tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6385297328582991488..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: இலவச மன்னிப்பு...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29896839739618517662012-08-09T08:39:10.878+02:002012-08-09T08:39:10.878+02:00என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிற...என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...<br /><br />வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_9.html) சென்று பார்க்கவும். நன்றி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42753096668479574602012-07-29T20:59:26.692+02:002012-07-29T20:59:26.692+02:00இலவசம் என்றாலே அலட்சியம் தானே தோழி...
அருமையான வரி...இலவசம் என்றாலே அலட்சியம் தானே தோழி...<br />அருமையான வரிகள். எப்படித்தான் இப்படி கவிதை எழுதுகிறீர்களோ? கம்பன் பேத்தி போலும்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70461142271720286942012-07-29T14:27:25.706+02:002012-07-29T14:27:25.706+02:00இலவசமாக கிடைத்தால் அது அலட்சியமாகத்தான் போகின்றது...இலவசமாக கிடைத்தால் அது அலட்சியமாகத்தான் போகின்றது. <br /><br />சிந்திக்க வைக்கின்றது ஹேமா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8402782232592868842012-07-29T00:16:03.313+02:002012-07-29T00:16:03.313+02:00நல்ல கவிதை ஹேமாநல்ல கவிதை ஹேமாputthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63761371936783139592012-07-28T04:34:50.898+02:002012-07-28T04:34:50.898+02:00கைபிசைந்து நிற்கும் அழகை ரசிப்பதற்காகவே அளிக்கப்பட...கைபிசைந்து நிற்கும் அழகை ரசிப்பதற்காகவே அளிக்கப்படுகின்றனவோ அடுத்தத் தவறுக்கான ஆழ் மன உந்துதல்கள், இலவச மன்னிப்பின் உருவில்? சிந்திக்கவைக்கும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66571641896378990142012-07-27T22:50:30.929+02:002012-07-27T22:50:30.929+02:00தாமதமான வருகைக்கு மன்னியுங்கோ ஹேமா:)).. பார்த்தீங்...தாமதமான வருகைக்கு மன்னியுங்கோ ஹேமா:)).. பார்த்தீங்களோ இங்கேயும் மன்னிப்புத்தான் தேவையாக்கிடக்கு:).<br /><br />இம்முறை தான், முதன் முறையாக ஹேமாவின் கவிதை எனக்குப் புரிஞ்சிருக்கூஊஊஊஊஊஊஉ.. பிபிசிக்கு அறிவியுங்கோ.<br /><br />//இலவசவமாய்<br />கிடைக்கும் மன்னிப்பை<br />அலட்சியமாய்<br />எடுத்துக்கொண்ட நான்<br />மீண்டுமொரு<br />தவறுக்கு ஆயத்தம்<br />செய்துகொண்டிருக்கிறேன்!!!//<br /><br />அழகான தத்துவ வரிகள். அதுக்காக மன்னிக்காமல் இருக்கப்படாது, கண்டிப்போடு கூடிய மன்னிப்பு உகந்ததுதானே.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11945970829655187762012-07-26T16:55:33.239+02:002012-07-26T16:55:33.239+02:00இலவசவமாய்
கிடைக்கும் மன்னிப்பை
அலட்சியமாய்
எடுத்து...இலவசவமாய்<br />கிடைக்கும் மன்னிப்பை<br />அலட்சியமாய்<br />எடுத்துக்கொண்ட நான்<br />மீண்டுமொரு<br />தவறுக்கு ஆயத்தம்<br />செய்துகொண்டிருக்கிறேன்!!!<br /><br />இலவசமாய் கிடைத்தால் ஆயத்தம் தவறுக்கு !!!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57998543351149504692012-07-26T16:34:44.877+02:002012-07-26T16:34:44.877+02:00தவறுக்கு ஆயத்தம்
செய்துகொண்டிருக்கிறேன்!!!
எல்லோ...தவறுக்கு ஆயத்தம்<br />செய்துகொண்டிருக்கிறேன்!!!<br /> <br />எல்லோரும் இப்படித்தான் போலும் :(SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28357982299146998772012-07-26T16:32:42.164+02:002012-07-26T16:32:42.164+02:00நலமா கவிதாயினி?
பிடித்தது...
ரசித்தேன்...
