tag:blogger.com,1999:blog-9205491592643718191.post5439386341838516343..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: பதியம்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33802715842448029392013-01-09T13:17:35.344+01:002013-01-09T13:17:35.344+01:00கருப்பு குழந்தை ஒரு வெள்ளை மனதோடு ஒட்டிக்கொண்டது ப...கருப்பு குழந்தை ஒரு வெள்ளை மனதோடு ஒட்டிக்கொண்டது போலும்..விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47132732638893974072009-12-15T20:59:44.701+01:002009-12-15T20:59:44.701+01:00கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு....கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு....NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3798368956967121352009-12-12T00:12:51.044+01:002009-12-12T00:12:51.044+01:00beautiful!beautiful!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4155336572998316952009-12-11T20:42:27.493+01:002009-12-11T20:42:27.493+01:00கறுப்பு ரோஜா பாப்பாவைப் போல கவிதை வரிகளும் கொள்ளை ...கறுப்பு ரோஜா பாப்பாவைப் போல கவிதை வரிகளும் கொள்ளை அழகு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38173424210649029142009-12-10T15:00:47.363+01:002009-12-10T15:00:47.363+01:00எனக்குப் பிடிச்சிருக்கு..எனக்குப் பிடிச்சிருக்கு..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30878138646342754962009-12-06T07:48:43.813+01:002009-12-06T07:48:43.813+01:00நல்லதொருபதியம்நல்லதொருபதியம்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10936430929613142152009-12-06T05:45:58.258+01:002009-12-06T05:45:58.258+01:00ஹேமா சுத்தத் தங்கமில்லை....
மனைவியென்ற ..தங்கமுலாம...ஹேமா சுத்தத் தங்கமில்லை....<br />மனைவியென்ற ..தங்கமுலாம்<br />பூசிய தங்கம்.<br />சத்ரியா!இதற்கு மதிப்புக் குறைவுதான்.<br />யாரும் வாங்க விரும்பமாட்டார்கள்<br />அடகு கூட.. வைக்கமுடியாது.<br /><br />ஹேமா எவ்வளவு நன்றாகப் புரிந்திருக்கிறார்.<br />நான்வெள்ளையென்று. ஏன்டா செல்லம்..!<br />எப்படிடா தெரியும்?<br />என் “மனசு” தெரிந்த ஒரு ஆள் என் <br />ஹேமாக் குட்டிதான்.மிக்க நன்றிடா.Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88034369682548274982009-12-06T04:21:17.166+01:002009-12-06T04:21:17.166+01:00//சத்ரியா...என் கருப்புத் தங்கமே...//
ஹேமா,
எந்த...//சத்ரியா...என் கருப்புத் தங்கமே...//<br /><br />ஹேமா,<br /><br />எந்தக் கடையிலாவது "என்னை" அடகு வெச்சிக்குவாங்களா ? (கொஞ்சம் பணச்சிக்கல் இருக்கு அதான் கேட்டேன்.)<br /><br />கவிதைச் சிக்கல் தீர்ந்தது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14445683220044156422009-12-05T23:36:03.602+01:002009-12-05T23:36:03.602+01:00வாங்க வாங்க ஜெரி.எங்க ரொம்ப நாளாய்க் காணோமே !ஊர்ல ...வாங்க வாங்க ஜெரி.எங்க ரொம்ப நாளாய்க் காணோமே !ஊர்ல இல்லையா ?சுகம்தானே !<br /><br />::::::::::::::::::::::::::::::::<br /><br />நவாஸ் எங்க காணோம்ன்னு உங்களை.அபுவை,செய்யதுவைத் தேடினேன்.இன்னும் பண்டிகைக் கொண்டாட்டமா ?எனக்கு ஊக்கம் தரும் அன்பு உள்ளங்களில் நீங்களும் ஒருவர்.எப்படி எழுதினாலும் நல்லாருக்கு ஹேமான்னு சொல்லுவீங்க !<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />புது உறவாய்ப் பூத்திருக்கும் கமலேஸ் வாங்க.குழந்தைநிலா அன்போடு வரவேற்கிறது என்னோடுகூட.<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />எங்கே சிங்கக் குட்டி ரொம்ப ரொம்ப நாளாக் காணோம்.திரும்பவும் கண்டதில சந்தோஷம்.<br /><br />::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்க கனகு.நீங்களும் அடிக்கடி இல்லாமப் போயிடுறீங்க.தேடித்தான் பிடிக்கவேண்டியிருக்குஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61091220505026022812009-12-05T23:26:53.737+01:002009-12-05T23:26:53.737+01:00சத்ரியா...என் கருப்புத் தங்கமே...
