tag:blogger.com,1999:blog-9205491592643718191.post1849537262472889261..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: பெண்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40173562474353548392010-01-25T14:24:11.962+01:002010-01-25T14:24:11.962+01:00வலிமையான கவிதை..வலிமையான கவிதை..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9004234268408865332010-01-24T12:06:25.527+01:002010-01-24T12:06:25.527+01:00உண்மை சில சமயங்களில் சுடும் என்ன ஹேமா சரிதானே.
வர...உண்மை சில சமயங்களில் சுடும் என்ன ஹேமா சரிதானே.<br /><br />வரிகள் சூப்பர்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90150528824444826512010-01-23T03:03:55.382+01:002010-01-23T03:03:55.382+01:00நன்றி ஞானம்.என்னமோ மழுப்பலா நல்லாருக்கு கவிதைன்னு ...நன்றி ஞானம்.என்னமோ மழுப்பலா நல்லாருக்கு கவிதைன்னு சொன்னமாதிரி எனக்குக் கேக்குது !<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்கோ வாங்கோ ரவியா யா யா.சரி ...நாங்க சொன்னது சரி.கை தட்டி ரசிச்சீங்க.எங்க தைரியம் இருந்தா ...பயமில்லாம உங்களைப் பத்திச் சொல்லுங்க பாக்கலாம் !<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />கலாம்மா...இதானே சரில்ல.எனக்குப் போட்டியா நீங்க.நான் நினைச்சிட்டு இருக்கேன் காதலர் தினத்துக்கு சிவப்பு றோஸ் குடுக்க !பாவம்...வசந்து.... சின்னப் பொடியன்.<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />நன்றி..உழவன்.நீங்க சொல்லியிருக்கிற அந்தக் குறியீடு என்னன்னு தெரில.அதிசயமா அதிர்ச்சியா ?<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />அட...தம்பி மேவீ...கொடுமை எனக்குத்தான் தாங்கமுடில உங்க கொடுமை.அதான் பின்னூட்டம் என கையில.இருங்க இருங்க.சாட்டிங்ல பண்ற கொடுமை போதாதா எனக்கு !<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />நன்றி அண்ணாமலை.எப்பிடி...<br />இப்பிடி..ஒண்ணும் சொல்லாம !<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />ஜெயாக்குட்டி...அண்ணி அதே பயம் பக்குவத்தோட நல்ல சுகம்.<br />சொல்றேன் இல்லாட்டி பாப்பாங்க உங்க பின்னூட்டம்.<br /><br />அட...சரியாத்தான் வெங்காயம்ன்னு பெயர் வச்சிருக்கேனோ ! இதைவிட வேற என்ன பட்டம் வேணும்டா.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />குட்டிப்பையா....வசந்து....பாக்கலாம் பாக்கலாம் நேரில.பாத்தாச் சந்தோஷம்தான் தூரத்து உறவுகளை.<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />சித்ரா...உங்களைக் காணோமேன்னு தேடினேன்.எங்கப்பா போனீங்க?<br />"பெண்"ன்னு தலைப்புக் குடுத்து வாங்கிக் கட்றேன்.கைக்கு உதவியா இருக்கவேணாமா !<br /><br />எங்க மல்லிக்கா,பாஃயிசா ,மாதேவி எல்லாரும் !<br /><br />மீனாட்சிக்கா மட்டும்தான் நான் சொன்னதிலயும் உண்மை இருக்குன்னு சொல்லியிருக்காங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-59894904823237665132010-01-22T22:08:28.547+01:002010-01-22T22:08:28.547+01:00//அழகையே மயக்கும்
அழகான இராட்சசி.
