tag:blogger.com,1999:blog-9205491592643718191.post4045528780840929215..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: திரும்பவும் இங்கே...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30974007003936640402009-07-10T11:33:00.659+02:002009-07-10T11:33:00.659+02:00ஈழவன்,சுகம்தானே.கனநாட்களுக்குப் பிறகு உங்கட பின்னூ...ஈழவன்,சுகம்தானே.கனநாட்களுக்குப் பிறகு உங்கட பின்னூட்டம்.நன்றியும் சந்தோஷமும்.ஈழத்தமிழனின் நினைவுகளை என்றும் குழந்தைநிலா சுமந்திருப்பாள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-76439021512071323862009-07-10T11:29:13.395+02:002009-07-10T11:29:13.395+02:00வாங்கோ வாங்கோ ஆனந்து.
சுகம்தானே.உங்கள் தளம் பார்த்...வாங்கோ வாங்கோ ஆனந்து.<br />சுகம்தானே.உங்கள் தளம் பார்த்து கவலைப்பட்டுவிட்டேன்.<br />இனிமேல் வரமாட்டீங்களோன்னு.<br />சந்தோஷமாயிருக்கு உங்க பின்னூட்டம் கண்டு.<br /><br />ஆனந்த்,உங்களால் நேரம் கிடைக்கிறப்போ எழுதுங்க.உங்கள் அனுபவப் பதிவுகள் இயல்பானதாய் இருக்கும்.கோவில் திருவிழாக்கள்,<br />கிராமம்,திரை விமர்சனங்கள் என்று அசத்த உங்களால் மட்டுமே முடியும்.உங்கள் தளத்தில் சந்திக்க ஆசையோடு இருக்கிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31852845445457241492009-07-10T11:21:33.504+02:002009-07-10T11:21:33.504+02:00சந்ரு உங்கள் முதல் வருகைக்கும் நன்றி.எனக்கு உங்கள்...சந்ரு உங்கள் முதல் வருகைக்கும் நன்றி.எனக்கு உங்கள் தளத்திற்கும் வர என்னவோ முடியாமல் இருக்கிறது.மீண்டும் முயற்சி செய்கிறேன்.நன்றி சந்ரு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48830053020962057062009-07-09T19:23:31.917+02:002009-07-09T19:23:31.917+02:00மனிதத்தை மறுதலித்து
மக்களை அரணாக வைத்து
தாம் தப்பி...மனிதத்தை மறுதலித்து<br />மக்களை அரணாக வைத்து<br />தாம் தப்பினால் போதுமென<br />பல்லாயிரம் மக்களை பலியெடுத்து<br />வரலாற்றில் <br />புத்திஜீவிகளின் தடமழித்து<br />துரோகத்தனத்தை இந் ஜென்மத்துப்<br />பதிவேட்டில் நிரந்தரமாய் பதிவாக்கி<br />முட்கம்பி வேலிக்குள் <br />முகமறியாமல் மக்களை முடக்கி<br />ஊனமுற்ற சந்ததியை பிரசவித்து<br />தாங்களும் தடமின்றி அழிந்த கதை<br />இனி எமக்கெதற்கு !<br /><br />வானம் வெளித்த பின்பும்<br />வேட்டோசை தணிந்த மண்ணில்<br />சுதந்திரச் சுவாசம்<br />நிம்மதியாய் பரவட்டும் !<br /><br />சனநாயகக் கவி வரிகள்<br />கருத்துடன் மலரட்டும்!!Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36464331592950230592009-07-09T17:00:59.664+02:002009-07-09T17:00:59.664+02:00ஹேமா வந்தாச்சா? வருக...வருக...வருக...ஹேமா வந்தாச்சா? வருக...வருக...வருக...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62034231996778046902009-07-09T14:16:42.147+02:002009-07-09T14:16:42.147+02:00உங்கள் கவிதை அருமை, உங்கள் பதிவுகள் அருமை...
தொடரு...உங்கள் கவிதை அருமை, உங்கள் பதிவுகள் அருமை...<br />தொடருங்கள் வாழ்த்துக்கள்.... <br /><br />நம்ம பக்கமும் வந்து பாருங்க... பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14222580198488317222009-07-09T14:04:06.924+02:002009-07-09T14:04:06.924+02:00பிரபா...