மழையில நனைஞ்ச பன...சத்ரியா...என் கருப்புத் தங்கமே...<br />மழையில நனைஞ்ச பனைமரமே,<br />ஒண்ணும் கவலையில்ல.நானும் உங்க கலருதான்.ஒருவேளை கலா வெள்ளையாக்கும்.அதுதான் கலாய்க்கிறாங்க.எங்களை மாதிரிக் கருப்பு மனுசருக்கு நகையும் உடுப்புகளும் ஜொலிக்கும்.கலாக்கு பொறாமை.அதான் உங்களை...!<br /><br />சத்ரியா நான் எதுவுமே நினைக்கலப்பா.இணையம் தந்த உறவுகளின் அன்புக்கு என்ன ஈடு.அதென்ன கேள்வி ?<br /><br />//என் கைகளுக்குள் அடங்கிய அந்த விநாடி.<br />பூத்திட முடியாக் கிளையொன்றைப்<br />பதியமிட்ட சங்கதி......//<br /><br />அந்தக் குழந்தை என்னை நேசித்து ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு அவர்களோடு ஒட்ட மறுக்கிறது.<br />பிறகெப்படி பதியம் வேர் விடவும் பூக்கவும் என்றுதான் அப்படி எழுதியிருக்கேன்.தப்பாய் இருக்கா ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25098179349397189982009-12-05T23:03:29.330+01:002009-12-05T23:03:29.330+01:00புலிகேசி சரியா உண்மையை ஒத்துக்கிட்டீங்க கருப்புத்த...புலிகேசி சரியா உண்மையை ஒத்துக்கிட்டீங்க கருப்புத்தேன்னு.<br />ரொம்ப அழகு.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />கலா இன்னும் அஷோக் கவனிக்கலன்னு நினக்கிறேன் உங்க பின்னலை.அவர் எனக்குச் சொல்லியிருக்கார் இப்போதான் 32 முடிஞ்சு 31 ன்னு.உதை வாங்கப்போறீங்க அவர்கிட்ட.நான் இல்லப்பா அஷோக்.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />சத்ரியன் எதையும் தாங்கிக்குவார்.அதுவும் மழையில நனைஞ்ச பனைமரமாம்.எப்பிடித் தாங்கும் பாருங்க கலா.நம்ம ஊர் நடுத்தீராந்தி மரம்மாதிரி.ஒரு பெரிய வீட்டையே தாங்குது அது.நம்ம சத்ரியன்...!<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />மல்லிக் கருப்புத்தானே இப்போ அமெரிக்காவையே ஆளுது.இதுக்கெல்லாம் போய் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1706616315639070732009-12-05T22:54:10.381+01:002009-12-05T22:54:10.381+01:00பா.ரா அண்ணா நீங்க கருப்பாப் பிறந்தபடியாத்தான் நானு...பா.ரா அண்ணா நீங்க கருப்பாப் பிறந்தபடியாத்தான் நானும் கருப்பாயிடேனோ !<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />பெருமாள் வாங்க.மனசு சுகம்தானே.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />குன்றன் வாங்க.இனி அடிக்கடி காணலாம்.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />ஞானம் நீங்க எங்க கருப்பு !சும்மா எல்லாம் சொல்லக்கூடாது !<br /><br />:::::::::::::::::::::::::::::::<br /><br />மணி நான் குழந்தையைத் தத்தெடுக்கவில்லை.16 மாத ஆபிரிக்கக் குழந்தையொன்றை ஒரு சுவிஸ் சிநேகிதி தத்தெடுத்திருக்கிறார்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43232745179365098812009-12-05T22:43:19.854+01:002009-12-05T22:43:19.854+01:00கோபி நீங்களும் கருப்பா !பரவால்ல எங்க பேர்லதானே நிற...கோபி நீங்களும் கருப்பா !பரவால்ல எங்க பேர்லதானே நிறையப் பாட்டெல்லாம் எழுதியிருக்காங்க.<br />வெள்ளையருக்கு இல்லையே !<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />வசந்து...நீங்களும் கவிதையெல்லாம் அழகா எழுதிக் கலக்குறீங்க.இது புரியலயா ?மனசு வச்சுப் படிக்கணும்.இப்போ புரிஞ்சிருக்கும் நிச்சயமா.அப்பிடித்தானே !<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />தேனுவுக்குப் புரியாமலா.பூவைப் பத்தியே எழுதி ஆங்கிலமும் விஞ்ஞானமுமாய் கலக்கிக் கவிதையாக்கிறவங்களாச்சே !