tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6493212281139298738..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: ஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32781645023259160832009-03-25T15:19:00.000+01:002009-03-25T15:19:00.000+01:00//மழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூடமழை முடிய ம...//மழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூட<BR/>மழை முடிய முடி தூக்கும்.//<BR/><BR/>ம்ம் அருமை.VASAVANhttps://www.blogger.com/profile/16950889804369808748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75070379394662433612009-03-17T17:03:00.000+01:002009-03-17T17:03:00.000+01:00"நிலா முகிலன் said... ஐயோ வன்முறை வேண்டாம்.விடிவு ..."நிலா முகிலன் said... <BR/>ஐயோ வன்முறை வேண்டாம்.<BR/>விடிவு வரும் காத்திருங்கள்."<BR/><BR/>முகிலன் நீங்க சொல்லுற மாதிரி காத்து கொண்டு இருந்தால் ......<BR/>விடிவு வந்தால் அதை அனுப்பவிக்க யாரும் இருக்க வாய்ப்பு இல்லை .....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74231284136202183862009-03-17T16:58:00.000+01:002009-03-17T16:58:00.000+01:00நான் சொல்ல்வது ஹேமா(இலங்கை) ன்னு போட்டு ஒரு கவிதை ...நான் சொல்ல்வது ஹேமா(இலங்கை) ன்னு போட்டு ஒரு கவிதை .......<BR/><BR/>அதை படித்து விட்டு கஷ்டத்தில் இருக்கும் அவர்கள் அதை மறந்து சிரிக்க வேண்டும் .........<BR/>நகைச்சுவையாக இருக்க வேண்டும்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58300931943052966452009-03-17T16:15:00.000+01:002009-03-17T16:15:00.000+01:00முகிலன் வேறு வழி தெரியவில்லையே.ஆயுதம் எடுக்கத் தூண...முகிலன் வேறு வழி தெரியவில்லையே.<BR/>ஆயுதம் எடுக்கத் தூண்டுபவர்கள் எங்கள் எதிரில் நிற்பவர்கள்தானே..!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72838727216858779402009-03-17T16:07:00.000+01:002009-03-17T16:07:00.000+01:00//மிஞ்சியிருக்கும்என் உயிர் கொண்டு வருவேன்உன் உயிர...//மிஞ்சியிருக்கும்<BR/>என் உயிர் கொண்டு வருவேன்<BR/>உன் உயிர் பறிக்க.<BR/>காத்திரு நீ...<BR/>கைக்கு எட்டிய தூரத்திலேதான்<BR/>என் வரவு !!!<BR/>//<BR/>ஐயோ வன்முறை வேண்டாம்.<BR/>விடிவு வரும் காத்திருங்கள்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15932026947189383752009-03-17T15:50:00.000+01:002009-03-17T15:50:00.000+01:00//மேவி..."ஹேமா said... மேவி, இப்போ என்ன சொல்ல வாறீ...//மேவி...<BR/>"ஹேமா said... <BR/>மேவி, இப்போ என்ன சொல்ல வாறீங்க.சுவிஸ்ன்னு போட வேணாமா?"போடுங்க ......<BR/>ஆனால் ஒரேயொரு பதிவில் மட்டும் ஹேமா(இலங்கை) என்று போட்டு இலங்கையில் இருக்கும் நாம் உடைய brothers and sisters காக ஆறுதலாய் ஒரு கவிதை எழுதுங்க .......//<BR/><BR/>மேவி என் ஈழச் சகோதரர்களுக்காக எழுதுவேன்.எழுதியிருக்கேன்.ஏன் நிறைய எழுதியிருக்கேனே.அவர்களின் கனவில்தானே எம் வாழ்வு...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64653421193362054272009-03-17T14:48:00.000+01:002009-03-17T14:48:00.000+01:00"ஹேமா said... மேவி, இப்போ என்ன சொல்ல வாறீங்க.