tag:blogger.com,1999:blog-9205491592643718191.post2102530244959680806..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: இவள்....மெலேனா !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79277917840805530662012-04-27T21:51:51.881+02:002012-04-27T21:51:51.881+02:00படங்களின் தாக்கத்தில் வரும் கவிதைகள் என்பது அரிய ந...படங்களின் தாக்கத்தில் வரும் கவிதைகள் என்பது அரிய நிகழ்வு!<br /><br />முன்பு இப்படம் பற்றிய விமர்சனம் படித்திருக்கிறேன், விரைவில் பார்க்கனும்!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84784086418100570482012-04-23T09:35:02.359+02:002012-04-23T09:35:02.359+02:00அருமையான படம்.., அருமையான கவிதை.... படத்தின் முன்ப...அருமையான படம்.., அருமையான கவிதை.... படத்தின் முன்பாதியில் மெலேணாவை அந்த சிறுவன் சைக்கிளில் ஃபாலோ பண்ணும் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை ஒண்ணரை மணி நேர சினிமாவை சிறு கவிக்குள் அடக்கி விட்டீர்களே.... உணர்வுகள் சிதையாமல்... பலே.....தாமரைக்குட்டிhttps://www.blogger.com/profile/02230629033876129829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59492326781728686372012-04-22T10:19:14.918+02:002012-04-22T10:19:14.918+02:00FB அட்டர்ஸ் DURAISWAMY MARAPPAGOOUNDER CAN YOU GI...FB அட்டர்ஸ் DURAISWAMY MARAPPAGOOUNDER CAN YOU GIVE YOUR FACEBOOK IDeverestduraihttps://www.blogger.com/profile/00266127578526296515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-29294259074468861882012-04-22T09:48:28.953+02:002012-04-22T09:48:28.953+02:00*****முகத்தில் தெரியும் பாவனைகளை விட இதயத்தில் இரு...*****முகத்தில் தெரியும் பாவனைகளை விட இதயத்தில் இருக்கும் உணர்வுகளை மதிப்போம்.ஏனென்றால் பாவனைகள் சம்பிரதாயம்.உணர்வுகள் உண்மை. !!!***** உண்மை தான் ஹேமாeverestduraihttps://www.blogger.com/profile/00266127578526296515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43051443005549907792012-04-20T16:23:55.268+02:002012-04-20T16:23:55.268+02:00காதல் எரிக்க
காமம் அதை முந்த இன்றை காதல் இப்படித்த...காதல் எரிக்க<br />காமம் அதை முந்த இன்றை காதல் இப்படித்தான் போலும் அவசரத்தில் பல ஜன்னல் ஏறும் காதலர்கள்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28486378379682413172012-04-20T16:21:31.983+02:002012-04-20T16:21:31.983+02:00வன்முறையின் பின்னே அவளே வன்முறைக்கு தீர்வு சொன்னாள...வன்முறையின் பின்னே அவளே வன்முறைக்கு தீர்வு சொன்னாளா ஜோசிக்க வைகும் முடிவு மிலானா வந்த புதிதில் பார்த்தேன் நேற்று லிங்கு தரும் போது வெற படமோ என்று எண்ணி விட்டேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26739884117388846712012-04-19T19:00:50.530+02:002012-04-19T19:00:50.530+02:00பட்ம் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வினை
