tag:blogger.com,1999:blog-9205491592643718191.post5036890899556985866..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: புரியாத கனவு...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45825494617430677862009-04-14T13:07:00.000+02:002009-04-14T13:07:00.000+02:00இரவீ,நல்ல நாளும் அதுவுமா எதுக்கு காக்கா அது இதுன்ன...இரவீ,நல்ல நாளும் அதுவுமா எதுக்கு காக்கா அது இதுன்னு சாபம்போடறீங்க.பாவம்ல நான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73879937055040083562009-04-13T17:17:00.000+02:002009-04-13T17:17:00.000+02:00ஹேமா, "புதிர் போலானது என் வாழ்வு" என வருந்த வேண்டா...ஹேமா, <BR/><BR/>"புதிர் போலானது என் வாழ்வு" என வருந்த வேண்டாம் - வாழ்வே புதிரானவர் வையகத்தில் பலர்.<BR/><BR/>//எதிர்காலத்தின் முன்னால்...<BR/>எழுத்துக்கள் தொடர மறுக்கிறது.<BR/>தொடர்ந்த சிந்தனையை<BR/>முடிக்க முடியவில்லை.//<BR/>இது மட்டும் வேண்டாம் - தண்ணீர் மட்டுமல்ல சிறிது சாப்பிட்டாவது வெளியில் வாருங்கள்.<BR/><BR/>//என்றாலும்<BR/>எப்போதுமே<BR/>வேதனைகள்<BR/>வெந்து தணிந்த பிறகு<BR/>எல்லையற்ற கற்பனைக்குள்<BR/>மனம் சுற்றிப் பறக்கும்.//<BR/>மனம் மட்டுமே அறியும் - எதுவுமே நிரந்தரம் இல்லை என்று.<BR/><BR/><BR/>//விடியாத வாழ்வே ஆனாலும்<BR/>பசியால் வாடிய போதும்<BR/>உலகமே வெறிச்சோடி<BR/>தனித்து விடப்பட்ட போதும்<BR/>எனதென்று யாருமே<BR/>இல்லையென்று ஆனபோதும்//<BR/><BR/>உங்க கனவில் வரும்<BR/>கற்பனைய காக்கா தூக்கிகிட்டு போக.<BR/><BR/>//அப்படிக் கனவிலும்<BR/>ஓர் திடுக்காடு.<BR/>மனிதர்களைப் போல<BR/>நிலவுக்கும் மறுபக்கம்<BR/>இருந்துவிட்டால் !!!//<BR/><BR/>ஒருபக்கத்தில் தங்கிவிடுங்கள்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87139136534898081552009-04-02T02:07:00.000+02:002009-04-02T02:07:00.000+02:00நானும் ஓர் நாள்நிலவில் நின்றுகொடி நட்டு...கை தட்டி...நானும் ஓர் நாள்<BR/>நிலவில் நின்று<BR/>கொடி நட்டு...கை தட்டி<BR/>காற்றில் மிதப்பதைப் போல.<BR/>/////<BR/><BR/>ஆஹா எக்கோவ் .....வேணாம்க்கா ...... [ ஹி ஹி....எல்லாம் க. ஆனந்த் பண்ண வேலை]Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63147603358854706622009-04-02T02:06:00.000+02:002009-04-02T02:06:00.000+02:00கனக்கின்ற மனம் நிரம்பிகண்ணீராய் வழிந்தபோதும்கனவில்...கனக்கின்ற மனம் நிரம்பி<BR/>கண்ணீராய் வழிந்தபோதும்<BR/>கனவில் வரும்<BR/>கற்பனைக்கு மட்டும்<BR/>கணக்கேயில்லை.///<BR/><BR/><BR/>அருமை...அழகான உண்மைArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71963120070747859022009-04-02T02:05:00.000+02:002009-04-02T02:05:00.000+02:00தொடர்ந்த சிந்தனையைமுடிக்க முடியவில்லை.