tag:blogger.com,1999:blog-9205491592643718191.post3919684932448955018..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: நுகத்தடி நெருடல்கள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71411743788654708832016-09-09T12:54:56.286+02:002016-09-09T12:54:56.286+02:00valikalin varigal arumai !!valikalin varigal arumai !!Anonymoushttps://www.blogger.com/profile/10071832377329442877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67417178684707382142016-09-09T12:52:35.929+02:002016-09-09T12:52:35.929+02:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/10071832377329442877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27538878763299443962016-09-09T12:51:48.057+02:002016-09-09T12:51:48.057+02:00miga arumai !! valigal sumakkum nugaththadi!!miga arumai !! valigal sumakkum nugaththadi!!Anonymoushttps://www.blogger.com/profile/10071832377329442877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85955006546840652932016-09-09T12:49:42.302+02:002016-09-09T12:49:42.302+02:00miga arumai !! valigal sumakkum nugaththadi!!miga arumai !! valigal sumakkum nugaththadi!!Anonymoushttps://www.blogger.com/profile/10071832377329442877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37379376778366590912012-04-04T15:31:45.082+02:002012-04-04T15:31:45.082+02:00வாழ்த்துக்கள். வலியும், வேதனையும், அவமானமும், இழப்...வாழ்த்துக்கள். வலியும், வேதனையும், அவமானமும், இழப்புக்களில் அல்ல ஏற்பில் வருத்துவன. எண்ண, சுமையாய் கழுத்தை இறுக்குவன . வாழ்க்கை நுகத்தடி. வடிவாக காட்டப்பட்டிருக்கிறது. அதற்காக வலிக்காதா என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/17397116679879881934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39441224663341127052012-04-03T12:04:23.853+02:002012-04-03T12:04:23.853+02:00சில பொதி சுமக்கும் ம்மடுகள் நுகத்தடியை சுமந்தே ...சில பொதி சுமக்கும் ம்மடுகள் நுகத்தடியை சுமந்தே காலங் கழிக்கும் சிலது உடைத்து புத்துலகை படைக்கும் ஆக்கம் சிறப்புமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34905347677621964932012-04-02T15:11:19.181+02:002012-04-02T15:11:19.181+02:00எப்படி ஹேமா உங்களால் மட்டும் இப்படி யோசிக்க முடிகி...எப்படி ஹேமா உங்களால் மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது ! கவிதை அருமைananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81643776491710075302012-04-02T07:09:35.993+02:002012-04-02T07:09:35.993+02:00ம்ம்ம் அருமையான கவிதை தோழிம்ம்ம் அருமையான கவிதை தோழிசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50459502530293187722012-04-02T06:26:08.319+02:002012-04-02T06:26:08.319+02:00Unka kavithaya vasicha piraku payama kidakku. Nama...Unka kavithaya vasicha piraku payama kidakku. Nama padikka sinthikka innum niraya irukkuகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84046655405580738932012-04-01T19:17:45.295+02:002012-04-01T19:17:45.295+02:00அருமையான வித்தியாசமான கவிதை .
நுகத்தடி - மிக அரும...அருமையான வித்தியாசமான கவிதை . <br />நுகத்தடி - மிக அருமையான சொல். வழக்கொழிந்த போன சொற்களை பயன்படுத்துவதே ஒரு தமிழ்ச் சேவை. நன்றி ஹேமாசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65683134943621025942012-03-31T10:49:35.919+02:002012-03-31T10:49:35.919+02:00நுகத்தடியின் பாரம் தாங்காமல் வலித்தது எனக்கும்...நுகத்தடியின் பாரம் தாங்காமல் வலித்தது எனக்கும் . நல்ல கவிதை ஹேமா .manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40809903382215717912012-03-31T03:30:12.375+02:002012-03-31T03:30:12.375+02:00நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.மனம் நெருடும் நெருக்கடிக...நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.மனம் நெருடும் நெருக்கடிகள் எப்பொழுதும்,என்றும் வாழ்கையில் நிலைத்து நிற்பதாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26725229703425019282012-03-30T09:53:48.852+02:002012-03-30T09:53:48.852+02:00நன்றிகளாய்...அவமானமாய்
நெருடல்களைச் சுமக்கின்றன
