tag:blogger.com,1999:blog-9205491592643718191.post4553766670675570825..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: என்னடா நீ...!ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23720360724275979362008-12-26T23:53:00.000+01:002008-12-26T23:53:00.000+01:00வாங்க இசக்கிமுத்து.உங்ககூடவும் நான் டூ.நீங்களும் அ...வாங்க இசக்கிமுத்து.உங்ககூடவும் நான் டூ.நீங்களும் அவர் பக்கம்தானே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-86534419255617680592008-12-24T10:59:00.000+01:002008-12-24T10:59:00.000+01:00நீங்க நிஜமாகவே ரெம்ப தான் மிரட்டி விட்டீர்கள்!! பா...நீங்க நிஜமாகவே ரெம்ப தான் மிரட்டி விட்டீர்கள்!! பாவம்!! பிறகு எப்படி அன்பாய் பேசுவார்!! அன்பாய் சொல்லி பாருங்கள் அனுசரைனையான பதில் வரலாம்!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43164085923051260462008-12-21T20:21:00.000+01:002008-12-21T20:21:00.000+01:00இரவீ,என்னைக் கவுக்கிறதுக்குன்னே இருக்கீங்க.இதில வே...இரவீ,என்னைக் கவுக்கிறதுக்குன்னே இருக்கீங்க.இதில வேற துணைக்கு மத்தவங்களையும் கூப்பிடுறீங்க.<BR/>ஐயோ...ஓ...கவிதை எழுதுற சுவரே அவர்தானோ!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63710759829502217892008-12-21T19:51:00.000+01:002008-12-21T19:51:00.000+01:00//ஹேமா said... பூர்ணி,கேட்டுப் புரியாத அவரும் ச...//ஹேமா said...<BR/> பூர்ணி,கேட்டுப் புரியாத அவரும் சுவரும் ஒன்றுதான்.முட்டி அழச் சுவர்தான்.வேற வழி...?<BR/>//<BR/><BR/>ஹேமா, <BR/>“சுவரை வைத்து தான் சித்திரம் வரைய முடியும்” என்பது நமது முன்னோர்களின் அனுபவ மொழி ... இப்ப நீங்க கவிதை வரையறீங்க...<BR/><BR/>பூர்ணி, என்ன கூட்டணியா? ஓர் அப்பாவிய - கொலை - கொள்ளைனு மிரட்டிக்கிட்டு இருக்காங்க - கேக்க மாட்டீங்களா ...- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55786222304233335942008-12-21T19:46:00.000+01:002008-12-21T19:46:00.000+01:00அச்சோ...காயத்திரி.முதல் வருகையிலே மேடரா.வேண்டாம் ப...அச்சோ...காயத்திரி.முதல் வருகையிலே மேடரா.வேண்டாம் பாவம் விட்டிடுவோம்.கொஞ்ச நாளைக்குப் பொறுமையோட பார்ப்போம்.என்ன செய்றார் என்று.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49138287399747850392008-12-21T07:48:00.000+01:002008-12-21T07:48:00.000+01:00(இப்படி மிரட்டிக் கேட்ட பிறகும்...இந்தக் கவிதைக்கு...(இப்படி மிரட்டிக் கேட்ட பிறகும்...இந்தக் கவிதைக்குக் காரணம் ஆனவர் அன்பாய் செல்லமாய் என்னோடு பேசத் தனக்கு வெட்கமாய் இருக்காம்)<BR/><BR/>ippadi patta kathalanai koalai seiya thyangave vendamgayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-17460862380421681872008-12-20T20:46:00.000+01:002008-12-20T20:46:00.000+01:00பூச்சிபாண்டி,உண்மைகள் உணர்வோடுதான் எப்போதும்.நன்றி...பூச்சிபாண்டி,உண்மைகள் உணர்வோடுதான் எப்போதும்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81320821733763688992008-12-20T20:45:00.000+01:002008-12-20T20:45:00.000+01:00பூர்ணி,வாங்கோ வாங்கோ.பூர்ணி,கேட்டுப் புரியாத அவரும...பூர்ணி,வாங்கோ வாங்கோ.<BR/>பூர்ணி,கேட்டுப் புரியாத அவரும் சுவரும் ஒன்றுதான்.முட்டி அழச் சுவர்தான்.வேற வழி...?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5714279296144543602008-12-20T15:01:00.000+01:002008-12-20T15:01:00.000+01:00\\கொலை செய்யவும் தயங்கமாட்டேன் இனியவனே சொல். இனியா...\\கொலை செய்யவும் தயங்கமாட்டேன் <BR/>இனியவனே சொல். <BR/>இனியாவது சொல்\\<BR/><BR/>உணர்வுகளின் உண்மை நிலவரம்<BR/><BR/>நல்லா இருக்குபூச்சிபாண்டிhttps://www.blogger.com/profile/17279082852265018171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6412510581110991592008-12-20T10:02:00.000+01:002008-12-20T10:02:00.000+01:00படம் சூப்பர் :)படம் சூப்பர் :)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28496608209159872942008-12-20T09:06:00.000+01:002008-12-20T09:06:00.000+01:00கவிதை ரொம்ப அழகா இருக்கு.. இந்த மாதிரி இன்னும் நிற...கவிதை ரொம்ப அழகா இருக்கு.. இந்த மாதிரி இன்னும் நிறைய எழுதுங்க :)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6944881854864571232008-12-20T09:05:00.000+01:002008-12-20T09:05:00.000+01:00//(இப்படி மிரட்டிக் கேட்ட பிறகும்...இந்தக் கவிதைக்...//(இப்படி மிரட்டிக் கேட்ட பிறகும்...இந்தக் கவிதைக்குக் காரணம் ஆனவர் அன்பாய் செல்லமாய் என்னோடு பேசத் தனக்கு வெட்கமாய் இருக்காம்.