tag:blogger.com,1999:blog-9205491592643718191.post5009486527438701239..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: புன்னகை...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51828275446150864932008-09-14T12:03:00.000+02:002008-09-14T12:03:00.000+02:00புன்னைகையின் தேடல்கள் ...வித்யாசமாக ..அருமை ...வாழ...புன்னைகையின் தேடல்கள் ...<BR/>வித்யாசமாக ..அருமை ...<BR/><BR/>வாழ்த்துக்களுடன் <BR/>விஷ்ணு ..Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13003260376724774492008-09-14T12:00:00.000+02:002008-09-14T12:00:00.000+02:00நல்ல கவிதை ....வாழ்த்துக்கள் ....நல்ல கவிதை ....<BR/><BR/>வாழ்த்துக்கள் ....Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75099651992208725572008-09-11T16:37:00.000+02:002008-09-11T16:37:00.000+02:00ஹேமா said... நல்ல அழகான குழந்தைப் படம்தானே.நான் 2 ...ஹேமா said... <BR/>நல்ல அழகான குழந்தைப் படம்தானே.<BR/>நான் 2 மணித்தியாலங்கள் இணையத்தில் தேடி ரசித்து எடுத்தேன்.உங்களுக்கும் பிடிச்சிருக்கா!<BR/>//<BR/>ரொம்ப பிடிச்சிருக்கு... எனக்கு குழந்தைகள் என்றhல் ரொம்ப பிடிக்கும். எங்க அக்கா குழந்தையிடம் அடிக்கடி விளையாடுவது எனக்கு பிடித்தமான ஒன்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-35749500844840792602008-09-10T22:49:00.000+02:002008-09-10T22:49:00.000+02:00//இன்று "மாவோ"வின் நினைவு நாளும் கூட//தகவலுக்கு நன...//இன்று "மாவோ"வின் நினைவு நாளும் கூட//<BR/><BR/>தகவலுக்கு நன்றி ஹேமா,<BR/><BR/>மார்க்ஸியவாதி மா ஓ சேதுங் 1893.12.26 - 1976.09.09 <BR/>சோசலிஸப் புரட்சியாளன் சே குவேரா 1928.06.14 - 1967.10.09Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84602752255336962652008-09-10T22:08:00.000+02:002008-09-10T22:08:00.000+02:00வணக்கம் கடையம் ஆனந்த்.என் வாழ்வில் சோகத்தின் நிழல்...வணக்கம் கடையம் ஆனந்த்.என் வாழ்வில் சோகத்தின் நிழல்தான் அதிகமாக இருக்கிறது,அதற்காக சந்தோஷம் இல்லாமல் இல்லை.<BR/>உங்கள் வாழ்த்துக்களோடு சந்தோஷம் இன்னும் நிறைந்துவிடும்.<BR/><BR/>நல்ல அழகான குழந்தைப் படம்தானே.<BR/>நான் 2 மணித்தியாலங்கள் இணையத்தில் தேடி ரசித்து எடுத்தேன்.உங்களுக்கும் பிடிச்சிருக்கா!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13937235552292779172008-09-10T13:41:00.000+02:002008-09-10T13:41:00.000+02:00இந்த குழந்தை படம் நிச்சயம் மனதில் மகிழ்ச்சியை தரும...இந்த குழந்தை படம் நிச்சயம் மனதில் மகிழ்ச்சியை தரும். இந்த படத்தை காப்பி செய்து கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42037216293861148422008-09-10T13:26:00.000+02:002008-09-10T13:26:00.000+02:00நிரந்தர புன்னகை விரைவில் கிட்ட வாழ்த்துக்கள் ஹேமா....நிரந்தர புன்னகை விரைவில் கிட்ட வாழ்த்துக்கள் ஹேமா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90580476137379853632008-09-09T23:05:00.000+02:002008-09-09T23:05:00.000+02:00இரவு வந்தனம் களத்துமேடு.இன்னும் நித்திரைக்குப் போக...இரவு வந்தனம் களத்துமேடு.இன்னும் நித்திரைக்குப் போகவில்லையா!<BR/>சுடச் சுடச் செய்திகளுக்காகக் காத்திருங்கிங்க போல!இன்று "மாவோ"வின் நினைவு நாளும் கூட.<BR/><BR/>சுகமாகத்தான் கவிதை எழுத என்று தொடங்கி சோகமாகவே முடிகிறது.<BR/>கருத்துக்கு இந்த இரவிலும் நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55265356003238726182008-09-09T22:25:00.000+02:002008-09-09T22:25:00.000+02:00சோகத்தில் செதுக்கிய கவிதைக்குப் பாராட்டுக்கள் !சோகத்தில் செதுக்கிய கவிதைக்குப் பாராட்டுக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29561200210145490102008-09-09T20:26:00.000+02:002008-09-09T20:26:00.000+02:00வாங்க உருப்படாத(வன்)து.உங்கள் தளம் வந்து பின்னூட்ட...வாங்க உருப்படாத(வன்)து.உங்கள் தளம் வந்து பின்னூட்டம் போட்டு அலுத்துவிட்டேன்.உருப்படியான தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறிங்க.<BR/>இதையாவது உருப்படியா செய்திங்களே என்று சொல்ல வந்தேன்.முடியவே மாட்டேன் என்கிறது.என்னவென்று தெரியவில்லை.சுபாஷ் அவர்களின் பின்னூட்டமும் அப்படியே.<BR/><BR/>"புன்னகை"கவிதையை உணர்வோடு ரசித்திருக்கிறீர்கள்.நான் எனக்காக எழுதிய வரிகள் அவை.