tag:blogger.com,1999:blog-9205491592643718191.post2682952007637287440..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: ?? ஈழத்தமிழன் ??ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48078414950662897952009-12-13T18:39:15.268+01:002009-12-13T18:39:15.268+01:00நம்
தாயும் தகப்பனும்
அண்ணனும் அக்காவும்
தம்பியும் ...நம்<br />தாயும் தகப்பனும்<br />அண்ணனும் அக்காவும்<br />தம்பியும் தமக்கையும்<br />மாமனும் மச்சானும்<br />போலியோ தாக்கா<br />பிள்ளை வாதத்தில்..!<br /><br />இங்கே<br />கிண்டலும் கேளிக்கையும்<br />காசும் கட்சியும்<br />உண்டலும் போதலும்<br />மானம்கெட்ட தமிழா - அவன்<br />மாற்றான் இல்லையடா..!<br /><br />என் செய்வேன்,<br />என்பிதற்றலும் புலம்பலும்<br />என்னினதிர்க்கு என்செய்யும்<br />அஞ்சுகிறேன் அடுதென்னவோ..!sakthihttp://sakthispoem.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22003025263160777892009-07-21T18:55:36.245+02:002009-07-21T18:55:36.245+02:00// நையாண்டி நைனா ...
சிந்தித்து... சிந்தித்து.......// நையாண்டி நைனா ... <br />சிந்தித்து... சிந்தித்து.... ரணம் ஆனா மனம் தான் எங்கும்.<br />ஆற்றுவாரும் இல்லை.<br />தீர்ப்பாரும் இல்லை.//<br /><br />நைனா,உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.எங்களை நாங்களே தேற்றிக்கொண்டு அடுத்தது என்ன என்று முகம் கொடுப்போம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23841937105886899872009-07-21T15:06:11.832+02:002009-07-21T15:06:11.832+02:00சிந்தித்து... சிந்தித்து.... ரணம் ஆனா மனம் தான் எங...சிந்தித்து... சிந்தித்து.... ரணம் ஆனா மனம் தான் எங்கும்.<br />ஆற்றுவாரும் இல்லை.<br />தீர்ப்பாரும் இல்லை.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39010213160108254252009-07-21T14:18:07.521+02:002009-07-21T14:18:07.521+02:00நன்றி!!!நன்றி!!!என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33235277092974559992009-07-21T13:22:11.860+02:002009-07-21T13:22:11.860+02:00நன்றி சாந்தி,எம் எதிர்காலம்-என் வருங்காலக் குழந்தை...நன்றி சாந்தி,எம் எதிர்காலம்-என் வருங்காலக் குழந்தைகள்- எமக்கான நாடு என்று பெரும் கேள்விகள் மனதுக்குள்.அடுத்து நம் கடமைகள் என்ன என்கிற கேள்வியும்கூட.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79584298283762478422009-07-21T13:19:50.965+02:002009-07-21T13:19:50.965+02:00//என்.கே.அஷோக்பரன்... “இத்தாலியச் செவிலியினால் தொப...//என்.கே.அஷோக்பரன்... “இத்தாலியச் செவிலியினால் தொப்புள் கொடியுறவு அறுக்கப்பட்டு அநாதையாக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகள் நாம்”//<br /><br />என்.கே.அஷோக்பரன்,அருமையான பெயர் உங்களுக்கு.முதன் முதலாக வந்திருக்கிறீங்க.நிறைந்த நன்றி.<br /><br />நீங்கள் சொன்ன வரிகளில் தவ்றி ஏதுமேயில்லை.எங்கள் தமிழ்நாட்டுச் சகோதரர்களும் ஒத்துக்கொண்ட உண்மைதானே இது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27352918402094856652009-07-20T00:20:55.387+02:002009-07-20T00:20:55.387+02:00எல்லாத் துயரும் எல்லாச் சாபமும் எங்களுக்கானது ஹேமா...எல்லாத் துயரும் எல்லாச் சாபமும் எங்களுக்கானது ஹேமா.<br /><br />இப்போது எங்களுக்கு நாங்களே ஆற்றுகையும் அழுகையின் தேற்றுகையும் தோழி....சேர்ந்து அழுவோம் எங்கள் துயரங்கள் ஆறும்வரை.சாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87683344749315133332009-07-19T18:24:25.485+02:002009-07-19T18:24:25.485+02:00உங்கள் குற்ற உணர்வு புரிகிறது - கவலைப்பட வேண்டாம் ...உங்கள் குற்ற உணர்வு புரிகிறது - கவலைப்பட வேண்டாம் - நீங்கள் கவலைப்பட்டு என்ன நடக்கப்போகிறது. நானும் கேட்டேன் ஏன் தமிழன் கொதிக்கவில்லை... ஏன் தமிழனுக்கு உணர்வு வரவில்லை... அப்பத்தான் இந்த வரிகள் தோன்றியது - சிலர் இதை ஏற்காமல் விடலாம் அதற்கு அவர்கள் அரசியல் நோக்கு காரணமாக இருக்கலாம் ஆனால் இது எந்தக் கலப்படமுமற்ற என் மனத்திரையில் ஒரு நொடியில் உதித்த வரி - “இத்தாலியச் செவிலியினால் தொப்புள் கொடியுறவு அறுக்கப்பட்டு அநாதையாக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகள் நாம்”<br /><br />உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டால் மன்னித்துவிடுங்கள் - ஆனாலும் இது எனது ஆழ்மனத்தின் வெளிப்பாடு.என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45577654913088568612009-07-19T16:19:12.498+02:002009-07-19T16:19:12.498+02:00ஈழத்தில் வாழும் ஈழத்தமிழனின் வாழ்வை நினைத்து விட்ட...ஈழத்தில் வாழும் ஈழத்தமிழனின் வாழ்வை நினைத்து விட்டால் ஈரக்குலை அறுந்து விழுவது போல ஒரு உணர்வு. என்ன செய்ய இயலும் என்னால்? <br /><br />உங்கள் கவிதை என் துக்கத்தை ஆழப்படுத்துகிறது.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18238258375951696892009-07-16T10:41:19.823+02:002009-07-16T10:41:19.823+02:00தேவா ,நிறைய நாளைக்குப்பிறகு சந்திக்கிறேன்.சுகமா?