கொஞ்சம் தண்ண...தொடர்ந்த சிந்தனையை<BR/>முடிக்க முடியவில்லை.<BR/>கொஞ்சம் தண்ணீர்<BR/>குடித்துக் கொள்கிறேன்./////<BR/><BR/><BR/>யதார்த்தம்Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89622342801318793222009-04-01T18:54:00.000+02:002009-04-01T18:54:00.000+02:00//ஞானசேகரன்...நிலவுக்கு மறுபக்கம் மனிதகளை போல இருக...//ஞானசேகரன்...நிலவுக்கு மறுபக்கம் மனிதகளை போல இருக்காது என்று நினைக்கின்றேன்...//<BR/><BR/>உண்மையாவா...!நிலாவாவது சுத்தமாய் இருக்குமா?சுயநலம் இல்லாமல்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4727614306799233682009-04-01T05:34:00.000+02:002009-04-01T05:34:00.000+02:00//அப்படிக் கனவிலும்ஓர் திடுக்காடு.மனிதர்களைப் போலந...//அப்படிக் கனவிலும்<BR/>ஓர் திடுக்காடு.<BR/>மனிதர்களைப் போல<BR/>நிலவுக்கும் மறுபக்கம்<BR/>இருந்துவிட்டால் !!!//<BR/><BR/>நிலவுக்கு மறுபக்கம் மனிதகளை போல இருக்காது என்று நினைக்கின்றேன்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74460510227703284762009-04-01T05:31:00.000+02:002009-04-01T05:31:00.000+02:00//விடியாத வாழ்வே ஆனாலும்பசியால் வாடிய போதும்உலகமே ...//விடியாத வாழ்வே ஆனாலும்<BR/>பசியால் வாடிய போதும்<BR/>உலகமே வெறிச்சோடி<BR/>தனித்து விடப்பட்ட போதும்<BR/>எனதென்று யாருமே<BR/>இல்லையென்று ஆனபோதும்<BR/>கனக்கின்ற மனம் நிரம்பி<BR/>கண்ணீராய் வழிந்தபோதும்<BR/>கனவில் வரும்<BR/>கற்பனைக்கு மட்டும்<BR/>கணக்கேயில்லை///<BR/><BR/><BR/>ஆகா அருமைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4146085353414229782009-04-01T01:36:00.000+02:002009-04-01T01:36:00.000+02:00கவின் இவ்வளவு வேலைக் களைப்பிலும் ஓடி வந்து உங்கள் ...கவின் இவ்வளவு வேலைக் களைப்பிலும் ஓடி வந்து உங்கள் மன எண்ணத்தைச் சொல்கிறீர்கள் நன்றி.<BR/><BR/>எண்டாலும் உஙளுக்கு நல்ல உதை குடுக்க வேணும்.பொறுங்கோ...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40224720228790907712009-04-01T01:35:00.000+02:002009-04-01T01:35:00.000+02:00//மேவி...இது புரிந்த கனவா அல்லது புரியாத கனவா ????...//மேவி...இது <BR/>புரிந்த கனவா <BR/>அல்லது புரியாத <BR/>கனவா ??????<BR/>இலங்கை என்று <BR/>சந்தோசமாய் <BR/>போட்டு கொள்ள <BR/>வாய்ப்பு இருக்குமோ <BR/>உங்களுக்கு .......//<BR/><BR/>மேவி நீங்க இன்னும் மறக்கவில்லை இதை.என்னைப்பொறுத்த மட்டில் வேணுமானால் சுவிஸ் என்பதை விட்டு ஹேமா என்று போடலாமே தவிர இலங்கை என்று போட இப்போதைக்குச் சந்தர்ப்பமே இல்லை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64132207436837125552009-04-01T01:30:00.000+02:002009-04-01T01:30:00.000+02:00//மேவி...