tag:blogger.com,1999:blog-9205491592643718191.post4976535605564017403..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: காதல் கிசுகிசு...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81405183240700481732009-09-28T01:24:02.987+02:002009-09-28T01:24:02.987+02:00மிகவும் அருமை ஹேமா..மிகவும் அருமை ஹேமா..அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84998358746678279542009-09-22T11:07:37.386+02:002009-09-22T11:07:37.386+02:00நன்று!
இறுதி வரிகள்!
கலக்கல்!நன்று!<br /><br />இறுதி வரிகள்!<br /><br /> கலக்கல்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39555341384407864642009-09-22T10:40:07.962+02:002009-09-22T10:40:07.962+02:00வாழ்த்துக்கள்! ஹேமா அவர்களுக்கு..
அருமையான கவிதை.....வாழ்த்துக்கள்! ஹேமா அவர்களுக்கு..<br />அருமையான கவிதை..<br />\\கிழித்தெறியமாட்டாய்<br />என்கிற நம்பிக்கையில்தான்<br />மனு ஒன்று சமர்ப்பித்தேன்.<br />சொல்லாமலே கிழித்தது ஏன் ?<br /><br />மௌனம்போல ஒரு சுமை இல்லை.<br />நம் கைகள் இறுக்கிய நிமிடம்தான்<br />மௌனம் என நினைத்தது தப்பானது.<br />இன்று...<br />இன்றைய உன் மௌனம் ?<br /><br />உன்னை எழுத நினைக்கிறேன்<br />என் கவிதையில்கூட<br />நிறைய எழுத்துப் பிழைகள் !!!//<br />எத்தனை முறை படித்தேனோ தெரியவில்லை.. நான் படித்ததில் பிடித்த கவிதைகளில் இந்த வரிகள் நிச்சயமாக இடம் பெரும்.. உங்கள் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.. www.kapilashiwaa.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2027921634093369022009-09-22T10:14:19.277+02:002009-09-22T10:14:19.277+02:00நல்லா இருக்குங்க ஹேமா.நல்லா இருக்குங்க ஹேமா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75677650478046012892009-09-21T19:36:00.740+02:002009-09-21T19:36:00.740+02:00நல்லாயிருக்கு!நல்லாயிருக்கு!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16851623550194867082009-09-21T16:34:06.075+02:002009-09-21T16:34:06.075+02:00ஒட்டிக்கொண்ட எண்ணங்களைக் கட்டிக்கொண்டு பயணம் செய்க...ஒட்டிக்கொண்ட எண்ணங்களைக் கட்டிக்கொண்டு பயணம் செய்கிறீர்கள்...மலையகத்து தோழி...எரிக்கப் பட்ட கோட்பாடுகள் என்று.... கவிதை கவிதையாய்...வரிகள் நன்றாக விழுகின்றன...பாராட்டுக்கள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18998360216891691692009-09-21T12:46:20.549+02:002009-09-21T12:46:20.549+02:00இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1re...இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84270227912592180162009-09-21T12:36:53.064+02:002009-09-21T12:36:53.064+02:00மழை மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே ...மழை மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே <br />ஏற்கனவே கேட்டுடோம் புதுசா ட்ரை பண்ணுங்கIthu Sathiyamhttps://www.blogger.com/profile/00544258051550038878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6881731647327321622009-09-21T12:20:23.334+02:002009-09-21T12:20:23.334+02:00நல்லாருக்கு ஹேமா..நல்லாருக்கு ஹேமா.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-77480193240082952532009-09-21T09:54:41.944+02:002009-09-21T09:54:41.944+02:00//உன்னைப் பிடிக்கவில்லை
வேணாம் போ என்று
