tag:blogger.com,1999:blog-9205491592643718191.post2494498935226058542..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: வீணையடா நீ எனக்கு...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6624359425404942572014-07-20T21:48:04.809+02:002014-07-20T21:48:04.809+02:00செம ஹேமா.
///இதயத்தோடு பேசுவது
இசை என்றால்
நீ.......செம ஹேமா.<br /><br />///இதயத்தோடு பேசுவது<br />இசை என்றால்<br />நீ....அதன் மொழி<br />எந்த நேரமும்<br />கேட்கப்பட்டாலும்<br />சில நேரங்களில் மட்டுமே<br />உணரப்படுகிறது !/// ரசித்தேன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39160871684517234122014-07-18T16:37:45.404+02:002014-07-18T16:37:45.404+02:00தூதென
இல்லை சாட்சியென
மலைக்குருவியொன்றை
அனுப்பிவிட...தூதென<br />இல்லை சாட்சியென<br />மலைக்குருவியொன்றை<br />அனுப்பிவிடேன்<br />அலகில் மீசைமுடி சுத்தி !//<br /><br />இருப்பின் அத்தாட்சி...?!<br /><br />முடிப்பும் பிரமாதம்!<br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54648924246806949142014-07-18T15:24:50.915+02:002014-07-18T15:24:50.915+02:00கவிதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் உணர்வும் பி...கவிதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் உணர்வும் பிரிவின் வேதனையும் காண முடிகிறது. சிறப்பான சொல்லாடல் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-849452679971568982014-07-18T13:40:14.318+02:002014-07-18T13:40:14.318+02:00தேடிப் பறந்த
களைப்பின்
தாகம்
உன் கூட்டில்
இளைப்பாற... தேடிப் பறந்த<br />களைப்பின்<br />தாகம்<br />உன் கூட்டில்<br />இளைப்பாற'வா'<br />ஒரு வலி<br />ஒரு மருந்து<br />நீ<br />நான் !// அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27888589754858053152014-07-18T05:33:56.562+02:002014-07-18T05:33:56.562+02:00//அலகில் மீசை முடி சுத்தி// ஆகா....மீசை விடு தூதா....//அலகில் மீசை முடி சுத்தி// ஆகா....மீசை விடு தூதா..... அழகு<br /><br />// மருந்து நீ தான்.....// .... நிச்சயமா ....<br />Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23479243809818703402014-07-17T20:26:01.299+02:002014-07-17T20:26:01.299+02:00வணக்கம்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்...வணக்கம்<br />த.ம 1வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36082826699453533382014-07-17T20:25:13.913+02:002014-07-17T20:25:13.913+02:00வணக்கம்
கவிதையில் புரிகிறது நினைவின் வலிகள் பகிர்...வணக்கம்<br /> கவிதையில் புரிகிறது நினைவின் வலிகள் பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com