நான் கண்ட கனவை நிஜமாக்க வரம் தரவில்லை கடவ...//மேவி...நான் கண்ட <BR/>கனவை நிஜமாக்க <BR/>வரம் தரவில்லை <BR/>கடவுள் .....<BR/>வரம் தருகிறேன் <BR/>கடவுளுக்கு <BR/>என் கனவை <BR/>நிஜமாக்க ........<BR/>நானும் ஒரே கடவுளே//<BR/><BR/>கடவுளே...மேவியாரே நீங்கள் கடவுளாக ஆனால் எனக்கு நீங்கள் நிறைய வரம் தருவீர்கள் லஞ்சம் வாங்காமல்.எனவே எனக்கு நிறையச் சந்தோஷம்.ஆனால் ஒன்று,நான் நிலவுக்குப் போகவில்லை.எனக்குப் பயமாக இருக்கிறது.அது சும்...மா கனவு.அதை விட்டு விடுவோம்.<BR/>எங்கள் நாட்டில் அமைதி தந்து என் மக்கள் சந்தோஷமாக இருக்க முதல் அருள் புரியும் சுவாமி.அதன்பிறகு நீங்கள்...தான் கடவுள் என்றுநான் குழந்தைநிலா மூலமாக டமாரம் அடித்துப் பகிரங்கப் படுத்தி<BR/>விடுகிறேன்.செய்வீர்களா கடவுளே...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10986352020513861202009-04-01T01:24:00.000+02:002009-04-01T01:24:00.000+02:00//அமுதா...அருமை ஹேமா... கனவுகளில் கூட தொடர்கிறது ப...//அமுதா...அருமை ஹேமா... கனவுகளில் கூட தொடர்கிறது பயம்.. ம்.. கனவென்பதே அடிமனதின் உருவம் தானே?//<BR/><BR/>வாங்க அமுதா,சிலசமயங்களில் அடிமனதில் நெருடல்கள் கனவுகளாக ஆனாலும் பயமும் சந்தோஷமும் துக்கமுமாய்,தூக்கத்தையே தூர விரட்டுகிறதே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47619726831150154342009-04-01T01:21:00.000+02:002009-04-01T01:21:00.000+02:00நன்றி முனியப்பன்.அலங்கரிக்கப்படாத வார்த்தைகள் இயல்...நன்றி முனியப்பன்.அலங்கரிக்கப்படாத வார்த்தைகள் இயல்ப்போடு என்னோடுஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70182842979671664272009-03-31T22:44:00.000+02:002009-03-31T22:44:00.000+02:00உங்களிடமிருந்து வித்தியாசமான தொரு கவி!உங்களிடமிருந்து வித்தியாசமான தொரு கவி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84117195501346746512009-03-31T16:44:00.000+02:002009-03-31T16:44:00.000+02:00"ஹேமா(சுவிஸ்)"இது புரிந்த கனவா அல்லது புரியாத கனவா..."ஹேமா(சுவிஸ்)"<BR/><BR/>இது <BR/>புரிந்த கனவா <BR/>அல்லது புரியாத <BR/>கனவா ??????<BR/>இலங்கை என்று <BR/>சந்தோசமாய் <BR/>போட்டு கொள்ள <BR/>வாய்ப்பு இருக்குமோ <BR/>உங்களுக்கு .......மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27167023508909851372009-03-31T16:41:00.000+02:002009-03-31T16:41:00.000+02:00"அப்படிக் கனவிலும்ஓர் திடுக்காடு.மனிதர்களைப் போலநி..."அப்படிக் கனவிலும்<BR/>ஓர் திடுக்காடு.<BR/>மனிதர்களைப் போல<BR/>நிலவுக்கும் மறுபக்கம்<BR/>இருந்துவிட்டால் !!!"<BR/><BR/>இருந்து விட்டால் <BR/>நிலா கவிதைகள் <BR/>மாற்றி விடலாமா ?????