தொடர்பவன், வாங்கோ...வாங்கோ.உங்கள் பதிவுகள...பிரபா...<br />தொடர்பவன், வாங்கோ...வாங்கோ.உங்கள் பதிவுகளும் பார்த்தேன்.சந்திப்போம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43891126254975276692009-07-09T14:02:07.409+02:002009-07-09T14:02:07.409+02:00முகிலன்.எப்படி இருக்கிறீர்கள் ?இப்போ பதிவுகள் அடிக...முகிலன்.எப்படி இருக்கிறீர்கள் ?இப்போ பதிவுகள் அடிக்கடி இடுகிறீர்களா ?நல்லது.நன்றியோடு இனி அடிக்கடி சந்திக்கலாம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-86589872016274604792009-07-09T14:00:24.319+02:002009-07-09T14:00:24.319+02:00ஜமால் ஏனோ தெரியேல்ல.உங்கட பக்கம் வர முடியுதில்ல.எங...ஜமால் ஏனோ தெரியேல்ல.உங்கட பக்கம் வர முடியுதில்ல.எங்க என்ன பிரச்சனை ?<br />(உங்கள் பக்கம் மட்டுமல்ல.சில பக்கங்களுக்கும் கூட.)ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23837125201814696882009-07-09T12:34:11.207+02:002009-07-09T12:34:11.207+02:00நம் வலி உங்கள் எழுத்தில்நம் வலி உங்கள் எழுத்தில்தொடர்பவன்https://www.blogger.com/profile/11339346004141739942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58600810940778107022009-07-09T08:15:14.020+02:002009-07-09T08:15:14.020+02:00'தூள்" அப்படியே ஷாக் ஆயிட்டேன். தொடருட்டு...'தூள்" அப்படியே ஷாக் ஆயிட்டேன். தொடருட்டும் <br />எங்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் வருதில்ல.<br />நம்ம பக்கம் வார ஐடியா இல்லையா???Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-76506831654111762062009-07-09T03:43:24.693+02:002009-07-09T03:43:24.693+02:00வரவேண்டும் வரவேண்டும் ஹேமா. உங்கள் தவிப்பு புரிகிற...வரவேண்டும் வரவேண்டும் ஹேமா. உங்கள் தவிப்பு புரிகிறது. மனதுக்குள் புழுங்கி தவிப்பதை விட நம்மால் என்ன செய்ய முடியும்? உங்கள் பிரயாணம் நலமாக இருந்திருக்கும் என்றே நம்புகிறேன். அங்கு எடுத்த புகைபடங்களை வெளியிடுங்களேன்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61236573212865635522009-07-09T01:46:47.054+02:002009-07-09T01:46:47.054+02:00சரி இனி நான் எல்லோரது பதிவுகளுக்கும் போய் நான் விட...சரி இனி நான் எல்லோரது பதிவுகளுக்கும் போய் நான் விட்ட கணக்கெல்லாம் சரிபண்ணணும்.<br />பெரிய வேலை இருக்கு.நன்றி உங்கள் எல்லோரது அன்புக்கும்.\\<br /><br /><br />வாங்க வாங்க<br /><br />உங்கட கருத்துக்காக எங்கட கருத்துப்பெட்டி காத்து இருக்கின்றது ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52707582213829145442009-07-08T21:47:24.641+02:002009-07-08T21:47:24.641+02:00வாங்க பாண்டியன்.உங்கள் எல்லாரையும் திரும்பவும் சந்...வாங்க பாண்டியன்.உங்கள் எல்லாரையும் திரும்பவும் சந்திக்கிறதில எனக்கு எவ்வளவு சந்தோஷம்.<br /><br />நிலாக்குட்டி நல்ல சுகம் பாண்டியன்.இப்போ எல்லாம் நிறையவே கேள்விகள் கேக்கிறா.<br />பதில் சொல்லி முடியாமல் போகுது.<br /><br />சரி இனி நான் எல்லோரது பதிவுகளுக்கும் போய் நான் விட்ட கணக்கெல்லாம் சரிபண்ணணும்.<br />பெரிய வேலை இருக்கு.நன்றி உங்கள் எல்லோரது அன்புக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55647755527368375032009-07-08T21:42:28.915+02:002009-07-08T21:42:28.915+02:00வாங்க முனியப்பன்.
சுகம்தானே.தவறவிட்ட உங்கள் பதிவுக...வாங்க முனியப்பன்.<br />சுகம்தானே.தவறவிட்ட உங்கள் பதிவுகளை நேற்றே பார்த்தேன்.ரசித்தேன்.நன்றி முனியப்பன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54115964914799345532009-07-08T13:19:55.273+02:002009-07-08T13:19:55.273+02:00வாருங்கள் ஹேமா.. welcome back... நிலாக்குட்டி நலம்...வாருங்கள் ஹேமா.. welcome back... நிலாக்குட்டி நலம் என நம்புகிறேன்..:-)))))))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80084394363962987222009-07-08T11:47:35.166+02:002009-07-08T11:47:35.166+02:00Uthinthu adangi-the start itself is nice.Wishing u...Uthinthu adangi-the start itself is nice.Wishing u Happy comeback.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91722330632381462492009-07-08T11:24:55.320+02:002009-07-08T11:24:55.320+02:00வாங்கோ தமிழ்ப்பறவை அண்ணா.