என...நன்றிகளாய்...அவமானமாய்<br />நெருடல்களைச் சுமக்கின்றன<br />என் நுகத்தடி!!!<br /><br />சுமப்பதால் கனக்கும் நுகத்தடி !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57498232029218578992012-03-30T02:23:04.225+02:002012-03-30T02:23:04.225+02:00நேற்று நிறைய வலைகளில் நான் போட்டப் பின்னூட்டங்களை ...நேற்று நிறைய வலைகளில் நான் போட்டப் பின்னூட்டங்களை இன்று காணவில்லை. காணாமல் போனதில் நுகத்தடி நெருடல்களுக்கானதும் ஒன்று. :(<br /><br /><br />நுகத்தடி காளைகளாய் வாழ்வதாலேயே பாரத்தை சுமக்கமுடிகிறது நம்மாலும். தேர்ந்த உவமைகளையும் உவமானங்களையும் கைக்கொண்டு, நினைப்பதைத் துல்லியமாய்ச் சொல்லிச் செல்லும் வலிமை மிக்க வரிகளுக்காய்ப் பாராட்டுகிறேன் ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19961088662498637622012-03-29T20:31:51.818+02:002012-03-29T20:31:51.818+02:00நுகத்தடியை மீறி காளைகள் போக முடியாது! அதுபோல் அவமா...நுகத்தடியை மீறி காளைகள் போக முடியாது! அதுபோல் அவமானங்கள் மறந்து போக முடியாது! என்பதைச் சொல்லிச் செல்லும் கவிதை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-2578498790230243412012-03-29T20:04:19.830+02:002012-03-29T20:04:19.830+02:00மனதின் வலிகளை உணர்த்த இதைவிட சிறந்த வார்த்தைகளை தே...மனதின் வலிகளை உணர்த்த இதைவிட சிறந்த வார்த்தைகளை தேடமுடியாது. அருமையான கவிவரிகள்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48234064065146988382012-03-29T19:22:02.888+02:002012-03-29T19:22:02.888+02:00நுகத்தடி...//
புதிதாய் தெரிந்து கொண்டேன்...உடனே ம...நுகத்தடி...//<br /><br />புதிதாய் தெரிந்து கொண்டேன்...உடனே மறந்தேன்...வயது அப்படி ஹேமா..<br /><br />மற்றொரு சிறப்பான கவிதை...<br /><br />அவமானங்களும்..நெருடல்களும் தொலைத்து... உங்கள் அடுத்த காதல் கவிதையில் சந்திக்கிறேன்...Cheerup..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89169442475410782302012-03-29T17:09:31.990+02:002012-03-29T17:09:31.990+02:00நுகத்தடி-யில் இன்னும் பல கட்டுக்கடங்கா சோகங்கள் செ...நுகத்தடி-யில் இன்னும் பல கட்டுக்கடங்கா சோகங்கள் செறிந்திருக்குமோ தொடர்ச்சியான சிந்தனையை ஏற்ப்படுத்துகிறது..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61215360218517781902012-03-29T16:39:40.403+02:002012-03-29T16:39:40.403+02:00தலைப்பே ஆயிரம் கதைகள் சொல்கிறது சகோதரி.
நுகத்தடி எ...தலைப்பே ஆயிரம் கதைகள் சொல்கிறது சகோதரி.<br />நுகத்தடி என்ற வார்த்தைப் பிரயோகத்தை<br />மிக அரிதாக பயன்படுத்துகிறார்கள்..<br />அந்த சொல்லை அழகாய் பயன்படுத்தி<br />உணர்வுக் குவியலான ஒரு கவிதை<br />படைத்தமை அழகு.....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29348724949559047152012-03-29T15:57:38.497+02:002012-03-29T15:57:38.497+02:00தம 10.தம 10.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63735632607782468992012-03-29T15:56:07.153+02:002012-03-29T15:56:07.153+02:00நுகத்தடி சுமந்து இளைத்துப் போன உங்கள் கழுத்தை அன்ப...நுகத்தடி சுமந்து இளைத்துப் போன உங்கள் கழுத்தை அன்பெனும் தலையணைகளில் ஓய்வெடுக்க விடுங்கள். சொந்தமெனும் மருந்தால் சுகம் உண்டாகும். அருமையான கவிதை சகோ. வாழ்த்துக்கள்!துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74650729844305137512012-03-29T15:05:28.557+02:002012-03-29T15:05:28.557+02:00/சேதம் உனக்கேதானென
சொல்லி இறைக்கிறார்கள்/
இதுதான்.../சேதம் உனக்கேதானென<br />சொல்லி இறைக்கிறார்கள்/<br /><br />இதுதான் உலகம். மிக நல்ல கவிதை ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59518550563520653082012-03-29T13:40:56.389+02:002012-03-29T13:40:56.389+02:00கிளாசிக் கவிதை
///தொப்புள்கொடி
சுற்றிய குழந்தையாய...கிளாசிக் கவிதை<br /><br />///தொப்புள்கொடி<br />சுற்றிய குழந்தையாய்<br />திணறி முழிக்கிறது<br />விட்டெறிந்த வார்த்தைகள்.///<br /><br />மிக அருமையான தோற்ற உதாரணம்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7067964142065616032012-03-29T13:21:54.851+02:002012-03-29T13:21:54.851+02:00kavithai சுப்பரா இருக்கு அக்கா ..kavithai சுப்பரா இருக்கு அக்கா ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88381123170564362102012-03-29T12:50:14.436+02:002012-03-29T12:50:14.436+02:00வார்த்தைகளும் எங்கெங்கோ போய்வருகிறது...
நுகத்தடி ...வார்த்தைகளும் எங்கெங்கோ போய்வருகிறது... <br />நுகத்தடி = பாரம், ஆனால் சொற்களின் மூலம் பாரத்தை குறைத்துக்கொள்கிறீர்கள் நன்று..<br /><br />Life is contradictions :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com