்து நிற்கிறீர்கள்... உங்கள் கவிதைக்கு என்றே ரசிகர் மன்றம் அதிகமாக இருக்கிறது போங்க...//<br /><br />ஆனந்த் உங்கள் பாராட்டு என்னைச் சந்தோஷப்படுத்துகிறது.நன்றி.<br /><br />ரசிகர் மன்றமாஆஆஆ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30930688418013769762009-09-09T22:17:56.443+02:002009-09-09T22:17:56.443+02:00வாங்க தோழி ஜோதி சுகமா ?நன்றி உங்களுக்கும்.
******...வாங்க தோழி ஜோதி சுகமா ?நன்றி உங்களுக்கும்.<br /><br />******************************<br /><br />//அண்ணாதுரை சிவசாமி... <br />ஹேமா,<br />'வானம் வெளித்த பின்னும்' தூறல் எதுக்கு மகளே!<br /><br />"போய் வா...<br />என்கிறாய்...<br />போகிறேன்...<br />என்னை....<br />மட்டும்....<br />ஏனோ..<br />விட்டு விட்டு"//<br /><br />வாங்க சித்தப்பா.சுகம்தானே.உங்க வரவே பெரிய சந்தோஷம்.அழகான குட்டிக்கவிதை.வானம் வெளித்தாலும் மனங்களில் விடிதல் தாமதமாகத்தானே !<br /><br />இது காதலின் சின்னப் பிரிவு அவ்வளவும்தான்.விடிந்துவிடும்.<br />நன்றி சித்தப்பா.நேரம்கிடைக்கிற நேரங்களில் வரணும் நீங்க.<br /><br />*********************************<br /><br />நன்றி ஜெரி.ஜெரி உங்க Profile போட்டோவை மாத்துங்களேன்.<br />மனசுக்குக் கஸ்டமாயிருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26159085180059229332009-09-09T22:06:48.358+02:002009-09-09T22:06:48.358+02:00நன்றி நவாஸ்.எப்போதும் ஓடி வந்து முன்னுக்குப் பின்ன...நன்றி நவாஸ்.எப்போதும் ஓடி வந்து முன்னுக்குப் பின்னூட்டம் தருகிறீர்கள்.இப்படி உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கமே என் உற்சாகத்திற்குக் காரணம்.<br /><br />*********************************<br /><br />வாங்க ஜெஸி,இது காதலின் தற்காலிகப் பிரிவு தோழி.<br /><br />********************************<br /><br />வாங்க கண்ணன் நன்றி உங்களுக்கும்.<br /><br />*********************************<br /><br />நன்றி நேசன்.இதற்கு முன்னான கவிதை திருந்த இடமிருக்குன்னு சொன்னீங்க.இதில் திருப்தியோட சொல்லியிருக்கீங்க.நன்றி வழிகாட்டலுக்கு.<br /><br />********************************<br /><br />வாங்க பாலாஜி,என் பக்கம் இப்போ உங்களை அடிக்கடி காண்கிறேன்.சந்தோஷமாயிருக்கு.<br />நன்றி.<br /><br />***********************************<br /><br />நன்றி ராஜா.உங்கள் கவிதைகளும் இப்போ எல்லாம் வர வரத் தரமாகவே இருக்கு.வாழ்த்துக்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80416184980227591432009-09-09T22:05:19.172+02:002009-09-09T22:05:19.172+02:00//எங்கள் ஊரின்
சோதனைச் சாவடிகள் கடக்கையில்
காயங்கள...//எங்கள் ஊரின்<br />சோதனைச் சாவடிகள் கடக்கையில்<br />காயங்களாவது மிஞ்சியிருக்கும்.<br />இங்கே...!//<br /> :-((<br />காத்திருத்தலின் கவிதை அழகு ஹேமா...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13171982391482963372009-09-09T21:43:33.256+02:002009-09-09T21:43:33.256+02:00//நேற்றைய இரவு
காத்திருந்து களைத்து
தூங்கப் போகிறே...//நேற்றைய இரவு<br />காத்திருந்து களைத்து<br />தூங்கப் போகிறேன் என்கிறேன்.<br />உன் கனவுகளைக் காக்கச்சொல்லி<br />கதவுகளச் சாத்தி<br />சாவியை மாத்திரம் உன்னோடு<br />வைத்துக் கொண்டாய்.<br />ம்ம்ம்...<br />ஒரு கன்னத்தில் அறைந்தால்<br />மறு கன்னத்தையும் காட்டு என்கிற<br />பதத்தையே காக்க வைத்த<br />களவானிப் பயலடா நீ.//<br /><br /> அருமைAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70912238587994551262009-09-09T19:54:11.350+02:002009-09-09T19:54:11.350+02:00Un chaavadi kadakkaiyil maathiram-nice Hema.Un chaavadi kadakkaiyil maathiram-nice Hema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58927035730196470732009-09-09T19:41:18.782+02:002009-09-09T19:41:18.782+02:00நைஸ்நைஸ்குரங்குhttps://www.blogger.com/profile/10498625243984353155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2347596923844187622009-09-09T19:12:52.231+02:002009-09-09T19:12:52.231+02:00// நேற்றைய இரவு
காத்திருந்து களைத்து
தூங்கப் போகி...// நேற்றைய இரவு<br />காத்திருந்து களைத்து<br />தூங்கப் போகிறேன் என்கிறேன்.<br />உன் கனவுகளைக் காக்கச்சொல்லி<br />கதவுகளச் சாத்தி<br />சாவியை மாத்திரம் உன்னோடு<br />வைத்துக் கொண்டாய். //<br /><br /><br /><br />ம்ம் ....ம்ம் .... கலக்கல் கவிதை.....!! ரொம்ப அழகா இருக்கு...!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19023154058332022752009-09-09T18:54:48.009+02:002009-09-09T18:54:48.009+02:00விடியலின் வெள்ளிக்காய்
முகாம்களில் காத்திருக்கும்
...விடியலின் வெள்ளிக்காய்<br />முகாம்களில் காத்திருக்கும்<br />என் இனம் போல<br />சலிக்காமல் காத்திருப்போம்<br />நானும் என் கன்னங்களும்.<br />நலமாய்ப் போய் வா !!!//<br /><br />மெல்லினத்துக்கு.... வல்லினம் உவமையா???<br /><br />நன்று.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.com