<br /><br />::::::::::::::::::::::::::::::::<br /><br />இரவீக்குத்தான் நான் வாழ்த்துச் சொல்லணும்.அவருக்கு இந்தமுறை முதல் தரத்திலேயே புரிஞ்சுகிட்டார் கவிதையை !<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />நசரேயா கருப்புக் கவிதை ஒண்ணு எழுதுறேன் உங்க பேர்ல.இருங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59556120677421087372009-12-05T19:40:42.834+01:002009-12-05T19:40:42.834+01:00அருமையா இருக்குங்க ஹேமா... இரசித்தேன்.. :) :)அருமையா இருக்குங்க ஹேமா... இரசித்தேன்.. :) :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6162136327733179672009-12-05T11:47:12.918+01:002009-12-05T11:47:12.918+01:00கவிதை அருமையாக இருக்கிறது...கலக்கல் பதிவு :-)கவிதை அருமையாக இருக்கிறது...கலக்கல் பதிவு :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55777259530588901172009-12-05T07:50:02.527+01:002009-12-05T07:50:02.527+01:00தன் வீட்டு மரங்களை
பிடுங்கி வந்து
சட்டிக்குள் முளை...தன் வீட்டு மரங்களை<br />பிடுங்கி வந்து<br />சட்டிக்குள் முளைக்க வைத்த<br />சாமர்த்தியம் இவர்களுக்கெப்படி !<br /><br />எல்லா வரிகளும் ரொம்ப அழகா இருக்கு...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31850267804347750692009-12-05T06:44:05.741+01:002009-12-05T06:44:05.741+01:00//பூத்திட முடியாக் கிளையொன்றைப்
பதியமிட்ட சங்கதி.
...//பூத்திட முடியாக் கிளையொன்றைப்<br />பதியமிட்ட சங்கதி.<br />ஆபிரிக்காவில் தத்தெடுத்த<br />கறுப்பு மரக்கிளையொன்று அது.<br />ஒட்டி ஆறியபடி என்மீது<br />தன் உறவுகளின் நினைவோடு.<br /><br />ஏனென்றால் நானும் கறுப்பு !!!//<br /><br />அருமை ஹேமா. இதுவே மொத்தத்தையும் அருமையா விளக்கிற்று.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50901662314272323452009-12-04T15:14:00.147+01:002009-12-04T15:14:00.147+01:00பதியமிட்ட கைகளை வணங்குகிறேன்..பதியமிட்ட கைகளை வணங்குகிறேன்..Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45517959410163535422009-12-04T14:04:46.737+01:002009-12-04T14:04:46.737+01:00ஹேமா,
என் தங்கச்சி "கலா" உங்களோட சேர்ந்...ஹேமா,<br /><br />என் தங்கச்சி "கலா" உங்களோட சேர்ந்துகிட்டு என்னை என்ன பாடு படுத்தறாங்க தெரியுமா? இதுலயும் பாருங்களேன். //<br /><br />//சத்ரியன் , <br /><br />குயிலா?கொக்கா?__பகலா?இரவா?//<br /><br />குயில் = கறுப்பு<br />கொக்கு = வெள்ளை<br />பகல் = இதையுமா "வெள்ளை" 'ன்னு சொல்லுவாங்க?<br />இரவு = கறுப்பு<br /><br />என் தங்கச்சிக்கு சொல்லுங்க, வெள்ளையை விடவும் கறுப்புதான் கொள்ளை அழகு - 'ன்னு.!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21786017149347113792009-12-04T13:57:59.262+01:002009-12-04T13:57:59.262+01:00ஹேமா,
சில இடங்களில் 'ஒருமையில்' ( நீ என )...ஹேமா,<br /><br />சில இடங்களில் 'ஒருமையில்' ( நீ என ) எழுதியிருக்கிறேன். அது தோழி என்னும்' உரிமையில் ' எழுதியது. தவறாக நினைக்க வேண்டாம்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42159130353266288862009-12-04T13:55:00.069+01:002009-12-04T13:55:00.069+01:00//சத்ரியா,நீங்க வெள்ளையா கறுப்பா !என்னைப்போல என்றா...//சத்ரியா,நீங்க வெள்ளையா கறுப்பா !என்னைப்போல என்றால் எப்பிடி ?