சுகம்தானே.இப்போது நான் இ...வாங்கோ தமிழ்ப்பறவை அண்ணா.<br />சுகம்தானே.இப்போது நான் இயல்பாய் இல்லை.இன்னொருவரின் தூண்டலிலேயே கொஞ்சம் எழும்பியிருக்கிறேன்.இன்னும் முடியுமா ? என்கிற கேள்வியோடுதான் இப்போதும்.<br /><br />உப்புமடச்சந்தியில்கூட நிறைய நகைச்சுவையான பதிவுகள் இட என்று நினச்சிருந்தேன்.<br />முடங்கிக்கிடக்கு உப்புமடச்சந்தி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38332918342493463132009-07-08T11:19:25.469+02:002009-07-08T11:19:25.469+02:00வாங்கோ வாங்கோ பிரபா."ஈழத்து முற்றம்"பார்...வாங்கோ வாங்கோ பிரபா."ஈழத்து முற்றம்"பார்த்தேன்.அருமையான பதிவுகள்.என்னையும் இணைச்சிருக்கிறீங்க.எதையாவது எழுதப் பாக்கிறன்.<br /><br />பிரபா,மனம் உடைஞ்சு கிடக்கு.எங்க என்னத்தைச் சமாதானப்படுத்தினாலும் எங்கட சனங்களை நினைச்ச ஒண்டுமே செய்ய முடியேல்ல.<br />நன்றி பிரபா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26994709034172259892009-07-08T11:14:26.529+02:002009-07-08T11:14:26.529+02:00திகழ் எப்படி இருக்கிறீர்கள்.உங்கள் பதிவுகள் சில பா...திகழ் எப்படி இருக்கிறீர்கள்.உங்கள் பதிவுகள் சில பார்த்தேன்.அருமை.<br />மனங்கள் அமுங்கிக் கிடப்பதும் வேதனைதான்.மீண்டும் என்னைச் சரிசெய்ய முயற்சி செய்கிறேன்.தோழி உங்கள் அன்புக்கு நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89507376578499086222009-07-08T11:11:46.274+02:002009-07-08T11:11:46.274+02:00சக்தி நலமா.திரும்பவும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்ச...சக்தி நலமா.திரும்பவும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.மெல்ல மெல்லமாய் இயல்பு நிலைக்கு இல்லாவிட்டாலும் இனி அடுத்ததைத் தொடர வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.<br />செயல்படுவோம்.உங்கள் பதிவின் பக்கமும் வருவேன்.நன்றி தோழி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32371804929532119292009-07-08T11:05:24.720+02:002009-07-08T11:05:24.720+02:00வாங்க நிலாவும் அம்மாவும்.
சுகம்தானே நீங்களும் நிலா...வாங்க நிலாவும் அம்மாவும்.<br />சுகம்தானே நீங்களும் நிலாக்குட்டியும்.<br /><br />நீங்கள் என்னில் தொடக்கிவிட்ட 31 கேள்விகளின் தொடர் இன்னும் முடிந்தபாடாய் இல்லை.இன்றும் சில பதிவர்களின் பக்கங்களின் பார்த்தேன்.<br />அருமைதான்.உங்களுக்குத்தான் வாழ்த்துக்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19430094287361122822009-07-08T08:44:02.283+02:002009-07-08T08:44:02.283+02:00வாங்க ஹேமா... நல்வரவு...சுகமா...
மனநிலையை கவிதையில...வாங்க ஹேமா... நல்வரவு...சுகமா...<br />மனநிலையை கவிதையில் காட்டி விட்டீர்கள்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29915824342787567462009-07-08T03:47:07.045+02:002009-07-08T03:47:07.045+02:00திரும்பவும் வாங்கோ வாங்கோதிரும்பவும் வாங்கோ வாங்கோகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80099366192342647182009-07-08T03:32:19.832+02:002009-07-08T03:32:19.832+02:00நலம் தானே தோழி
/உதிர்ந்து...அடங்கிக் கிடக்கிறது எ...நலம் தானே தோழி<br /><br />/உதிர்ந்து...அடங்கிக் கிடக்கிறது என் எண்ணங்கள்.<br />எண்ணச் சருகுகளுக்குள்<br />ஒளிந்து கிடக்கிறது என் ஓலங்கள்./<br /><br />வார்த்தை இல்லை<br />வலிகள் இன்னும்,<br />வடுவாய் இதயத்தில் என்பதால்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com