சொல்லிச் ச...//உன்னைப் பிடிக்கவில்லை<br />வேணாம் போ என்று<br />சொல்லிச் சொல்லியே<br />உன் நினைவுக் கயிற்றிலேயே<br />தொங்கித் தொடங்குகிறது<br />என் பயணம் !//<br /><br />ஆழ்ந்த கற்பனை வரிகள்...(கற்பனைதானே?)<br /><br />//இப்போ எல்லாம்<br />காற்றுக்கும் காவல் கிடக்கிறேன்.<br />எனக்காக நீ தந்துவிட்ட<br />கெஞ்சல் கொஞ்சல்களையெல்லாம்<br />அபகரித்துக்கொள்கிறது அது !//<br /><br />கெட்டியா புடிச்சிக்கிங்க ஹேமா....<br /><br />//உன்னை எழுத நினைக்கிறேன்<br />என் கவிதையில்கூட<br />நிறைய எழுத்துப் பிழைகள் !!!//<br /><br />அழகான வரிகள் பிழையில்லாமல்....<br /><br />அருமை ஹேமா....வாழ்த்துக்கள்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44506012881509939512009-09-21T09:21:53.911+02:002009-09-21T09:21:53.911+02:00அழகான கவிதை ஹேமா. எந்த வரியை செலக்ட் பண்ணுவது என்ற...அழகான கவிதை ஹேமா. எந்த வரியை செலக்ட் பண்ணுவது என்று தெரியாமல் போய் விட்டதுதான் உண்மை. காதல் சொட்டும் வரிகள் அத்தனையும் அபாரம் தோழி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42007070015842976092009-09-21T07:41:35.453+02:002009-09-21T07:41:35.453+02:00Nice BlogNice BlogSuganhttps://www.blogger.com/profile/04958399830832804578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71244416810065263632009-09-21T07:00:39.237+02:002009-09-21T07:00:39.237+02:00அழகான கவிதை... எனக்கு கவிதை எழுதத் தெரியாது. ஆனால்...அழகான கவிதை... எனக்கு கவிதை எழுதத் தெரியாது. ஆனால் ரசிக்கத் தெரியும்......புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80277241129150088702009-09-21T06:47:39.182+02:002009-09-21T06:47:39.182+02:00காதல் கவிதையிலே ஜெயித்துவிட்டீர்கள்,சபாஷ்!
அடுத்து...காதல் கவிதையிலே ஜெயித்துவிட்டீர்கள்,சபாஷ்!<br />அடுத்து சமூக பிரக்ஞையோடு எழுதும் <br />எண்ணம் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் எழுதுங்கள் மனிதத்தைப்பாடுங்கள் ,மனித நேயத்தைப் பாடுங்கள் <br />மனிதர்கள் வாழும் சமூக அமைப்பைக் கொண்டுவரும் தத்துவத்தைப் பாடுங்கள்<br />எழுதுங்கள் கோடிப்பூக்கள் மலரட்டும்,<br />இந்த பிரபஞ்சமே செழிக்கட்டும்!தமிழ்பாலாhttps://www.blogger.com/profile/14076950250471957824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5501675078706054852009-09-21T02:36:51.539+02:002009-09-21T02:36:51.539+02:00//கிழித்தெறியமாட்டாய்
என்கிற நம்பிக்கையில்தான்
மனு...//கிழித்தெறியமாட்டாய்<br />என்கிற நம்பிக்கையில்தான்<br />மனு ஒன்று சமர்ப்பித்தேன்.<br />சொல்லாமலே கிழித்தது ஏன் ?//<br /><br /><br /><br />இரசித்தேன். அத்தனை வரிகளும் அருமையிலும் அருமை.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19470484091335800132009-09-21T02:19:25.180+02:002009-09-21T02:19:25.180+02:00அழகு வரிகள் ...பாராட்டுக்கள் சகோதரி ஹேமாஅழகு வரிகள் ...பாராட்டுக்கள் சகோதரி ஹேமாஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81993042062716799712009-09-20T23:02:33.294+02:002009-09-20T23:02:33.294+02:00ரொம்ப அருமையா இருந்த்துங்க ஹேமா... :)))
எனக்கு மி...ரொம்ப அருமையா இருந்த்துங்க ஹேமா... :)))<br /><br />எனக்கு மிகவும் பிடித்து இருந்தது... :))<br /><br />உங்களுடைய முந்தைய கவிதைகளை படித்து விரைவில் பின்னுட்டம் இடுகிறேன் :))kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-77336549097658626812009-09-20T20:51:41.852+02:002009-09-20T20:51:41.852+02:00//
சில்மிஷங்களயெல்லாம் சேமிக்கிறேன்.