...தேவா ,நிறைய நாளைக்குப்பிறகு சந்திக்கிறேன்.சுகமா?<br /><br />வருத்தங்களும் வேதனைகளுக்கு ஈடாக ஈழத்தமிழன் என்று இனி சொல்லிக்கொள்ளலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44513138942873260162009-07-16T10:40:42.991+02:002009-07-16T10:40:42.991+02:00//சத்ரியன்...
எழுத்துக்களால் இறக்கி வைத்துவிடும் ...//சத்ரியன்... <br />எழுத்துக்களால் இறக்கி வைத்துவிடும் துயரமா இது?....போம்மா பாலாய்ப்போன மனுசப் பிறவிக்கு பாசம் எதற்கோ...!?//<br /><br />நன்றி சத்ரியன்.முதன் முதலா என் தளம் வந்திருக்கீங்க.சத்ரியன்,பாசம் இல்லாவிட்டாலும் மனிதன் மனிதனாக இல்லை.அதே பாசத்தாலேயே மனிதன் மனிதனாய் இல்லை...!இன்னும் சந்திப்போம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26150764746471414402009-07-15T17:47:58.913+02:002009-07-15T17:47:58.913+02:00நட்பும் காதலும் உண்மையற்று
நானும் அசுத்தப்பட்டவளாய...நட்பும் காதலும் உண்மையற்று<br />நானும் அசுத்தப்பட்டவளாய்<br />கர்வம் தொலைத்து மௌனித்துக் கிடக்கிறேன்.<br />ஆசைகள் கொன்று<br />கவலைக் குழந்தைகள் சுற்றிலும் அழுதபடி.//<br />மனம் வருத்தமா<br />இருக்குங்க!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36670958512779438002009-07-15T17:06:39.097+02:002009-07-15T17:06:39.097+02:00எழுத்துக்களால் இறக்கி வைத்துவிடும் துயரமா இது?.......எழுத்துக்களால் இறக்கி வைத்துவிடும் துயரமா இது?....போம்மா பாலாய்ப்போன மனுசப் பிறவிக்கு பாசம் எதற்கோ...!?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4497044274002750342009-07-14T11:43:28.642+02:002009-07-14T11:43:28.642+02:00பின்னூட்டம் தந்த என் அத்தனை நண்பர்களுக்கும் என் நன...பின்னூட்டம் தந்த என் அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.என் மனப்பாரங்களை உங்களிடமும் கொஞ்சம் பகிர்ந்துகொள்கிறேன்.<br /><br /> அன்போடு ஹேமா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87456267502251991712009-07-14T10:56:51.883+02:002009-07-14T10:56:51.883+02:00dear Hema,
words cannot express the heart felt fee...dear Hema,<br />words cannot express the heart felt feelings.<br />I share your sadness honestly.<br />karthik ammaPonniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85385343307445561092009-07-11T20:02:26.990+02:002009-07-11T20:02:26.990+02:00Thappu thappai vidaihal,ungal valiyai unarthuhirat...Thappu thappai vidaihal,ungal valiyai unarthuhirathu Hema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28157137293892712982009-07-11T07:35:05.099+02:002009-07-11T07:35:05.099+02:00வலியின் தரத்தை பிரித்துக்கூர இயலாது. வேதனை மாற விட...வலியின் தரத்தை பிரித்துக்கூர இயலாது. வேதனை மாற விடியல் தேடும் கனவு நனவாகும்வரை இந்த வலிகள் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87446764989657826902009-07-10T22:59:22.075+02:002009-07-10T22:59:22.075+02:00:-((:-((thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39076132758075177132009-07-10T22:23:17.869+02:002009-07-10T22:23:17.869+02:00//தப்புத் தப்பாய் விடைகள்.
