tag:blogger.com,1999:blog-9205491592643718191.post5075151693288177800..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: உதிரும் ‘நான்’கள்…ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41718042210795424522013-01-07T07:10:10.781+01:002013-01-07T07:10:10.781+01:00கண்டும் காணதவைகளை சற்று கண்டு கொள்ள வைத்தமைக்கு நன...கண்டும் காணதவைகளை சற்று கண்டு கொள்ள வைத்தமைக்கு நன்றிகள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91122551129091621732012-12-23T12:03:30.668+01:002012-12-23T12:03:30.668+01:00சிகையலங்காரமும் கிசுகிசுக்களும் நிறைந்த ஒரு சூழலை ...சிகையலங்காரமும் கிசுகிசுக்களும் நிறைந்த ஒரு சூழலை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். மனிதனை மனிதன் நம்பும் இடமும் அழகுதான்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58675083155895732952012-12-22T15:00:31.027+01:002012-12-22T15:00:31.027+01:00நான் ஐ
நான் உதிர்க்க வேண்டுமாம்
நான் ஏன்
நான் ஐ...நான் ஐ<br /><br />நான் உதிர்க்க வேண்டுமாம்<br /><br />நான் ஏன்<br /><br />நான் ஐ உதிர்க்க<br /><br />நான் என்றால்..ஒருநாள்<br /><br />நானே<br /><br />நானாக உதிர்ந்துவிடும்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61373572678187940852012-12-22T13:46:03.270+01:002012-12-22T13:46:03.270+01:00ஆஹா.. சிகையலங்காரத்திலும் இத்தனை ரகசியங்கள்... அழக...ஆஹா.. சிகையலங்காரத்திலும் இத்தனை ரகசியங்கள்... அழகாக இருக்கு ஹேமா கற்பனை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31413845880283799812012-12-22T02:51:25.209+01:002012-12-22T02:51:25.209+01:00கவிதையை படித்தவுடன் ஒரு கதை நினைவுக்கு வருவது தவிர...கவிதையை படித்தவுடன் ஒரு கதை நினைவுக்கு வருவது தவிர்க்க முடியவில்லை.ஒரு கொடுங்கோல் ராணுவ மேஜரை தன்னிடம் சவரம் செய்ய அருகையில் அவரது கழுத்தை அறுத்து விடுவதாக கூறிய சலூன் கடைக்காரர் அவர் வந்ததும் அவர் வந்த நாளில் சவரம் செய்து அனுப்புகிறார்,மேஜர் கேட்கிறார்,சலூன் கடைக்காரரிடம்,என்னப்பா,எனது கழுத்தை அறுக்க வேண்டும் என்றாயாமே என்ன ஆயிற்று என?சலூன் கடிக்காரர் சொல்கிறார்,சவரம் செய்வது மட்டுமே எனது வேலை.கழுத்தை அறுப்பது அல்ல என.நம்பி தலி கொடுக்கும் இடங்களில் தலைகள் விற்பனைக்கு போர்டெல்லாம் காணகிடைக்காது,நல்ல கவிதை, வாழ்த்துக்கள்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42724598192006197302012-12-21T16:46:49.457+01:002012-12-21T16:46:49.457+01:00இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45694275482603468732012-12-21T04:41:03.151+01:002012-12-21T04:41:03.151+01:00
/மனிதனை மனிதன் நம்பித்
தலைகளைக் கொடுக்கிறது
வாழ்வ...<br />/மனிதனை மனிதன் நம்பித்<br />தலைகளைக் கொடுக்கிறது<br />வாழ்வின் பிடிப்போடு./<br /><br />கொடுத்துதான் ஆக வேண்டியுள்ளது:))! நல்ல கவிதை ஹேமா:!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57550094341006141572012-12-20T23:11:47.377+01:002012-12-20T23:11:47.377+01:00ரொம்ப நல்ல கவிதை,வாழ்த்துக்கள் தொடருங்கள்
ரொம்ப நல்ல கவிதை,வாழ்த்துக்கள் தொடருங்கள்<br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10551964519584418532012-12-20T14:39:41.115+01:002012-12-20T14:39:41.115+01:00வித்தியாசமா யோசிக்கிறிங்க ஹேமா.வித்தியாசமா யோசிக்கிறிங்க ஹேமா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82020180197713461142012-12-20T12:45:56.915+01:002012-12-20T12:45:56.915+01:00அன்றாட நிகழ்வை கவிதையாக்கிய விதம் அருமை! நன்றி!அன்றாட நிகழ்வை கவிதையாக்கிய விதம் அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74477338959853331982012-12-20T08:47:50.743+01:002012-12-20T08:47:50.743+01:00’நான்’ உதிர வேண்டியவைகளே...
