tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6431676368343189474..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: நினைவின் நாள் 2008ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9957337901650084282008-12-05T20:01:00.000+01:002008-12-05T20:01:00.000+01:00It is them who will get freedom for the future gen...It is them who will get freedom for the future generation.let me join u all in remembering them.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84392782333797599822008-11-29T22:41:00.000+01:002008-11-29T22:41:00.000+01:00http://thiraii.blogspot.com/ இந்த சுட்டிக்கும் உலா...http://thiraii.blogspot.com/ இந்த சுட்டிக்கும் உலா வரலாம், இது ஒரு பொழுது போக்குக்கான சினித் திரை.இரசிகன்https://www.blogger.com/profile/17025386411764429962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22902524392597548732008-11-29T13:36:00.000+01:002008-11-29T13:36:00.000+01:00ஹேமா, said... கமல்,உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள...ஹேமா, said... <BR/>கமல்,உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.யாராவது ஒரு சிலரின் காதுகளுக்குளாவது தமிழ் கொஞ்சம் நுழைந்தால் நல்லதுதான்.<BR/><BR/>அப்புக்குட்டி யாரிட்டையாவது அடி வாங்கப் போறார்.தேவையில்லாம பொம்பிளைகளைப் பற்றி,பிறகு தமிழைப் பற்றி....இதெல்லாம் இப்போ சிலதுகளுக்குத் தேவையில்லாத விஷயமா எல்லோ போச்சு.<BR/><BR/>தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா. அப்புக் குட்டி அடிவாங்கி வாங்கியே பழகி விட்டார். அது சரி நீங்கள் இந்த இடத்தில ''இதெல்லாம் இப்போ சிலதுகளுக்குத் தேவையில்லாத விஷயமா எல்லோ போச்சு'' <BR/> சொல்ல வாற விசயம் மட்டும் விளங்கவில்லை. கொஞ்சம் புரிய வைக்க முடியுமா???<BR/>அக்கா உங்களிடம் புதுவை இரத்தினதுரை ஜயாவின் யாழ் இடப் பெயர்வு பற்றிய கவிதை ஒலி வடிவில் இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா??? எனது mail id: melbkamal@gmail.comதமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55734719566403407932008-11-29T00:22:00.000+01:002008-11-29T00:22:00.000+01:00நன்றி கமல்,திலீபன்,ஈழவன்,விஷ்ணு.மண்ணுக்காய் மரணித்...நன்றி கமல்,திலீபன்,ஈழவன்,விஷ்ணு.மண்ணுக்காய் மரணித்த அத்தனை உயிர்களுமே மாஉயிர்கள்தான்.<BR/>வணங்குவோம்.தியாகங்களைத் தொழுவோம்.மதிப்போம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88995630523346935402008-11-28T11:47:00.000+01:002008-11-28T11:47:00.000+01:00ஈழமதில்...மண்ணுக்காய் மரணித்தீர்மறவோம் உங்களை நாம்...ஈழமதில்...<BR/>மண்ணுக்காய் மரணித்தீர்<BR/>மறவோம் உங்களை நாம்...<BR/><BR/>தலை வணங்குகிறேன் ...<BR/>உயிர் நீத்த <BR/>ஒவ்வொரு <BR/>தமிழ் வீரனுக்கும் ...<BR/><BR/>விரைவில் <BR/>விடுதலை <BR/>நம் கைகளில் <BR/>அந்த நன்னாளை <BR/>எதிர்நோக்கி ...<BR/><BR/>அன்புடன் <BR/>விஷ்ணுVishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39642531202594037102008-11-28T02:33:00.000+01:002008-11-28T02:33:00.000+01:00கவிதை அருமை ஹேமா, இன்னும் கொஞ்சம் செம்மைப் படுத்தி...கவிதை அருமை ஹேமா, <BR/>இன்னும் கொஞ்சம் செம்மைப் படுத்தியிருக்கலாம், அத்துடன் எழுத்துப் பிழையும் உள்ளது திருத்தி விடுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82178423094600051872008-11-27T13:07:00.000+01:002008-11-27T13:07:00.000+01:00மறந்துவிட்டால்மனிதரல்ல நாம்.தெய்வங்களாய் துணையிருந...மறந்துவிட்டால்<BR/>மனிதரல்ல நாம்.<BR/>தெய்வங்களாய் <BR/>துணையிருந்து<BR/>பெற்றுத்தாரும் <BR/>எம் விடுதலையை!!!/////////////////////////<BR/><BR/>ஹேமா உங்கள் தலைமுறை மட்டும் அல்ல, உங்கள் அடுத்த தலைமுறைக்கும் சொல்லுங்கள் இந்த தியாகத்தை. அனைவர் நெஞ்சிலும் வாழும் அந்த தெய்வங்களுக்கு என் வணக்கங்கள்.தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60916781508243712882008-11-27T03:13:00.000+01:002008-11-27T03:13:00.000+01:00மறந்துவிட்டால்மனிதரல்ல நாம்.தெய்வங்களாய் துணையிருந...மறந்துவிட்டால்<BR/>மனிதரல்ல நாம்.<BR/>தெய்வங்களாய் <BR/>துணையிருந்து<BR/>பெற்றுத்தாரும் <BR/>எம் விடுதலையை!!!Anonymousnoreply@blogger.com