வார்த்தைகள் போலவ...//அழகையே மயக்கும்<br />அழகான இராட்சசி.<br />வார்த்தைகள் போலவே<br />பொய்யான பேய் !!!//<br /><br /><br />எப்படிங்க இவ்வளவு நல்லா யோசித்து எழுதுறீங்க...... அருமை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23336859316383760042010-01-22T22:02:43.317+01:002010-01-22T22:02:43.317+01:00வசந்து....உங்களுக்கு அனுபவம் போதாது.இதெல்லாம் சின்...வசந்து....உங்களுக்கு அனுபவம் போதாது.இதெல்லாம் சின்னப் பசங்கல்லாம் பேசப்படாது.காலம் போகட்டும்.இந்தக் கவிதையைத் தேடிப் படிச்சுப் பாப்பீங்க.அப்போ கேட்டுக்கிறேன் !//<br /><br />என்ன ஹேமா எப்போதுமே சின்னப்பையன் சின்னப்பையன்னு சொல்லியே மட்டம் தட்டுறீங்க நேரா ஒரு நாள் பார்க்கத்தான் போறீங்க அப்போ தெரியும்...<br /><br />மனசால சின்னபையன்தான் இன்னும் நான்..ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52743603462175679422010-01-22T16:41:49.987+01:002010-01-22T16:41:49.987+01:00ஹேமா எங்கவீட்டில எனக்கு பட்டப்பெயர் எல்லாம் யாரும்...ஹேமா எங்கவீட்டில எனக்கு பட்டப்பெயர் எல்லாம் யாரும் வைக்கவில்லை.நான் ரொம்பவே நல்ல பொண்ணூ.என்னை நானே ஒரு பட்டப்பெயர் வச்சு கூப்பிடுவன்,அது --- அது தான் நீங்க ஒரு கிளிக்கதையில சொன்ன ´´ வெங்காயம்’’ வெளியே சொல்லி விடாதிங்க. அது சரி எதுக்கு திடீர் என்றூ பட்டப்பெயர கேட்டிங்க? ஏதாவது கைவசம் இருக்கா? இந்த வயசுக்கு மேல பட்டப்பெயர் எல்லாம் வச்சா சிரிப்பாங்க வேணாம் விடுங்க. அன்புக்கு நன்றி ஹேமா**** அண்ணியிடம் சுகம் கேட்டதாக சொல்லவும்...ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-48017370105477070052010-01-22T15:27:36.202+01:002010-01-22T15:27:36.202+01:00அழகான வார்த்தை விளையாட்டுஅழகான வார்த்தை விளையாட்டுஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32588580981909340862010-01-22T12:15:57.370+01:002010-01-22T12:15:57.370+01:00present madam
(late cmd kku sorry)present madam<br /><br />(late cmd kku sorry)மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7773326507158756642010-01-22T12:15:27.050+01:002010-01-22T12:15:27.050+01:00கவிதை நல்ல இருக்கு ....
நான் சின்ன பையனுங்க ........கவிதை நல்ல இருக்கு ....<br /><br />நான் சின்ன பையனுங்க ....... அதனால் பெரிய விஷயத்திற்கு எல்லாம் கருத்து சொல்ல மாட்டேன் <br /><br /><br />"Comment moderation has been enabled. All comments must be approved by the blog author."<br /><br />enna kodumai sir ithuமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65717883696118335232010-01-22T10:59:57.183+01:002010-01-22T10:59:57.183+01:00//வார்த்தைகள் போலவே
பொய்யான பேய் !!!//
:-))//வார்த்தைகள் போலவே<br />பொய்யான பேய் !!!//<br /> <br />:-))"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22442165165819032582010-01-22T09:37:53.693+01:002010-01-22T09:37:53.693+01:00பாவம் வசந்!!
“அந்த” வயசப் போட்டாலும் போட்டார்
இந்த...பாவம் வசந்!!<br />“அந்த” வயசப் போட்டாலும் போட்டார்<br />இந்தப் பாடு படுகிறார். ஏனப்பு ஒரு76,86<br />என்று போட்டிருந்தாலும் நானாவது<br />பார்த்து ஒன்று,இரண்டு காதல் கடிதமாவது<br />போட்டிருப்பேன்!{அனுப்பிருப்பேன்}<br /><br />சின்னப் பையன்,சின்னப்பையன் என்று<br />எல்லோரும் தள்ளி வைக்கிறார்கள்<br />ஹேமாவுங்கூட...<br /><br />ஹேமா வசந்துக்கு கோபம் வராது....<br />வந்தா....அப்புறம் பெரிய பையனாட்டம்<br />{உங்களை விட..}கவிதை எழுதிப் போடுவான்<br />என் பேராண்டி கவனம்.கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63723420565913176172010-01-22T06:57:47.539+01:002010-01-22T06:57:47.539+01:00ஆஹா ஆஹா ... உண்மை எல்லாம் வெளியில வந்துகிட்டு இருக...ஆஹா ஆஹா ... உண்மை எல்லாம் வெளியில வந்துகிட்டு இருக்கு,<br /><br />//thenammailakshmanan said... <br /><br />//கனல் கக்கி<br />பாசாங்காய் நடிக்கும்<br />நெருப்பின் சாயல்.<br />வீரியம் பேசும்<br />வெத்து வேட்டு.//<br /><br />ஹேமா நம்மளப் பத்தி நாமளே இப்படி புட்டு புட்டு வைக்கப்படாதுப்பா ஹிஹிஹி//<br /><br /><br />ஒருத்தருக்கு - ரெண்டு பேர் ஒத்துகிட்டத நினைச்சு பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21048902318478607392010-01-22T03:46:34.328+01:002010-01-22T03:46:34.328+01:00நல்லா வந்திருக்கு ஹேமா..நல்லா வந்திருக்கு ஹேமா..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79163243725987944052010-01-22T00:44:19.082+01:002010-01-22T00:44:19.082+01:00வாங்க.முதன் முதலா வந்திருக்கீங்க.அன்போட வரவேத்துக்...வாங்க.முதன் முதலா வந்திருக்கீங்க.அன்போட வரவேத்துக்கிறேன்.அடிக்கடி சந்திக்கலாம் இனி.<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்க குமார்.உங்களுக்கு என் அன்பான வரவேற்பு.<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />மீனாட்சிக்கா வாங்க.நான் உங்க ரசிகை.நீங்க என் ரசிகை.<br />சந்தோஷமாயிருக்கு.<br />நான் சொன்னதெல்லாம் சரிதானே?நீங்க மட்டும்தான் என்னைபோல ஒத்துக்கிட்டீங்க.<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />வசந்து....உங்களுக்கு அனுபவம் போதாது.இதெல்லாம் சின்னப் பசங்கல்லாம் பேசப்படாது.காலம் போகட்டும்.இந்தக் கவிதையைத் தேடிப் படிச்சுப் பாப்பீங்க.அப்போ கேட்டுக்கிறேன் !<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />புலவரே யார் சொன்னா பெண் அழகில்லன்னு.நானும் சொல்லலப்பா !<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்க கண்ணகி.உங்கள் பதிவையும் மிகவும் ரசித்தேன்.புதிதாய் கைகோர்த்திருக்கிறீர்கள்.நன்றி.<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />கமலேஸ் பாராட்டா...சரி சரி.<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />கோபி திரும்பவும் வந்ததுக்கு நன்றி.அந்தப் பதிவுக்குள் என் இனிய உறவுகளின் வாழ்த்துக்களைச் சேகரிக்கிறேன் சந்தோஷமாய்.<br />அதுதான்.நன்றி கோபி.<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்க வாங்க ராஜன்.என்னை ஆயிரத்தில் ஒருத்தி சொல்லி கண்கலங்க வச்சிட்டீங்க.அடிக்கடி வாங்க.இப்பிடி ஏதாச்சும் கிறுக்கிட்டே இருப்பேன்.<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />நசர்....2010 ல இருந்து இனிக் கும்மி இல்லண்ணு சொன்னமாதிரி இருக்கு !அப்போ இருக்கா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42425081838699505442010-01-21T23:45:45.278+01:002010-01-21T23:45:45.278+01:00வாங்க ஸ்ரீராம் எனக்குக் கோவமே வராதே !தெரியும்தானே ...வாங்க ஸ்ரீராம் எனக்குக் கோவமே வராதே !தெரியும்தானே உங்களுக்கு.அப்புறம் என்ன !<br />சரி இதே படத்துக்கு அழகா ஒரு கவிதை எழுதிட்டாப் போச்சு !<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />தமிழ்...கவிதை அழகாவா இருக்கு.<br />இண்ணைக்கு ஒருத்தர் சொன்னார் டெரரா இருக்காம் !ச்...ச உங்களுக்கும் பொறாமையா? இந்தக் கவிதைல பொறாமை சேர்க்காம விட்டிட்டேனே !<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />மணிப்பக்கம் என்ன? வாயடைச்சுப் போனீங்க.ஏதாச்சும் சொல்லணும்.<br />மனசுக்குள்ள வச்சிருக்கக்கூடாது.