tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6699257587760316266..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: பறக்கும் ரகசியங்கள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73862275249429542402012-11-19T22:08:25.291+01:002012-11-19T22:08:25.291+01:00சுப்பர் அக்கா சுப்பர் அக்கா இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15541867504722686582012-09-18T23:32:30.797+02:002012-09-18T23:32:30.797+02:00கலக்கல் ஹேமா...கலக்கல் ஹேமா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68284801768860418322012-09-18T23:16:35.405+02:002012-09-18T23:16:35.405+02:00காதோடு பேசும் வார்த்தைகளின் என்னக்குவியல் கவிதையாக...காதோடு பேசும் வார்த்தைகளின் என்னக்குவியல் கவிதையாக சிறகடித்து அருமை கவிதாயினி பறக்கும் ரகசியங்களே கவிதையான தலைப்பு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79763611638821267092012-09-18T22:13:47.179+02:002012-09-18T22:13:47.179+02:00என் இனிய தோழி ஹேமா
பறக்கும் இரகசியங்கள்
யோசித்து ...என் இனிய தோழி ஹேமா<br />பறக்கும் இரகசியங்கள் <br />யோசித்து இரசித்துப் படித்தேன். <br /><br />எப்படித்தான் இப்படி எழுதுகிறீர்களோ...!!!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20636126616464297772012-09-18T16:08:26.837+02:002012-09-18T16:08:26.837+02:00வணக்கம் சகோதரி..,
உங்களது கவிதைகள் அருமை. நானும் ச...வணக்கம் சகோதரி..,<br />உங்களது கவிதைகள் அருமை. நானும் சுவிஸில்தான் வசிக்கிறேன். எனினும் இங்கு வந்து சிறிது காலமே என்பதால் இலக்கிய தொடர்புகள், நட்பு என்பவற்றை ஏற்படுத்திக்கொள்ள ஆவலாகவிருக்கிறேன். நீங்கள் விரும்பின் உங்களது ஈமெயில் முகவரியைத் தரவும். உங்களது நட்பையிட்டு மகிழ்ச்சிகொள்வேன்..!<br /><br />Kanchana, SwissAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53878440585313629622012-09-18T16:05:27.493+02:002012-09-18T16:05:27.493+02:00மிகச் சிறப்பு!மிகச் சிறப்பு!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87372139942323198032012-09-18T15:12:07.495+02:002012-09-18T15:12:07.495+02:00சொல்லாடல் அருமை...சொல்லாடல் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47111786615736780472012-09-18T14:45:42.220+02:002012-09-18T14:45:42.220+02:00ஹேமா!
உங்கள் கவிதை விளங்கி கொள்ள- தமிழ் அறிவு அதிக...ஹேமா!<br />உங்கள் கவிதை விளங்கி கொள்ள- தமிழ் அறிவு அதிகம்-<br />வேண்டும்-<br />எனக்கு எப்படின்னு -<br />தெரியல!<br />நல்லவேலை தாமதமாக<br />வந்தேன் எனக்கு முன்னாள்-<br />படித்த மக்கள் விளக்கம் சொல்லி இருந்தார்கள்!<br /><br />திரும்ப படித்து விட்டு-<br />மகிழ்ந்தேன்!<br />Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51395657172493022512012-09-18T13:21:58.254+02:002012-09-18T13:21:58.254+02:00எதைச் சொல்லுவது அழகென்று...
இருங்கோ யாரிட்டையாவது ...எதைச் சொல்லுவது அழகென்று...<br />இருங்கோ யாரிட்டையாவது கேட்டு அல்லது யாராவது போடும் கருத்துக்களைப் பார்த்தாவது ... <br />சொல்ல்கிறேன் எந்த வரிகள் அழகென்று...<br /><br />அழகான கவிதை அக்காஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65737365008708890792012-09-18T13:03:42.315+02:002012-09-18T13:03:42.315+02:00அன்பின் ஹேமா,
அருமை.. இறுதிப் பகுதி சுவையோ சுவை.....அன்பின் ஹேமா,<br /><br />அருமை.. இறுதிப் பகுதி சுவையோ சுவை.. வார்த்தைகள் வண்ணக்கோலங்களாய் கொட்டுகின்றன ஹேமா...<br /><br />அன்புடன்<br />பவளாபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27649384560634262592012-09-18T11:10:47.647+02:002012-09-18T11:10:47.647+02:00வார்த்தை கையாளும் யுக்தி உங்களிடம் இருந்து தான் கற...வார்த்தை கையாளும் யுக்தி உங்களிடம் இருந்து தான் கற்கவேண்டும் அக்கா .. அப்படி ஒரு நேர்த்தி arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85638096548629729682012-09-18T11:09:33.425+02:002012-09-18T11:09:33.425+02:00#நான் சுகம் கேட்டவர்களும்
என்னைச் சுகம் கேட்டவர்கள...#நான் சுகம் கேட்டவர்களும்<br />என்னைச் சுகம் கேட்டவர்களும்<br />சுகமாயிருந்தார்கள்# எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ... <br /><br />எப்படி இருக்கிறீர்கள் ஹேமா ? உங்கள் தளத்திற்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7358054212416092312012-09-18T06:37:44.540+02:002012-09-18T06:37:44.540+02:00தலைப்பும் கிசுகிசுக் குஞ்சுகள் என்ற வார்த்தையாளுமை...தலைப்பும் கிசுகிசுக் குஞ்சுகள் என்ற வார்த்தையாளுமையும் மிகமிக ரசிக்க வைத்தது. உண்மையில் பேசுகிற வாய்களை அடைப்பது மிகக் கஷ்டமான விஷய்ம்தான்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-86317100168809963882012-09-18T06:12:31.598+02:002012-09-18T06:12:31.598+02:00மிக அழகான கவிதை......