சொல்லுங்கோ,எங்க போய் நான் முட்டிக்கொண்டு அழ!//<BR/><BR/>அவக நெஞ்சில தான் !!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72379954769254693752008-12-20T09:02:00.000+01:002008-12-20T09:02:00.000+01:00//பிறகு எதற்கு நான் உனக்கு.கொலை செய்யவும் தயங்கமாட...//பிறகு எதற்கு நான் உனக்கு.<BR/>கொலை செய்யவும் தயங்கமாட்டேன் <BR/>உன்னை நான்.<BR/>//<BR/><BR/>ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள் :)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68348750131537594952008-12-18T23:45:00.000+01:002008-12-18T23:45:00.000+01:00காரூரன்,"கொண்ணீட்டீங்க போங்க"அபார கற்பனைதான் போங்க...காரூரன்,"கொண்ணீட்டீங்க போங்க"அபார கற்பனைதான் போங்க.அவரின் மௌனத்தில்தானே இந்தக் கவிதை பிறந்திருக்கிறது.<BR/>அவருக்கும் நன்றி.கருத்துச் சொன்ன உங்களுக்கும் கூட.ஹேமா,https://www.blogger.com/profile/06128762281313146944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24804462019891791062008-12-18T23:42:00.000+01:002008-12-18T23:42:00.000+01:00ஈழவன் வாங்கோ.வாழ்த்துப் பலிக்கட்டும்.அதென்ன முரட்ட...ஈழவன் வாங்கோ.வாழ்த்துப் பலிக்கட்டும்.அதென்ன முரட்டுக் காதல்.விள்ங்கேல்ல.ம்ம்ம்....ஹேமா,https://www.blogger.com/profile/06128762281313146944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33455869516896858832008-12-18T17:23:00.000+01:002008-12-18T17:23:00.000+01:00ஹேமா, "கொண்ணிட்டீங்க போங்க" என்று ...ஹேமா,<BR/> "கொண்ணிட்டீங்க போங்க" என்று வாழ்த்துவது இதனாலோ. காத்தலும் சுகமே அது கிடைக்குமாயின். <BR/>*//இதயக் கூட்டைவிட்டு <BR/>என் பிராணன் பிரியும் முன் <BR/>சொல்லிவிடு//*<BR/>அவன் காதலிக்கின்றேன் சொல்லியிருந்தால் இந்தக் கவிதை மெளனித்திருக்கும். உங்கள் கவியை இரசிக்கின்றார் போலும்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32016001289336385862008-12-18T15:13:00.000+01:002008-12-18T15:13:00.000+01:00முரட்டுக் காதல் ஈடேறும், கவலை வேண்டாம் ஹேமா!முரட்டுக் காதல் ஈடேறும், கவலை வேண்டாம் ஹேமா!Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14405534218685167952008-12-18T11:57:00.000+01:002008-12-18T11:57:00.000+01:00Everyone is in prize for u Hema.pl visit my post K...Everyone is in prize for u Hema.pl visit my post Kaathal postmortem. Your person will speak to you soon.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19941506628710785612008-12-17T22:55:00.000+01:002008-12-17T22:55:00.000+01:00இரவீவீவீவீவீவீ....இரவீவீவீவீவீவீ....ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21175582734683051162008-12-17T22:23:00.000+01:002008-12-17T22:23:00.000+01:00ஹேமா, இப்பதான் தெளிவா இருக்கீங்க.ஹேமா, இப்பதான் தெளிவா இருக்கீங்க.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52103331191339091862008-12-17T18:55:00.000+01:002008-12-17T18:55:00.000+01:00இரவீ,முயலுக்கு நாலு கால்தானா.மூணு கால் இல்லியா?இரவீ,முயலுக்கு நாலு கால்தானா.<BR/>மூணு கால் இல்லியா?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18042421769594779682008-12-17T18:41:00.000+01:002008-12-17T18:41:00.000+01:00புடிச்ச முயலுக்கு நாலு காலுன்னு அடம் புடிக்கறீங்க....புடிச்ச முயலுக்கு நாலு காலுன்னு அடம் புடிக்கறீங்க...- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65451629025736401832008-12-17T00:04:00.000+01:002008-12-17T00:04:00.000+01:00//ஹேமா(சுவிஸ்)////இது இன்னா...//ஜமால் நீங்க என்ன க...//ஹேமா(சுவிஸ்)//<BR/><BR/>//இது இன்னா...//<BR/><BR/>ஜமால் நீங்க என்ன கேட்டிருக்கீங்கன்னு புரியல!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-758573831217809972008-12-17T00:02:00.000+01:002008-12-17T00:02:00.000+01:00இரவீ,நீங்களும் அவர் பக்கம்தான்.இங்க வந்த ஒரு சிலரை...இரவீ,நீங்களும் அவர் பக்கம்தான்.<BR/>இங்க வந்த ஒரு சிலரைத் தவிர எல்லோருமே ஆண்கள்தானே.<BR/>எல்லாருமே அவருக்குத்தான் பாவம்ன்னு சொல்லிட்டு போயிருக்கீங்க.என் கவலையை யாரும் புரிஞ்சுக்கவே இல்ல.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-53464918492504665632008-12-16T22:11:00.000+01:002008-12-16T22:11:00.000+01:00கடலை சுழற்றி காற்று வாங்க ஆசை,புறப்பட்டது புயலெனில...கடலை சுழற்றி காற்று வாங்க ஆசை,<BR/>புறப்பட்டது புயலெனில்... அமைதி அதன் அறிவிப்பு.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.com