<BR/>சுய வெளிச்சம் <BR/>இல்லாத <BR/>நிலவுக்கு இன்னொரு <BR/>முகமா????<BR/>வைப்பு இல்லை <BR/>அப்படி இருக்க .........மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2071622798659439412009-03-31T16:38:00.000+02:002009-03-31T16:38:00.000+02:00"ஒரே ஒரு கனவுதிரும்பத் திரும்பஒவ்வொரு நாளும் வரும்..."ஒரே ஒரு கனவு<BR/>திரும்பத் திரும்ப<BR/>ஒவ்வொரு நாளும் வரும்.<BR/>ஒளவைப் பாட்டிக்கு<BR/>அடுத்தாற்போல்,<BR/>நீல் ஆம்ஸ்ட்ராங் போல்,<BR/>நானும் ஓர் நாள்<BR/>நிலவில் நின்று<BR/>கொடி நட்டு...கை தட்டி<BR/>காற்றில் மிதப்பதைப் போல."<BR/><BR/>நான் கண்ட <BR/>கனவை நிஜமாக்க <BR/>வரம் தரவில்லை <BR/>கடவுள் .....<BR/>வரம் தருகிறேன் <BR/>கடவுளுக்கு <BR/>என் கனவை <BR/>நிஜமாக்க ........<BR/>நானும் ஒரே கடவுளேமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6859483663469979212009-03-31T16:34:00.000+02:002009-03-31T16:34:00.000+02:00"விடியாத வாழ்வே ஆனாலும்பசியால் வாடிய போதும்உலகமே வ..."விடியாத வாழ்வே ஆனாலும்<BR/>பசியால் வாடிய போதும்<BR/>உலகமே வெறிச்சோடி<BR/>தனித்து விடப்பட்ட போதும்<BR/>எனதென்று யாருமே<BR/>இல்லையென்று ஆனபோதும்<BR/>கனக்கின்ற மனம் நிரம்பி<BR/>கண்ணீராய் வழிந்தபோதும்<BR/>கனவில் வரும்<BR/>கற்பனைக்கு மட்டும்<BR/>கணக்கேயில்லை."<BR/><BR/>ஹ்ம்ம் ...<BR/>மனிஷனுக்கு கற்பனை தேவை தான் ......<BR/>இல்லாட்டி அவனுக்கு பைத்தியம் பிடிச்சிரும்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15030857469697899952009-03-31T16:31:00.000+02:002009-03-31T16:31:00.000+02:00"என்றாலும்எப்போதுமேவேதனைகள்வெந்து தணிந்த பிறகுஎல்ல..."என்றாலும்<BR/>எப்போதுமே<BR/>வேதனைகள்<BR/>வெந்து தணிந்த பிறகு<BR/>எல்லையற்ற கற்பனைக்குள்<BR/>மனம் சுற்றிப் பறக்கும்."<BR/><BR/>வைரமுத்து ஒரு பாடலில் " கற்பனை மட்டும் இல்லை என்றால் ; நிஜகள் நாம்மை தின்று விடும்" ........மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-76993932509412696282009-03-31T16:28:00.000+02:002009-03-31T16:28:00.000+02:00"எதிர்காலத்தின் முன்னால்...எழுத்துக்கள் தொடர மறுக்..."எதிர்காலத்தின் முன்னால்...<BR/>எழுத்துக்கள் தொடர மறுக்கிறது.<BR/>தொடர்ந்த சிந்தனையை<BR/>முடிக்க முடியவில்லை.<BR/>கொஞ்சம் தண்ணீர்<BR/>குடித்துக் கொள்கிறேன்."<BR/><BR/>தண்ணீர் குடித்து <BR/>விட்டாலும் <BR/>தண்ணீர் மேல் <BR/>எழுதியே காலமாய் <BR/>நாமது எதிர்காலம்.........<BR/>அந்த தண்ணீரும் <BR/>ஓடையை நோக்கி .........மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16161619946983056852009-03-31T16:25:00.000+02:002009-03-31T16:25:00.000+02:00"புதிர் போலானது என் வாழ்வு.கேள்விக்குறியின் முதுகி..."