<br /><br />ஹேமா, <br /><br />"மழையில் நனைந்த பனைமரம்" போன்ற அழகான கறுப்பன் நான்.<br /><br />//அதுசரி கவிதைக்குக் கருத்து என்ன கறுப்பா !//<br /><br />கறுப்பி, ( நீ என் அளவுக்கு கறுப்பா இருக்க வாய்ப்பில்லை),<br /><br />//துடைத்தெடுத்த வீதிகளும்<br />வெள்ளை மரங்களும்<br />நாட்டுப்பற்றுள்ள மனிதர்களுமாய்.//<br /><br /><br /> இத்தனை இருந்தும்<br /> விம்மல் விலக்கி என்னை<br /> அழுத கண்ணீரோடு<br /> எப்போதும்<br /> சிநேகித்த கை நீட்டலோடு<br /> கிட்ட வரும் பிஞ்சுக் கால்கள்.<br /><br /> ஏன் ?<br /> ஏனென்றால் நானும் கறுப்பு !!!<br /><br />எல்லாவற்றையும் நீயே சொல்லிவிட்டு, இன்னும் நான் என்ன சொல்ல வேண்டும் ?' என எதிப்பார்க்கிறாய் கறுப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்......பி! (என்னை திட்டக்கூடாது)<br /><br />ஆனாலும்,<br /><br />//என் கைகளுக்குள் அடங்கிய அந்த விநாடி.<br /><br />பூத்திட முடியாக் கிளையொன்றைப்<br />பதியமிட்ட சங்கதி......//<br /><br />இங்கே நான் தயங்கி நின்றேன். என் தயக்கத்தில் கேள்வி இருக்கிறது.<br /><br />இந்த வரிகளுக்கு நான் கேள்வி கேட்டால், நீ பதில் சொல்லப் போவதில்லை. ...என்பதை நானறிவேன். நீயும் அறிவாய். பதில் தெரியாத கேள்விகளோடு ...பயணிப்பது எனக்கு மிகமிகச் சிரமம். ஆதலால்.....!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48719804866812813062009-12-04T12:13:23.610+01:002009-12-04T12:13:23.610+01:00கருப்புதான் எனக்கு பிடித்த கலரு ஹேமா,ரொம்ப சூப்பர்...கருப்புதான் எனக்கு பிடித்த கலரு ஹேமா,ரொம்ப சூப்பர் குழந்தையும் கவிதையும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21597990967980128942009-12-04T08:41:53.187+01:002009-12-04T08:41:53.187+01:00//// ஏனென்றால் நானும் கறுப்பு !!! ///
கருப்பாயிரு...//// ஏனென்றால் நானும் கறுப்பு !!! ///<br />கருப்பாயிருந்தால் என்ன உள்ளம் வெள்ளையாய் இருக்கத்தானே,<br />குழந்தையை தத்தெடுத்தீர்கள்.<br />நன்றி. வாழ்க வளமுடன். சந்தோசமாயிருக்கிறது ஹேமா.V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43614326797878619002009-12-04T08:35:24.513+01:002009-12-04T08:35:24.513+01:00ஹேமா ! அஷோக் சொன்னதை எப்படி
ஏற்க்க முடியும்?
நன்றா...ஹேமா ! அஷோக் சொன்னதை எப்படி<br />ஏற்க்க முடியும்?<br />நன்றாக உற்றுப் பாருங்கள் கையில் ...<br /><br />“நா னா {ந}<br />இதில் ஏதாவதொரு எழுத்து அங்கே<br />தெரிகிறதா?இல்லையே!<br />கையில் குழந்தைதான் தெரிகிறது.<br />அஷோக்கிடம் மூக்குக் கண்ணாடியை<br />சரி செய்துவிட்டுப் பார்கச் சொல்<br />ஹேமா! வயசு போனால் அப்படித்தான்.....<br /><br />சத்ரியன் குயிலா?கொக்கா?__பகலா?இரவா?<br />என்று சொல்லலாம் என்று நினைத்தால்.....<br />மன்னிக்கனும்ஹேமா நான் “நோக்காமல்”<br />கக்கலாமா?<br />சத்ரியன் இப்ப தொட்டுத் தொட்டு.... பாத்துகிட்டு<br />இருப்பாரு.......வெட்கப்படுறாளா?சிணுங்கிகிறாளா?<br />என்று ...தொந்தரவு படுத்த வேண்டாமென்று<br />நானே பதில் கொடுத்து விட்டேன்.சத்ரியனுக்கு<br /> தங்கச்சி, இந்த உதவி கூடச் செய்யாமல் <br />இருக்கலாமா? ஹேமாKalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89305462918208343942009-12-04T05:42:08.267+01:002009-12-04T05:42:08.267+01:00ஹேமா நானும் கருப்புதேன்...கவிதை நன்று...ஹேமா நானும் கருப்புதேன்...கவிதை நன்று...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.com