நன்றி உருப்படாத(வன்)து.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-92080704592710230922008-09-09T20:18:00.000+02:002008-09-09T20:18:00.000+02:00அட வந்தீங்களா திலீபன்.அன்பான தூரத்துச் சகோதரனாய் ந...அட வந்தீங்களா திலீபன்.அன்பான தூரத்துச் சகோதரனாய் நீங்கள்.உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74238615749151926662008-09-09T18:45:00.000+02:002008-09-09T18:45:00.000+02:00//இன்பமும் துன்பமும்எம்மைச் சமைக்காமல்நாமே அவற்றைச...//இன்பமும் துன்பமும்<BR/>எம்மைச் சமைக்காமல்<BR/>நாமே அவற்றைச்<BR/>சமைத்து விட்டால்...<BR/>சந்தோஷம் குடில் கட்ட<BR/>புன்னகை தானாய் புகுந்துவிடும்.///<BR/><BR/>சரியாக சொன்னீர்கள்http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24558064506165005512008-09-09T18:44:00.000+02:002008-09-09T18:44:00.000+02:00நண்பரே, பதிவர் குரங்கின் மூலம் அறிந்தேன்..என்னுடைய...<A>நண்பரே, <BR/>பதிவர் குரங்கின் மூலம் அறிந்தேன்..<BR/><BR/>என்னுடைய பதிவுகளில் பின்னூட்டம் போட முடியவில்லை என்று கூறியுள்ளீர்கள்..<BR/><BR/>எப்படி என்று தெரியவில்லை..<BR/><BR/>பலரும் என்னுடைய பதிவுக்கு வந்து சென்று கொண்டு தான் உள்ளார்கள்... <BR/><BR/>வேண்டுமானால், இந்த லிங்கை உபயோகித்து பாருங்குளேன்..<BR/><BR/>http://urupudaathathu.blogspot.com/2008/09/blog-post.html#respond<BR/><BR/>நண்பர் சுபாஷ் அவர்களுக்கு இன்று கூட நான் பின்னூட்டம் இட்டேன்..<BR/><BR/>தெரியவில்லை என்ன கோளாறு என்று ....<BR/><BR/>என்னுடைய பதிவுகளில் , கடைசியில்,அடியில் கருதுரைஇடுக என்று இருக்கும்.. அங்கு நீங்கள் உங்களின் கருத்துக்களை அளிக்கலாம் .. </A>http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55635856678632188022008-09-09T18:37:00.000+02:002008-09-09T18:37:00.000+02:00//அறைந்தது முகத்தில்ஆணியாய் ஏதோ ஒன்றுஇரத்தம் வராமல...//அறைந்தது முகத்தில்<BR/>ஆணியாய் ஏதோ ஒன்று<BR/>இரத்தம் வராமல்.<BR/>மெளனமாய் நன்றியோடு நான்<BR/>மறக்காத புன்னகையோடு !!!///<BR/><BR/>நானும் என்னுடைய புன்னகையும் கூட... ( என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் உங்களின் புன்னகையுடன் ) <BR/><BR/>வாழ்த்துக்கள் ஹேமா...<BR/><BR/>அருமையான நடை...http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90596370029337363822008-09-09T18:34:00.000+02:002008-09-09T18:34:00.000+02:00///மாலை வர வாடினாலும்இருக்கும் வரை புன்னகையோடுவாழ ...///மாலை வர வாடினாலும்<BR/>இருக்கும் வரை புன்னகையோடு<BR/>வாழ இறைவன் தந்த வரமாய்<BR/>புன்னகை என்றன.///<BR/><BR/>வாழ்கையின் நிதர்சனத்தை சுருக்கமாக சொல்லி விட்டீர்களே...<BR/>ஆம்.. <BR/>இது தான் வாழ்க்கை ..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10641238882028631162008-09-09T18:32:00.000+02:002008-09-09T18:32:00.000+02:00///சுவரில் தொங்கியகுழந்தைச் சித்திரம்சிரித்தது தின...///சுவரில் தொங்கிய<BR/>குழந்தைச் சித்திரம்<BR/>சிரித்தது தினமும்<BR/>பார்த்து என்னை.<BR/>கேலியாய் கூட இருக்கலாம்.///<BR/><BR/>உங்களின் சோகத்தை அந்த சுவற்றில் இருக்கும் சித்திரத்தில் கூட பார்கிறீர்களே..??http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47658531889311406922008-09-09T18:30:00.000+02:002008-09-09T18:30:00.000+02:00///புன்னகை மறந்தஎன் தேசமாய்என் புன்னைகைதேடியபடி நா...///புன்னகை மறந்த<BR/>என் தேசமாய்<BR/>என் புன்னைகை<BR/>தேடியபடி நான்./////<BR/><BR/>நிச்சயம் ஒரு நாள், அந்த புன்னகை உங்கள் வசப்படும் நண்பரே ..<BR/>கவலை வேண்டாம்..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45331803457812980652008-09-09T18:28:00.000+02:002008-09-09T18:28:00.000+02:00உங்களின் கவிதைகளை படிக்கும் போது தங்களின் சோகம் மு...உங்களின் கவிதைகளை படிக்கும் போது தங்களின் சோகம் முழுமையாக தாக்குகிறது..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73439536024729827202008-09-09T17:07:00.000+02:002008-09-09T17:07:00.000+02:00அட உங்களுக்கு வார்தைகள் அருவியாய் கொட்டுகிறது, நிர...அட உங்களுக்கு வார்தைகள் அருவியாய் கொட்டுகிறது, நிரந்தர புன்னகை விரைவில் கிட்ட வாழ்த்துக்கள் ஹேமா.தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.com