அப்டியே தங்கள் ...பட்ம் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வினை<br />அப்டியே தங்கள் பதிவில் கண்டு வியந்தேன்<br />எல்லோராலும் ஆகக்கூடியதில்லை இது<br />அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-33605397567739448552012-04-19T12:51:35.498+02:002012-04-19T12:51:35.498+02:00தவிப்பின் வரிகள் எங்கோ இழுத்துச் செல்கின்றன .தவிப்பின் வரிகள் எங்கோ இழுத்துச் செல்கின்றன .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11483596830445425292012-04-19T12:17:07.434+02:002012-04-19T12:17:07.434+02:00முறை மீறிய தவறான கற்பிதங்களும் மீறல் களும் போல...முறை மீறிய தவறான கற்பிதங்களும் மீறல் களும் போலித்தனங்களும் கற்பையும் பின்ன எல்லாவற்றையும் கவு கேட்கலாம் பாலியல் கண்ணோட்டங்கள் இங்கு சரியென பாலியல் தோழிகள் போல எல்லா அரசுகளும் சரியென தொட்டு அணைக்கலாம் ம் சரி உங்கள் கவி பிறமொழி படங்களின் மொழிபெயர்ப்பாக நல்ல ஆக்கம் ...மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23470534405473787202012-04-19T11:08:29.651+02:002012-04-19T11:08:29.651+02:00keeri vittathu-
ungalathu varikal!keeri vittathu-<br /><br />ungalathu varikal!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42343454937128842622012-04-19T10:59:24.680+02:002012-04-19T10:59:24.680+02:00உங்கள் கவிதை அனைத்தும் அருமையாய் இருக்கிறதுஉங்கள் கவிதை அனைத்தும் அருமையாய் இருக்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60653160573467665192012-04-19T07:33:31.090+02:002012-04-19T07:33:31.090+02:00காலை வணக்கம்,ஹேமா!!!காலை வணக்கம்,ஹேமா!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-54596036062535592282012-04-19T05:15:21.576+02:002012-04-19T05:15:21.576+02:00மனசுக்குள் தவித்த படி
ஏராளமான ”மெலனா”-க்கள் நம்மிட...மனசுக்குள் தவித்த படி<br />ஏராளமான ”மெலனா”-க்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.<br /><br />உயிர்களின் இயற்கைத்தன்மை வேறு என்பதை நாம் என்றென்றைக்கும் புரிந்துக்கொள்ள போவதில்லை.<br /><br />புண்பட்ட மனதின் புரையோட்டின் மீது சமூகக் கட்டமைப்பை எழுப்பியிருப்பவர்கள் நாம். எது சரி, எது தீங்கு என்பதை பிரித்தறிவதும் மிகச் சிரமம்.<br /><br />கட்டாயப் படுத்தியும், காயப்படுத்தியும், பயமுறுத்தியும் தான் சமூக ஒழுக்கத்தை நிறுவியும், காப்பற்றியும் வருகிறார்கள் என்பதை,<br /><br />உங்கள் கவிதையின் இறுதி வரிகள்<br />எளிமையாக உணர்த்திச் செல்கிறது.<br /><br />பாராட்டுக்கள், ஹேமா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-77969172923606129882012-04-19T03:35:28.160+02:002012-04-19T03:35:28.160+02:00நான் சினிமாப் பாக்கறதே ரொம்பக் கம்மி. உங்களோட கவி...நான் சினிமாப் பாக்கறதே ரொம்பக் கம்மி. உங்களோட கவிதை வரிகள்ல மெலேனா பத்திப் படிச்சது மனசைத் தொட்டுதுங்க. அப்பப்ப இதுமாதிரி நீங்க பாக்கறதையும் Share பண்ணிக்குங்க, Please.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36560083390713620752012-04-19T02:05:27.505+02:002012-04-19T02:05:27.505+02:00சிறு கவிதையில் வார்த்தைகளில் விளையாடுகிறீகள் ஹேமா....சிறு கவிதையில் வார்த்தைகளில் விளையாடுகிறீகள் ஹேமா.மெலேனா பார்க்கவில்லை. ஆனால் உங்கள் கவிதையின் மூலம் அதன் வீரியம் புரிகிறது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87902673944140493532012-04-18T22:55:41.704+02:002012-04-18T22:55:41.704+02:00கட்டட முகப்பில்
உயர்த்தப்பட்ட
