tag:blogger.com,1999:blog-9205491592643718191.post499421314158961950..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: அரசியல்வாதிகள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22726335388567571412008-07-08T06:45:00.000+02:002008-07-08T06:45:00.000+02:00I mean the Background colour(Black).I mean the Background colour(Black).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20797061345510681442008-07-07T21:40:00.000+02:002008-07-07T21:40:00.000+02:00வணக்கம் குந்தவி.நல்ல அழகான தமிழ்ப்பெயர்.இப்போதெல்ல...வணக்கம் குந்தவி.நல்ல அழகான தமிழ்ப்பெயர்.இப்போதெல்லாம் இப்படியான பெயர்களை வைக்கிறார்கள் இல்லை.நன்றி குந்தவி உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும்.நீங்கள் சொன்ன வார்ப்புரு என்பது புரியவேயில்லை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16786225913314926052008-07-07T07:50:00.000+02:002008-07-07T07:50:00.000+02:00அழகாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.ஆனால் உங்கள் வா...அழகாக எழுதுகிறீர்கள்.<BR/>வாழ்த்துக்கள்.<BR/><BR/>ஆனால் உங்கள் வார்ப்புருவின் நிறத்தை மாற்றினால் நன்றாக இருக்கும்.<BR/><BR/>அன்புடன்<BR/>குந்தவைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62876964875109523732008-07-03T23:04:00.000+02:002008-07-03T23:04:00.000+02:00வாங்க தமிழ்ப்பறவை.என் திசை பறந்து வந்ததற்கு நன்றி....வாங்க தமிழ்ப்பறவை.என் திசை பறந்து வந்ததற்கு நன்றி.கருத்து சூடாகவே...ok okஆஹா FM க்கு நன்றி நானும் சொல்ல வேணும். உஙகள் எரிச்சலைத் தணித்ததற்கு. கனவுகளில் கால் நனைப்பவர் நீங்கள்.அரசியல்வாதிகளுக்கும் கனவிலேயே சாபமா!!!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3037294559240293282008-07-03T22:56:00.000+02:002008-07-03T22:56:00.000+02:00வணக்கம் ஜெய்சங்கர்.(we tha people)குழந்தைநிலா அன்ப...வணக்கம் ஜெய்சங்கர்.(we tha people)குழந்தைநிலா அன்போடு வரவேற்றுக்கொள்கிறேன்.உங்கள் கருத்துக்கு நன்றி.என் நாட்டு அரசியல் பார்வை மட்டுமே எனக்குக் கொஞ்சம் தெரிந்தது.என்னைப் பொறுத்த மட்டில் அரசியல் என்பது சுயநலதோடு கூடிய ஊழல். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள்தானே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20550658897417663462008-07-03T01:21:00.000+02:002008-07-03T01:21:00.000+02:00தங்கள் ப்ளாக்குக்கு இப்பொழுதுதான் வந்தேன். திடீரென...தங்கள் ப்ளாக்குக்கு இப்பொழுதுதான் வந்தேன். திடீரெனக் கேட்ட ஆஹா பண்பலை நிகழ்ச்சி என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டது.(கேட்ட நிகழ்ச்சி ராஜாங்கம்).ந்ன்றி..<BR/> இசையில் நனைந்து கொண்டே தங்களின் தற்போதைய பதிவைப் படித்தால்,சூடு பற்றிக்கொண்டு விட்டது. அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசினாலே,பற்றிக்கொண்டு வருகிறது எனக்கு.அரசியல்வாதிகளை மட்டும் சுருட்டிக்கொண்டுபோக சுனாமி வரவேண்டும்.இப்போதைக்கு என்னால் கனவுதான் காணமுடியும்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38663145531098824052008-07-02T16:15:00.000+02:002008-07-02T16:15:00.000+02:00அருமையாக இருக்கு. உண்மை நிலையை அசத்தலா சொல்லியிருக...அருமையாக இருக்கு. உண்மை நிலையை அசத்தலா சொல்லியிருக்கிங்க! <BR/>//தம் பதிலோடு<BR/>ஒத்து வந்தால் மட்டுமே<BR/>சித்தி பெறப்<BR/>புள்ளிகள் போடும்<BR/>சுயநலச் சாமான்யன்கள்.<BR/>//<BR/><BR/>நச் என்று இருக்கிறது இந்த வரிகள்! இதை புரியாத பேதைகளே நம் மக்களும் :)<BR/><BR/>//அரசியல்வாதிகளில் நல்லவர்களும் இருந்து உள்ளனர், <B>இன்றும் இருக்கின்றனர். ஆனால் உங்கள் கவிதையில் கூறியது போல் ஒரு சதவிகிதம் தான். </B>//<BR/><BR/>திலீபன் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை! அப்படி ஒருவன் இருந்தால் இந்த சுயநல மந்திரவாதிகள் என்றோ பரனேறியிருப்பார்கள்!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58065138634805897352008-07-02T10:23:00.000+02:002008-07-02T10:23:00.000+02:00வாங்க திலீபன்.எனக்கு எங்கள் அரசியல் பற்றித்தான் கொ...வாங்க திலீபன்.எனக்கு எங்கள் அரசியல் பற்றித்தான் கொஞ்சம் தெரியும்.நம் நாட்டு அரசியல் இப்படிதான் இருப்பதாக எனக்கு.....ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3964003201603984822008-07-01T19:20:00.000+02:002008-07-01T19:20:00.000+02:00அரசியல்வாதிகளில் நல்லவர்களும் இருந்து உள்ளனர், இன்...அரசியல்வாதிகளில் நல்லவர்களும் இருந்து உள்ளனர், இன்றும் இருக்கின்றனர். ஆனால் உங்கள் கவிதையில் கூறியது போல் ஒரு சதவிகிதம் தான்.தொடரட்டும் உங்கள் கவிதைதமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.com