இப்படிக்...நலமா கவிதாயினி?<br />பிடித்தது...<br />ரசித்தேன்...<br />இப்படிக்கு,<br /><br />எப்படியும் மன்னிப்பார் என்று தப்பு செய்யும் சாதாரணன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67986303082554065962012-07-26T13:43:36.474+02:002012-07-26T13:43:36.474+02:00இப்போது அதிகமாக கிறிஸ்தவ மக்களிடையே
ஒப்பரவு அருட்ச...இப்போது அதிகமாக கிறிஸ்தவ மக்களிடையே<br />ஒப்பரவு அருட்சான முறைமை அருகி வருகிறது... இலவசமாய் கிடைப்பதாலோ என்னவோ மன்னிப்பை தவறாக பயன்படுத்துகின்றனர்..<br /><br />அருமையாக கவி அக்கா....Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-46308175919729802442012-07-26T10:40:18.953+02:002012-07-26T10:40:18.953+02:00இலவச மன்னிப்பு அடுத்த தவறுக்கான முதல் படின்னு தெரி...இலவச மன்னிப்பு அடுத்த தவறுக்கான முதல் படின்னு தெரிஞ்சுக்கிட்டேன் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14857820700749749032012-07-26T09:52:33.900+02:002012-07-26T09:52:33.900+02:00இலவசங்களை அலட்சியம் செய்கிற போக்கு விரவிக்கிடக்கிற...இலவசங்களை அலட்சியம் செய்கிற போக்கு விரவிக்கிடக்கிற சமுகத்தில் தவறுகளுக்கு ஆயத்தமாகிற போக்கு நடந்து கோண்டடெ இருக்கும்தான்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40703264679445340822012-07-26T09:17:31.743+02:002012-07-26T09:17:31.743+02:00அருமையான வார்த்தைகள், வாழ்த்துக்கள், ஹேமா !!!அருமையான வார்த்தைகள், வாழ்த்துக்கள், ஹேமா !!!சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33173108312833694392012-07-26T08:32:09.473+02:002012-07-26T08:32:09.473+02:00//மீண்டுமொரு
தவறுக்கு ஆயத்தம்
செய்துகொண்டிருக்கிறே...//மீண்டுமொரு<br />தவறுக்கு ஆயத்தம்<br />செய்துகொண்டிருக்கிறேன்!!!//<br /><br />சில காலமாக யோசித்துக்கொண்ண்டே இருக்கும் ஒன்று..... நான்(நாம்) கொடுக்கும் மன்னிப்பு அப்படிதான் நடக்கின்றதா?ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59320548619371334422012-07-26T08:17:27.816+02:002012-07-26T08:17:27.816+02:00ம்ம்ம் .. ம் (:
இலவச
மண்ணிப்பின் ஈரத்தில்
தளி...ம்ம்ம் .. ம் (: <br /><br />இலவச <br /> மண்ணிப்பின் ஈரத்தில் <br />தளிர்க்க முனைவதிண்டு <br />தவறு விதைசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18011767908684211582012-07-26T06:43:22.619+02:002012-07-26T06:43:22.619+02:00இலவசமா கிடைக்கும் எதற்கும் மதிப்பும் மரியாதையும் இ...இலவசமா கிடைக்கும் எதற்கும் மதிப்பும் மரியாதையும் இல்லை..அருமையான வரிகள் தோழி....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8609097932556029062012-07-26T03:45:06.866+02:002012-07-26T03:45:06.866+02:00எளிதில் கிடைப்பதை எளிதாய் நிராகரித்து விடுவதையும்,...எளிதில் கிடைப்பதை எளிதாய் நிராகரித்து விடுவதையும், அதீத நம்பிக்கைகளை வாய்ப்புகளாக்கி வழுக்குவதையும் மிக எளிமையாக கவிதையாக்கி இருக்கிறாய், ஹேமா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2928408250214743872012-07-26T03:35:18.986+02:002012-07-26T03:35:18.986+02:00அடிக்கடியும் இலவசாமாகவும் கிடைக்கும் மன்னிப்புக்கு...அடிக்கடியும் இலவசாமாகவும் கிடைக்கும் மன்னிப்புக்கு மரியாதை ஏது?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-35848041863591088992012-07-26T03:11:29.347+02:002012-07-26T03:11:29.347+02:00பிரியமானவர்களிடம் மன்னிப்புக்கு நிற்பதே ஒரு சுகம்த...பிரியமானவர்களிடம் மன்னிப்புக்கு நிற்பதே ஒரு சுகம்தானே! அதற்காகவே சிலர் தவறு செய்கிறார்களோ என்று நான் நினைப்பதுண்டு.<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88836120566149608672012-07-26T01:30:10.367+02:002012-07-26T01:30:10.367+02:00நல்ல கவிதை ஹேமா!நல்ல கவிதை ஹேமா!Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53142719687113770422012-07-26T01:29:20.946+02:002012-07-26T01:29:20.946+02:00நல்ல கவிதை ஹேமா!நல்ல கவிதை ஹேமா!Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55021010666096419602012-07-25T20:43:58.736+02:002012-07-25T20:43:58.736+02:00வணக்கம்.முன்பு முகநூலில் பார்த்ததாய் நினைவு.இங்கு ...வணக்கம்.முன்பு முகநூலில் பார்த்ததாய் நினைவு.இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி.இந்த மன்னிப்புக்கள் தான் ஒருவேளை தவறுகளுக்கு காரணம் ஆகின்றனவோ???<br /><br />சரியாக சுட்டிக்காட்டுதல் அக்கா!வாழ்த்துக்கள்.!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73488412497266158672012-07-25T20:15:42.343+02:002012-07-25T20:15:42.343+02:00சரியா சொன்னீங்க சகோதரி..
இலவசமா கிடைக்கும் எதற்கும...சரியா சொன்னீங்க சகோதரி..<br />இலவசமா கிடைக்கும் எதற்கும் மதிப்பும் மரியாதையும் இல்லை..<br />திரும்ப அது கிடைக்க வேண்டும் என்று சோம்பேறிகளாகி விடுகிறோம்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84210240755578422222012-07-25T19:31:40.696+02:002012-07-25T19:31:40.696+02:00அக்கா ஆஆஆஆஆஆ எனக்கும் உங்க கவிதை புரிஞ்சிடுக்கு இன...அக்கா ஆஆஆஆஆஆ எனக்கும் உங்க கவிதை புரிஞ்சிடுக்கு இன்னைக்கு தான் ,,,,<br /><br />பின்னூட்டம் பார்த்த கொஞ்சம் குலம்து ...<br /><br />இர்ருந்தால்லும் சுப்பெரா புரிஞ்சி இருக்கு அக்கா ..<br /><br />நன்கு கவிதை எழுதும் ஹேமா அக்காளுக்கு இனிய வாழ்த்துக்கள் ...<br />கவிதையை நன்கு புரிஞ்சி கொண்ட கலைக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74919497730232194482012-07-25T19:27:30.552+02:002012-07-25T19:27:30.552+02:00ஆஆஆஆஆஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஆஆஆஆஆஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்Anonymousnoreply@blogger.com