கொடியெனக் காம நெடி /...கட்டட முகப்பில்<br />உயர்த்தப்பட்ட<br />கொடியெனக் காம நெடி ////<br /><br />இந்த உருவகம் நல்லா இருக்கு! மேலும் “ கட்டட முகப்பில்” என்ற வசனம் இரு பொருள் தருவதாக உணர்கிறேன்! ஏனையவர்களுக்கு எப்படியோ??Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65891383152475915122012-04-18T22:53:06.818+02:002012-04-18T22:53:06.818+02:00மெலேனாவின் யூ டியுப் லிங்கினை கவிதைக்கு கீழே இணைந்...மெலேனாவின் யூ டியுப் லிங்கினை கவிதைக்கு கீழே இணைந்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே - நான் கூட அந்தப் படத்தை இன்னமும் பார்க்கவில்லை!!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5371944532827539712012-04-18T22:51:55.277+02:002012-04-18T22:51:55.277+02:00அழகான உணர்வுள்ள கவிதை ஹேமா! அதென்னவோ தெரியவில்லை, ...அழகான உணர்வுள்ள கவிதை ஹேமா! அதென்னவோ தெரியவில்லை, எந்த உணர்வாக இருந்தாலும் உங்கள் கவிதைகளில் ஒருபடி மேலே தான் இருக்கும்! பசிக்கும் போது உணர்வுகளையா சாப்பிடுகிறீர்கள்? :-)Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64455326133534807632012-04-18T22:30:23.378+02:002012-04-18T22:30:23.378+02:00அப்பா...இரவும் அழகு விடியலும் அதேபோல.இரவின் வணக்கங...அப்பா...இரவும் அழகு விடியலும் அதேபோல.இரவின் வணக்கங்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30858555349760130962012-04-18T22:22:50.675+02:002012-04-18T22:22:50.675+02:00இன்று போல் நாளையும் விடியட்டும்,கலகலப்பாக!இரவு வணக...இன்று போல் நாளையும் விடியட்டும்,கலகலப்பாக!இரவு வணக்கம் எல்லோருக்கும்!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55809728035732113632012-04-18T21:29:23.522+02:002012-04-18T21:29:23.522+02:00இரவு வணக்கம்,மகளே!பிரான்சில் இருந்து கூட இந்தப்படம...இரவு வணக்கம்,மகளே!பிரான்சில் இருந்து கூட இந்தப்படம் பார்க்கவில்லை!உங்கள் கவி வரிகளில் படம் தெரிகிறது,பார்க்கவே வேண்டாம்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10184476399608757102012-04-18T19:32:11.981+02:002012-04-18T19:32:11.981+02:00kavithai nalla irukkunga akkakavithai nalla irukkunga akkaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15886258242358956402012-04-18T18:16:35.679+02:002012-04-18T18:16:35.679+02:00உணர்வுகளைத் தூண்டும் வகையில் கவிதை அமந்திருக்கிறது...உணர்வுகளைத் தூண்டும் வகையில் கவிதை அமந்திருக்கிறது.அருமை அக்கா.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68877338279641247882012-04-18T15:03:58.853+02:002012-04-18T15:03:58.853+02:00உங்கள் கவிதை வரிகள் மனதை மிகவும் பாதிக்கிறது. முடி...உங்கள் கவிதை வரிகள் மனதை மிகவும் பாதிக்கிறது. முடிவு படம் பார்க்க தூண்டவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52979773444419402182012-04-18T14:45:43.812+02:002012-04-18T14:45:43.812+02:00முன்னொரு சமயம் ‘சினிமா பாரடைஸோ’ பாத்த கையோட அதே ட...முன்னொரு சமயம் ‘சினிமா பாரடைஸோ’ பாத்த கையோட அதே டைரக்டராச்சேன்னு டிவிடி வாங்கிப் பாத்த படம் இது. அப்போ படம் எனக்குள்ள ஏற்படுத்திய பாதிப்புகளைச் சொல்ல எனக்குத் தெரியல. ஆனா, கவிதாயினி ஹேமாவால மனதைப் பிசையும் கவிதையா சொல்லிட முடிஞ்சது. ரொம்பவே ரசிச்சேன் ஹேமா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com