புதிர் போலானது என் வாழ்வு.<BR/>கேள்விக்குறியின் முதுகில்<BR/>பரந்த பாலைவனங்களில்<BR/>என் பயணிப்பு.<BR/>விடையே இல்லாத<BR/>கேள்விகள் போல<BR/>வெறும் கீறிட்ட கோடுகள்<BR/>நிறையவே."<BR/><BR/>ஒரு வேளை ECG ஸ்கேன் யாக இருக்க போகிறது நல்ல பாருங்க .......<BR/><BR/>எல்லோர் வாழ்க்கையும் இப்படி தானுங்க ....<BR/>எதை நோக்கி போகிறோம் என்று தெரியாமல் பயணித்து கொண்டு இருபது தானுங்க....<BR/>நான் என்ன செய்ய முடியும் .....<BR/>சுழ்நிலை கைப்பாவை தான் நாம்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84358013942234755222009-03-31T16:20:00.000+02:002009-03-31T16:20:00.000+02:00புரியாத கனவு ........தலைப்பே நல்ல இருக்கு .....இன்...புரியாத கனவு ........<BR/>தலைப்பே நல்ல இருக்கு .....<BR/>இன்னொரு வாட்டி துங்கி பாருங்க ...<BR/>கனவு புரிந்தாலும் புரியும்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-92172044658927975512009-03-31T10:55:00.000+02:002009-03-31T10:55:00.000+02:00/*அப்படிக் கனவிலும்ஓர் திடுக்காடு.மனிதர்களைப் போலந.../*அப்படிக் கனவிலும்<BR/>ஓர் திடுக்காடு.<BR/>மனிதர்களைப் போல<BR/>நிலவுக்கும் மறுபக்கம்<BR/>இருந்துவிட்டால் !!!*/<BR/>அருமை ஹேமா... கனவுகளில் கூட தொடர்கிறது பயம்.. ம்.. கனவென்பதே அடிமனதின் உருவம் தானே?அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91841521527418189052009-03-31T03:29:00.000+02:002009-03-31T03:29:00.000+02:00Vethanaigal venthu thanintha pirahu,yellaiyattra k...Vethanaigal venthu thanintha pirahu,yellaiyattra karpanaikkul manam suttri parakkum-nalla varihal, unmaiyana vazhkkaiyai pola.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89399017400428955962009-03-31T03:28:00.000+02:002009-03-31T03:28:00.000+02:00//விடையே இல்லாத கேள்விகள் போல//வாங்க ஆளவந்தான்.முத...//விடையே இல்லாத கேள்விகள் போல//<BR/><BR/>வாங்க ஆளவந்தான்.முதல்ல கலையும் சொன்னார்.நீங்களும் அதே அபிப்பிராயம் சொல்றீங்க.அதனால மாத்திட்டேன்.<BR/><BR/>சோடால்லாம் கலந்து குடிச்சிட்டு எப்பிடி கவிதை எழுதுறது.குப்பறப் படுத்து தூங்கத்தான் சரி.<BR/><BR/>ஐஸ்வர்யா ராய் வாறாங்களா கனவில.யாருக்கிடயும் சொல்லதீங்க.கவனம்.<BR/><BR/>//<BR/>மனிதர்களைப் போல<BR/>நிலவுக்கும் மறுபக்கம்<BR/>இருந்துவிட்டால் !!!<BR/>//<BR/>பெரிய பொருள் குற்ற்ம் கண்டேன் ஹேமா.. ஹிஹிஹி.. <BR/><BR/>இருந்துவிட்டால்... ஆச்சர்யமா!!! இல்ல அதிர்ச்சியா?????//<BR/><BR/>ஆச்சர்யம்தான் !!!<BR/><BR/>ஏன் உப்புமடச் சந்திக்கு வரல.உங்களுக்கு ஏத்தமாதிரி ஒரு பதிவு.அழகான தமிழ்ப் பதிவு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com