சுவிஸ..."ஹேமா said... <BR/>மேவி, இப்போ என்ன சொல்ல வாறீங்க.சுவிஸ்ன்னு போட வேணாமா?"<BR/>போடுங்க ......<BR/>ஆனால் ஒரேயொரு பதிவில் மட்டும் ஹேமா(இலங்கை) என்று போட்டு இலங்கையில் இருக்கும் நாம் உடைய brothers and sisters காக ஆறுதலாய் ஒரு கவிதை எழுதுங்க ...........<BR/><BR/>"அது முந்தி ரேடியோவுக்கு பதிவுகள் எழுதுறப்போ இன்னொரு ஹேமா இருந்தாங்க.அப்ப் தொடக்கம் சுவிஸ் எனக்கே தெரியாம ஒட்டிக்கிச்சு.என்ன செய்யலாம் இப்போ !".<BR/>ஒன்னும் செய்ய முடியாதுங்க .....<BR/>இந்த பெயர் உங்க அடையாளமாக ஆகி விட்டது .....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13725777348003771412009-03-17T05:26:00.000+01:002009-03-17T05:26:00.000+01:00மேவி, இப்போ என்ன சொல்ல வாறீங்க.சுவிஸ்ன்னு போட வேணா...மேவி, இப்போ என்ன சொல்ல வாறீங்க.சுவிஸ்ன்னு போட வேணாமா?<BR/><BR/>அது முந்தி ரேடியோவுக்கு பதிவுகள் எழுதுறப்போ இன்னொரு ஹேமா இருந்தாங்க.அப்ப் தொடக்கம் சுவிஸ் எனக்கே தெரியாம ஒட்டிக்கிச்சு.என்ன செய்யலாம் இப்போ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-77525740673691230212009-03-17T05:13:00.000+01:002009-03-17T05:13:00.000+01:00"ஹேமா said... எனக்கு இலங்கை என்று சொல்லும்போதே ஏதோ..."ஹேமா said... <BR/>எனக்கு இலங்கை என்று சொல்லும்போதே ஏதோ போல ஒரு வெறுப்பு.ஆனாலும் அங்குதானே பிறந்தோம்.என்ன செய்யலாம் !"<BR/><BR/><BR/> naan <BR/>mayvee(nagamani hospital) nnu<BR/><BR/>pottukalamnnu parkkiren....<BR/><BR/>neengalum athai try pannalameமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52936660198921658142009-03-17T04:55:00.000+01:002009-03-17T04:55:00.000+01:00மேவி 60 ல் உங்கள் நீண்ட மனம் பதித்த கருத்துக்கு நன...மேவி 60 ல் உங்கள் நீண்ட மனம் பதித்த கருத்துக்கு நன்றி.உங்கள் மனங்களிலும் அதே வேகம்.செய்ய இயலாத நிலைமை.<BR/><BR/>//MayVee said... <BR/>மனம் வருத்தியதால் தான் நீங்கள் ஹேமா(சுவிஸ்) அடையாளம் படுத்தி கொண்டிர்களோ ஹேம(இலங்கை) என்று போட்டமால்//<BR/><BR/>எனக்கு இலங்கை என்று சொல்லும்போதே ஏதோ போல ஒரு வெறுப்பு.ஆனாலும் அங்குதானே பிறந்தோம்.என்ன செய்யலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59512960356053418222009-03-17T03:07:00.000+01:002009-03-17T03:07:00.000+01:00மனம் வருத்தியதால் தான் நீங்கள் ஹேமா(சுவிஸ்) அடையாள...மனம் வருத்தியதால் தான் நீங்கள் ஹேமா(சுவிஸ்) அடையாளம் படுத்தி கொண்டிர்களோ ஹேம(இலங்கை) என்று போட்டமால்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85160534230021030682009-03-17T03:03:00.001+01:002009-03-17T03:03:00.001+01:00me th 60thme th 60thமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75280260590083463612009-03-17T03:03:00.000+01:002009-03-17T03:03:00.000+01:00"பறி போகிறது எனது ஊர்.பதைக்கிறது என் உயிர்.பக்கத்த..."பறி போகிறது எனது ஊர்.<BR/>பதைக்கிறது என் உயிர்.<BR/>பக்கத்து வீட்டில்<BR/>புஞ்சி பண்டாவும்-பொன்சேகாவும்<BR/>காமினியும்-லாலும்.