எப்படித்தான்
கூட்டிக்
க...//தப்புத் தப்பாய் விடைகள்.<br />எப்படித்தான்<br />கூட்டிக்<br />கழித்து<br />பெருக்கிப்<br />பிரித்துப் பார்த்தாலும்<br />மீண்டும் மீண்டும்<br />அதிகமாகவே கழிக்கப்படுவதாய்<br />தமிழனின் வாழ்வு !!!//<br /><br />ம்ம்ம்ம் பதில் சொல்ல தெரியவில்லைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-46089169503521695492009-07-10T22:22:21.127+02:002009-07-10T22:22:21.127+02:00//கற்பைக் களவு கொடுத்ததாய் என் தேசம்.
குற்றம் புரி...//கற்பைக் களவு கொடுத்ததாய் என் தேசம்.<br />குற்றம் புரிந்தவளாய்<br />இனி ஒருபோதும் மன்னிக்க முடியாதவளாய் நானும்.//<br /><br /><br />மனதை ரணமாக்கியது தோழிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3464229175906940542009-07-10T20:58:48.118+02:002009-07-10T20:58:48.118+02:00ஹேமா,
//நம்பிக்கை நடைபாதையெங்கும்
முட்கள் நெருடிய...ஹேமா,<br /><br />//நம்பிக்கை நடைபாதையெங்கும்<br />முட்கள் நெருடியபடி.<br />நடை தடுமாறினாலும் நினைவுகள் சீராய்<br />இருப்பிடம் நோக்கியே//<br /><br />நோக்கம் கருத்தில் இருக்க, பாதையில் முட்கள் இருந்தால் என்ன, முதுகெலும்பு உடைந்தால் என்ன - தவழ்ந்து கூட சாதிக்க முடியும்.<br /><br />சிங்களவனின் சூழ்ச்சியை முறியடிப்போம்...<br /><br />தவறு செய்திருந்தாலும் நமது மக்களை மன்னித்து ஒன்றிணைப்போம்,<br /><br />நமது பழைய பெருமை , நேற்றைய தோல்வி ஒன்றும் இப்போது தேவயானதில்லை ...<br />நாளைய நட்பு, ஒருங்கிணைப்பு மிக முக்கியம்,<br />பிளவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஓநாய்க்கு இரயாகாமல்<br />ஒன்றுபடுவோம் - இனமக்களை பாகுபாடு இன்றி ஒன்றிணைப்போம்.<br />பழையது மறப்போம் - ஒற்றுமையை நாமே முன்னெடுப்போம்.<br />காலம் தவறி செய்வதில் பலன் நாம் அறிந்ததே... இன்றே அனைவரும் <br />ஒற்றுமை நோக்கி முன்னகர்வோம். <br /><br />உள்நாட்டில் கட்டுப்பாடு அதிகம் காரணமாக பதிவுகள் வர தவறினாலும்,<br />வெளியில் வாழும் நாம் அனைவரும் அதை முன்னெடுப்போம்.<br /><br />தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் இதை வெளிப்படுத்துவோம்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-46756219501094041302009-07-10T16:24:23.182+02:002009-07-10T16:24:23.182+02:00உணர்வுப் பூர்வமான கவிதை .. கண்ணில் நீரை எட்டச்...உணர்வுப் பூர்வமான கவிதை .. கண்ணில் நீரை எட்டச் செய்தது....!!! சொந்தங்களை காப்பாற்ற வழி அறியாது நிற்கின்றோம்....!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83915558917719910742009-07-10T16:03:18.026+02:002009-07-10T16:03:18.026+02:00//நட்பும் காதலும் உண்மையற்று
நானும் அசுத்தப்பட்டவள...//நட்பும் காதலும் உண்மையற்று<br />நானும் அசுத்தப்பட்டவளாய்<br />கர்வம் தொலைத்து மௌனித்துக் கிடக்கிறேன்.<br />ஆசைகள் கொன்று<br />கவலைக் குழந்தைகள் சுற்றிலும் அழுதபடி.//<br /><br /><br />பிடித்த வரிகள்....<br />அழகான் கவிதை வரிகள்....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81208782691900933632009-07-10T15:53:09.093+02:002009-07-10T15:53:09.093+02:00:((((((((((((((:((((((((((((((நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74700437075855251462009-07-10T15:14:19.730+02:002009-07-10T15:14:19.730+02:00மிகவும் பாரமாக உணர்கிறேன் ...மிகவும் பாரமாக உணர்கிறேன் ...கடவுள்https://www.blogger.com/profile/06647287877067681735noreply@blogger.com