நமக்குள் இருக்கும் ’ந...’நான்’ உதிர வேண்டியவைகளே...<br /><br />நமக்குள் இருக்கும் ’நான்’களும்தான்...:)<br /><br />வித்தியாசமான சிந்தனை தோழி! <br />வாழ்த்துக்களுடன் பகிர்தலுக்கும் நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-46112397173873323982012-12-20T04:52:45.819+01:002012-12-20T04:52:45.819+01:00எப்படி எல்லாம் உச்சியிலிருந்து உள்ளம் கால்வரை கவித...எப்படி எல்லாம் உச்சியிலிருந்து உள்ளம் கால்வரை கவிதைகள் படைத்துவிடுகின்றீர்களே ஹேமா.<br /><br />வித்தியாசமான கவிதை. பாராட்டுகள்.<br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81472925156255738372012-12-20T04:33:17.960+01:002012-12-20T04:33:17.960+01:00நான் எத்தனை சுயநலமுள்ள வார்த்தை ? கவிதை நன்று !நான் எத்தனை சுயநலமுள்ள வார்த்தை ? கவிதை நன்று !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43496294069523638402012-12-20T04:29:48.442+01:002012-12-20T04:29:48.442+01:00“வித விதத் தலைகள் விற்பனைக்கு”
வாங்கத்தான் ஆட்கள்...“வித விதத் தலைகள் விற்பனைக்கு”<br /><br />வாங்கத்தான் ஆட்கள் இருக்காது !!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13623396556422867252012-12-20T03:38:48.865+01:002012-12-20T03:38:48.865+01:00இங்குதான்
உண்மையான ‘நான்’கள்
மனிதனை மனிதன் நம்பித்...இங்குதான்<br />உண்மையான ‘நான்’கள்<br />மனிதனை மனிதன் நம்பித்<br />தலைகளைக் கொடுக்கிறது<br />வாழ்வின் பிடிப்போடு.<br />////////////////////////<br />அருமை மிக அருமை...<br />அரசன் கூட இவர்களிடம் சில நிமிடங்கள் தலையை அடகு வைக்கத்தான் வேண்டும் :) ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38320036571649162022012-12-20T02:08:08.703+01:002012-12-20T02:08:08.703+01:00aahaa ...
arumai...aahaa ...<br /><br />arumai...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55887401195641305222012-12-20T02:03:48.063+01:002012-12-20T02:03:48.063+01:00சலூன் காட்சிகள் ரசிக்க முடிந்தது. ஆச்சர்யப்படவும் ...சலூன் காட்சிகள் ரசிக்க முடிந்தது. ஆச்சர்யப்படவும் வைத்தது! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25089333242527756502012-12-20T01:03:04.256+01:002012-12-20T01:03:04.256+01:00தினம் பார்க்கும் நிகழ்வை இப்படியும் கூற இயலுமா? ரச...தினம் பார்க்கும் நிகழ்வை இப்படியும் கூற இயலுமா? ரசிக்க வைத்துள்ளது... அருமை ஹேமா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83337138100663215442012-12-20T00:23:25.339+01:002012-12-20T00:23:25.339+01:00அன்றாடம் பார்க்கும் நிகழ்வுதான்
அதை இப்படி அற்புதம...அன்றாடம் பார்க்கும் நிகழ்வுதான்<br />அதை இப்படி அற்புதமான கவிதையாக<br />எத்தனை பேரால் யோசிக்க முடியும் ?<br />மனம் கவர்ந்த கவிதை<br />தொடர வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33118938481942318222012-12-20T00:19:23.178+01:002012-12-20T00:19:23.178+01:00நன்றி அப்பாஜி ரசித்தலுக்கு.தலை பத்திரம் !நன்றி அப்பாஜி ரசித்தலுக்கு.தலை பத்திரம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91139743615575825442012-12-20T00:16:57.422+01:002012-12-20T00:16:57.422+01:00உதிரும் நான்கள் - ரசித்த பயன்பாடு.உதிரும் நான்கள் - ரசித்த பயன்பாடு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com