<BR/><BR/>என் தங்கமணி அக்காவும்<BR/>சின்னராசு அண்ணையும்<BR/>பாபுவும்-புனிதாவும் எங்கே?<BR/>சிதறிய தேசத்துள்<BR/>தொலைந்த முகங்கள்<BR/>எங்கே களவு போனது?"<BR/><BR/>என் செய்வதுங்க .....<BR/>களவு போன சோகம் இருக்கே ...<BR/>பெரிய கொடுமை தான் <BR/><BR/>"தேவதைகள் தவழ்ந்து திரிந்த<BR/>என் மண்ணில்<BR/>தீயால் எம்மைச் சுட்ட<BR/>கொள்ளிக் கட்டைகள்.<BR/>சிங்கள ஆக்கிரமிப்பின்<BR/>அவதாரங்கள்.<BR/>சகிக்கமுடியாத அசிங்கங்கள்."<BR/><BR/>படை மக்கள் அவர்கள் செய்வது அசிங்கம் என்று தெரிந்தாலும் ....<BR/>அவர்கள் எல்லாம் கைபாவைகளே <BR/><BR/>"முருகண்டிப்பிள்ளையார் கோவிலுக்குள்<BR/>புத்தர் இருந்தாராம்<BR/>நூறு வருடங்களின் முன்பே<BR/>அதுவும் மூலஸ்தானத்தில்.<BR/>கேட்பார் யாருமே இல்லை.<BR/>கதிர்காமக் கந்தனும் தொலைந்தான்.<BR/>உப்புமடப் பிள்ளையார்<BR/>புத்தன் இருப்பான் இனி."<BR/><BR/>அடக்கு முறை செல்லாது ......<BR/>மனிதனுக்கு மாதம் பிடிக்கலாம் <BR/>அனால் மதம் தான் பிடிக்க கூடாது <BR/><BR/>"தலைமுறை கண்ட <BR/>கோயில்களின் கதைகளையே <BR/>தலை கீழாய் மாற்றும் ஏதிலிகள்.<BR/>சூரியனைக்கூட<BR/>எரித்துப் புதைத்து<BR/>அதன் மேல் "பன்சல"கட்டும்<BR/>பன்னாடைகள்."<BR/><BR/>என்ன செய்ய ...<BR/>அதை தடுக்கும் வலிமை நாமிடம் இல்லையே <BR/><BR/>"புத்தன் சொன்னதில்லை<BR/>சரித்திரங்களை வைத்து <BR/>சொக்கட்டான் விளையாடு என்று.<BR/>அவன் நிலத்திலும் இல்லை."<BR/><BR/>ஆமாங்க .....அவர் பெயரால் இவர்கள் செய்வது அவருக்கு இழுக்கு தான் <BR/><BR/>"பயணங்களின்<BR/>இலக்குகள் இடைமுறித்து<BR/>எறிந்து யாரோ<BR/>என் சிதிலங்களை<BR/>இறுக்கி மிதித்து,<BR/>அத்தனயும் தனதாக்கும் <BR/>திட்டத்தோடு<BR/>என் ஊருக்குள் சிங்களம்."<BR/><BR/>தான் நாட்டு மக்களை கொலை செய்வது இந்த அரசு தான் <BR/><BR/>"என் ஊரோடான பிணைப்பு<BR/>எளிதில் அறுக்க முடியா<BR/>தொப்பிளின் கொடி.<BR/>என் வீட்டு முகட்டுக் கூரையில்<BR/>என் ஏணைக்கயிறு.<BR/>நான் வாழ்ந்த<BR/>அத்தனை பகல்களும் இரவுகளும்<BR/>சாட்சிகளாய்."<BR/><BR/>இருத்தாலும் அவர்கள் இந்த சாட்சிகள் எல்லாம் வெறும் காட்சிகளாய் பார்கிறார்கள்... <BR/><BR/>"மிஞ்சியிருக்கும்<BR/>என் உயிர் கொண்டு வருவேன்<BR/>உன் உயிர் பறிக்க.<BR/>காத்திரு நீ...<BR/>கைக்கு எட்டிய தூரத்திலேதான்<BR/>என் வரவு !!!"<BR/><BR/>:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56149784751099036222009-03-17T02:17:00.000+01:002009-03-17T02:17:00.000+01:00மது சுகமா?வேற என்ன செய்ய முடியும் மது.மனப்பாரம் கொ...மது சுகமா?வேற என்ன செய்ய முடியும் மது.மனப்பாரம் கொஞ்சம் கண்ணீரில் கரையட்டும் அதுதான் இந்த யுக்தி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48711656480244622912009-03-17T02:15:00.000+01:002009-03-17T02:15:00.000+01:00வணக்கம் கும்மாஞ்சி.எங்கள் ஊர்ப் பெயர் மாதிரி இருக்...வணக்கம் கும்மாஞ்சி.எங்கள் ஊர்ப் பெயர் மாதிரி இருக்கே.முதல் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.அடிக்கடி வரணும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39371347498835903222009-03-17T02:14:00.000+01:002009-03-17T02:14:00.000+01:00நன்றி ஆனந்த்.