tag:blogger.com,1999:blog-9205491592643718191.post272417776213042508..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: உன்னோடு நான் வாழ....ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48610452127400519402008-06-29T14:33:00.000+02:002008-06-29T14:33:00.000+02:00//வாழ்வின் அர்த்தத்தையேதொலைத்துவிட்டுஏனோ தானோவாய்ந...//வாழ்வின் அர்த்தத்தையே<BR/>தொலைத்துவிட்டு<BR/>ஏனோ தானோவாய்<BR/>நாட்களின் பின்னால் நானா<BR/>என் பின்னால் நாட்களா என்று<BR/>உருண்டோடிக் கொண்டிருக்கிறேன்.<BR/>உன்னோடு ஆத்மார்த்தமாக<BR/>அடங்கிக் கிடக்க நினைத்தாலும்<BR/>என் கனவுகள் யாவும்<BR/>விடை தெரியாமல் புதிராய்<BR/>கலைந்து புரியாமல் கிடக்கிறது.<BR/>இருண்டு விட்ட என் வானத்திற்குள்<BR/>வெளிச்சம் தர<BR/>எத்தனையோ போலி நட்சத்திரங்கள்.<BR/>அஞ்சி ஒதுங்கையில்<BR/>உன் மெல்லிய ஒளி மட்டுமே<BR/>என்னைத் தாண்டும் போது<BR/>உயிர் கலந்து<BR/>சலசலத்துப் போகிறது.<BR/>எம் அன்பு உண்மையென்றால்...<BR/>இறைவனும் அருள் தந்தால்...<BR/>உன்னோடு உயிர் கலந்து<BR/>உள்ளவரை வாழ்ந்துவிட,<BR/>என் உயிரும் உணர்வுகளும்<BR/>காத்திருக்கும்<BR/>காலம் முழுதும்!!!//<BR/><BR/>மிக மிக அற்புதமான வரிகள்.<BR/>நம் உணர்வுகளில் வேண்டுமானால் ஆசை,நேசம் இவைகள் இருக்கலாம் ஆனால் அவர்களிடமும் அன்பு ஒன்று இருக்க வேண்டுமே.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41352141515484544582008-06-11T18:37:00.000+02:002008-06-11T18:37:00.000+02:0011 Jun 08, 10:11 Hi akka.how r u.unnodo nan vala.....11 Jun 08, 10:11<BR/> Hi akka.how r u.unnodo nan vala...,poem is very super.i like very much ur poems.akka best of luck and keep it up.bye TharsiniAnonymousnoreply@blogger.com