பிற்காலத்திற்...//<br />சில்மிஷங்களயெல்லாம் சேமிக்கிறேன்.<br />பிற்காலத்திற்கு உதவுமே என்று !<br />//<br /><br />எங்கே சுவிஸ் பேங்க்லயா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40401933339096250592009-09-20T20:31:18.088+02:002009-09-20T20:31:18.088+02:00Good.Keep it up.
பறவாயில்லை - பரவாயில்லை???
நட்...Good.Keep it up.<br /><br />பறவாயில்லை - பரவாயில்லை???<br /><br /><br />நட்புடன்,<br />ராஜ்.ராஜாதி ராஜ்https://www.blogger.com/profile/17753684215572586738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51471228333579175632009-09-20T20:09:40.141+02:002009-09-20T20:09:40.141+02:00நன்றாக உளது
கற்பனை வளம் அதிகம் உங்களுக்கு
http:...நன்றாக உளது <br />கற்பனை வளம் அதிகம் உங்களுக்கு <br />http://kavikilavan.blogspot.comகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47826144180065862872009-09-20T19:58:18.505+02:002009-09-20T19:58:18.505+02:00இந்தக் கவிக்குயிலுக்கு
காதலையும் தெரியுமா ?
ஆம் ...இந்தக் கவிக்குயிலுக்கு<br />காதலையும் தெரியுமா ? <br /><br />ஆம் .. காதலை உணராத கவி ஏது ? <br /><br />அருமை தோழி ...அற்புதம் ..<br /><br />"பொக்கிஃசம்" படம் பார்த்தேன் என்றீர்கள்..<br />இது படத்தின் விளைவா ? ... <br /><br />தோழன் <br />செம்மொழி.செம்மொழிhttp://semmozhi.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37207899736310863332009-09-20T19:17:05.867+02:002009-09-20T19:17:05.867+02:00En kavithaiyil kooda niraiya ezhuthu pizhaihal-nic...En kavithaiyil kooda niraiya ezhuthu pizhaihal-nice finish Hema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58926323727052493302009-09-20T19:00:13.264+02:002009-09-20T19:00:13.264+02:00பாராட்டி பாராட்டி போரடித்து விட்டது ஹேமா. எப்படித்...பாராட்டி பாராட்டி போரடித்து விட்டது ஹேமா. எப்படித்தான் இப்படி உட்கார்ந்து உட்கார்ந்து யோசிக்கிறீங்களோ தெரியலியே ? எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்கவிஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50052444551910102652009-09-20T18:08:58.313+02:002009-09-20T18:08:58.313+02:00வெள்ளை முத்துக்கள்
சிந்திய சிகப்பு ரத்தங்கள்...
ம...வெள்ளை முத்துக்கள்<br />சிந்திய சிகப்பு ரத்தங்கள்...<br /><br />மௌனம் சம்மதத்திற்கு பொருந்தும்<br />சங்கடங்களுக்கு பொருந்தாது,<br />சங்கடத்தின் மௌனம் உன்னை<br />சப்தமாய் கொன்றுவிடும்..<br /><br />உள்ளத்தின் ஆரம்பம்<br />உணர்ந்தபின் முடிவு??!!!சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38201843666391989472009-09-20T18:02:37.732+02:002009-09-20T18:02:37.732+02:00செம்ம ரொமான்டிக் கவிதை..ஹேமா...நாங்களும் மழையில் ந...செம்ம ரொமான்டிக் கவிதை..ஹேமா...நாங்களும் மழையில் நனைந்தோம்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.com