கொஞ்சம் வேலை.நேரம் என்னைக் கடந்து ஓடி...நன்றி ஆனந்த்.கொஞ்சம் வேலை.நேரம் என்னைக் கடந்து ஓடியபடி.அதுதான்.<BR/><BR/>நாளை "உப்புமடச் சந்தியில் கேள்விக்கு என்ன பதில்."ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71413998492579438072009-03-16T18:03:00.000+01:002009-03-16T18:03:00.000+01:00ஹேமா....அழ வைக்குறீங்க அடிக்கடி...ஹேமா....அழ வைக்குறீங்க அடிக்கடி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15913125864382860662009-03-16T10:51:00.000+01:002009-03-16T10:51:00.000+01:00கவிதை ஈழத்தமிழர்களின் வழியை பிரதிபலிக்கிறது. கதிர்...கவிதை ஈழத்தமிழர்களின் வழியை பிரதிபலிக்கிறது. கதிர்காமன் கந்தனும் தொலைந்தான், வேதனை.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5016352710531063912009-03-16T09:53:00.000+01:002009-03-16T09:53:00.000+01:00என்ன ஆளே காணும். உடம்பு சரியில்லையா சகோதிரி?என்ன ஆளே காணும். உடம்பு சரியில்லையா சகோதிரி?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37522971336161760022009-03-15T08:43:00.000+01:002009-03-15T08:43:00.000+01:00நன்றி திகழ்.பயணித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.பாதை...நன்றி திகழ்.பயணித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.பாதை தெளிவில்லை.<BR/>பயணத்தில் குறிகோளும் இல்லை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56762467540124257362009-03-15T03:14:00.000+01:002009-03-15T03:14:00.000+01:00/பறி போகிறது எனது ஊர்.பதைக்கிறது என் உயிர்.பக்கத்த.../பறி போகிறது எனது ஊர்.<BR/>பதைக்கிறது என் உயிர்.<BR/>பக்கத்து வீட்டில்<BR/>புஞ்சி பண்டாவும்-பொன்சேகாவும்<BR/>காமினியும்-லாலும்.<BR/><BR/>என் தங்கமணி அக்காவும்<BR/>சின்னராசு அண்ணையும்<BR/>பாபுவும்-புனிதாவும் எங்கே?<BR/>சிதறிய தேசத்துள்<BR/>தொலைந்த முகங்கள்<BR/>எங்கே களவு போனது?/<BR/><BR/>படிக்க படிக்க வலிக்கிறது<BR/>பயணத்தின் முடிவு தெரியாமல்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24893954996541296672009-03-14T21:46:00.000+01:002009-03-14T21:46:00.000+01:00ஆனந்து.....!ஆனந்து.....!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42580159521160910632009-03-14T13:46:00.000+01:002009-03-14T13:46:00.000+01:00me the 50me the 50Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42261263056355230792009-03-14T11:34:00.000+01:002009-03-14T11:34:00.000+01:00பூங்குழலி வாங்க.மனசுக்குச் சங்கடமான சூழ்நிலையில்தா...பூங்குழலி வாங்க.மனசுக்குச் சங்கடமான சூழ்நிலையில்தான் உங்களைச் சந்திக்கிறேன்.இனி அடிக்கடி வாங்க.உங்கள் ஆறுதலான வார்த்தைகள்கூட ஒரு அமைதிதான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39578343536432892132009-03-14T11:33:00.000+01:002009-03-14T11:33:00.000+01:00யோசிப்பவர்களா!ஓட்டுக்காக யாசிப்பவர்கள் வேண்டுமானால...யோசிப்பவர்களா!<BR/><BR/>ஓட்டுக்காக யாசிப்பவர்கள் வேண்டுமானால் இருக்கிறார்கள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com