நன்றி,
பிரியா
http://www.e...மிக அழகான கவிதை......<br /><br /><br />நன்றி,<br />பிரியா<br />http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)<br />Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19007122819460179382012-09-18T04:54:29.926+02:002012-09-18T04:54:29.926+02:00//நான் சுகம் கேட்டவர்களும்
என்னைச் சுகம் கேட்டவர்க...//நான் சுகம் கேட்டவர்களும்<br />என்னைச் சுகம் கேட்டவர்களும்<br />சுகமாயிருந்தார்கள்<br />என் சுகங்களை<br />பக்கத்து வீட்டு முற்றங்களில்<br />பரப்பிவிட்டு.//<br />அருமையான சிந்திக்கத் தூண்டும் வரிகள் <br />ஆழ்ந்து உணர வேண்டிய கவிதை <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53508871023115858472012-09-18T04:04:19.928+02:002012-09-18T04:04:19.928+02:00/சுதந்திரச் சிறகு முளைத்து
கிளைக்குக் கிளை
தாவிய அ.../சுதந்திரச் சிறகு முளைத்து<br />கிளைக்குக் கிளை<br />தாவிய அவைகளுக்குள்<br />விஷப் பூச்சிகள் முட்டையிட<br />கிசுகிசுக் குஞ்சுகள்/<br /><br />பறக்கும் ரகசியங்கள்! உண்மைதான் ஹேமா. மனிதரின் மோசமான பலகீனங்களில் ஒன்று. நல்ல கவிதை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27847369639812307252012-09-18T03:32:31.074+02:002012-09-18T03:32:31.074+02:00கவிதைக்கு பின்னூட்டமிடுவது எத்தனைக் கடினம் என்று இ...கவிதைக்கு பின்னூட்டமிடுவது எத்தனைக் கடினம் என்று இந்த கவிதையைப் படித்த பின் யோசித்தேன்.<br /><br />வதந்தி, கிசு கிசுப் பற்றி இப்படியும் ஆழமாக யோசிக்க முடியும் என்று உங்களின் வரிகள் சொல்கிறது. புதிதுTamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91046393263079802892012-09-18T02:33:34.396+02:002012-09-18T02:33:34.396+02:00ஊர் வாயோ உலை வாயோ என்பார்களே.... அப்படியா? ஊர் வாயோ உலை வாயோ என்பார்களே.... அப்படியா? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55324749396977671392012-09-18T01:28:16.035+02:002012-09-18T01:28:16.035+02:00படமும் தலைப்பும் தான் கவிதையின் பொருள் புரிய கொஞ்ச...படமும் தலைப்பும் தான் கவிதையின் பொருள் புரிய கொஞ்சம் கைகொடுத்தது! அருமை தொடருங்கள்!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32976733318406079092012-09-18T01:05:10.798+02:002012-09-18T01:05:10.798+02:00இப்படிப்பட்டவர்கள் நடுவில் தான் இருந்து தொலை...இப்படிப்பட்டவர்கள் நடுவில் தான் இருந்து தொலைக்க வேண்டியிருக்கு...:((<br /><br />நலம் விரும்பி வேடமணிந்தவர்களால் முளைத்த வதந்திக் குஞ்சுகள் அவர்களின் முகத்திரையை விலக்குமல்லவா!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56568982096613192672012-09-17T23:41:21.750+02:002012-09-17T23:41:21.750+02:00கவிதை எனக்கு அதிகம் புரியல்ல அக்காச்சி :(
அயலவர் க...கவிதை எனக்கு அதிகம் புரியல்ல அக்காச்சி :(<br />அயலவர் கிசு கிசு பேச்சை சொல்லுறீங்க என்று நினைக்கிறேன் :))))<br /><br />நமக்கு காதல் கவிதை மட்டும் சட்டன புரிஞ்சுடும் :)))சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85977703701854007752012-09-17T20:57:14.426+02:002012-09-17T20:57:14.426+02:00கிசு கிசு எனும் அழுக்கு வதந்தி ....ஒருமுறை படித்தத...கிசு கிசு எனும் அழுக்கு வதந்தி ....ஒருமுறை படித்ததுமே எனக்கு விளங்கி விட்டது ஹேமா ...<br />அருமையான அழகான கவிதை ..<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-928664153480286602012-09-17T19:56:16.133+02:002012-09-17T19:56:16.133+02:00நல்லாயிருக்கு சகோ..ரொம்பவும் பிடிச்சது.நல்லாயிருக்கு சகோ..ரொம்பவும் பிடிச்சது.Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28349279246153217312012-09-17T19:53:36.861+02:002012-09-17T19:53:36.861+02:00கிசுகிசுக் குஞ்சுகள்... மிகவும் ரசித்தேன். வித்திய...கிசுகிசுக் குஞ்சுகள்... மிகவும் ரசித்தேன். வித்தியாசமான கரு. <br />'வதந்திகள் உண்மையாகும் நேரம்' என்று எப்போதோ ஒரு காதல் கவிதை படித்தது நினைவுக்கு வந்தத :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52143270877439465752012-09-17T19:38:55.700+02:002012-09-17T19:38:55.700+02:00காதோடுதான் நான் பேசுவேன்... படத்திற்கு கமெண்ட் போட...காதோடுதான் நான் பேசுவேன்... படத்திற்கு கமெண்ட் போட்டேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.com