<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />சங்கர் வாங்க.பொங்கல் விடுமுறை ஓடிப்போச்சா !இனி அடுத்த விடுமுறை வரைக்கும் ஏதாச்சும் கிறுக்கிட்டே இருக்கலாம்.நான் சொல்ல வந்தது பெண் அழகானவள்தான்.அடக்கம் தென்றல் மலர் எல்லாமே அவள்தான்.<br />அவளுக்குள்ளும் எத்தனை குணங்கள்.மாறுபட்ட முரண்பாடாய் இருப்பாள் சிலநேரம்.<br />பொய்யானவளும் கூடத்தானே உடலாலும் மனதாலும்.<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />தமிழ்ப்பறவை அண்ணா அப்போ 50 புள்ளிதானா ?ஏன் மிச்சமெல்லாம் உண்மையில்லையா ?பொய்யா சொல்லிட்டேன் ?<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />ஜெயா உங்கவீட்ல உங்களுக்கு என்ன பட்டப்பெயர் வச்சிருங்காங்க.சொல்லுங்க !<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்க வாங்க கார்த்தி.உங்கமேலதான் கோவம்.எங்க ரொம்ப நாளாய்க் காணோம்.விருது பதிவில வரவு போட்டீங்களா ?<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />டாக்டர் ...நான் எதை எழுதினாலும் நல்லாருக்கு ஹேமான்னு சொல்லிட்டுப் போயிடுவார்.என்கூட சண்டை போடாத ஒரு நல்லவர்னா என் அன்பான டாக்டர்தான்.<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />சதீஸ் முதன்முதலா வந்ததே வந்தீங்க.மனசில யாரைத் திட்டணும்ன்னு நினைச்சீங்களோ.<br />திட்டித் தீர்த்திருக்கலாமே !அடிக்கடி வாங்க இனி.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />விஜய் வீட்ல பாப்பாங்களோன்னு புகழ்ந்தே சொல்லிட்டீங்க.நானும் இல்லண்ணு சொல்லலியே.<br />இருந்தாலும்...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55578280394635962752010-01-21T23:44:48.238+01:002010-01-21T23:44:48.238+01:00நல்லா இருக்கு ..இன்றைக்கும் கும்மி இல்லை..நல்லா இருக்கு ..இன்றைக்கும் கும்மி இல்லை..நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-69357519038827934992010-01-21T20:23:07.725+01:002010-01-21T20:23:07.725+01:00ஒரு பெண்ணை பற்றிய நிஜங்களை ஒரு பெண் சொல்லி நான் க...ஒரு பெண்ணை பற்றிய நிஜங்களை ஒரு பெண் சொல்லி நான் கேள்விபடுவது இதுவே முதல் முறை <br />||ஜெஸி நான்கூடச் சிலநேரங்களில் பேய்தான்.என்னை எப்படி ஆக்குகிறார்களோ அப்படி ஆவாள் பெண்.இல்லையா சொல்லுங்க.||<br />உங்கள் கள்ளம் கபடம் இல்லா மனதிர்க்கும் நேர்மைக்கும் எங்கயோ போய்டிங்க போங்க உங்கள் தைரியம் பாராட்ட பட வேண்டியதே __________ஆயிரத்தில் ஒருத்தி(தீ) பல இருளடைந்த மனங்களுக்கு ஒளியூட்டprincehttps://www.blogger.com/profile/17889325033739579888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-44684353769187537482010-01-21T17:09:19.435+01:002010-01-21T17:09:19.435+01:00ஹேமா, உங்க விருது பதிவுல பின்னூட்டம் போட்டாச்சு. ஓ...ஹேமா, உங்க விருது பதிவுல பின்னூட்டம் போட்டாச்சு. ஓட்டுகள் எல்லா திரட்டியிலும் சொல்லாமலே என் சார்பில் விழுந்திடும். நன்றி.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79305878812484020582010-01-21T14:19:40.411+01:002010-01-21T14:19:40.411+01:00அட்டகாசம் தோழி கலக்கி இருங்கீங்க...பாராட்ட வார்த்த...அட்டகாசம் தோழி கலக்கி இருங்கீங்க...பாராட்ட வார்த்தைகளே இல்லை...தொடருங்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87565119239808285552010-01-21T12:13:06.834+01:002010-01-21T12:13:06.834+01:00கவிதையும் அழகு. ரவிவர்மா படமும் அழகு.கவிதையும் அழகு. ரவிவர்மா படமும் அழகு.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58692281908855455812010-01-21T11:34:00.534+01:002010-01-21T11:34:00.534+01:00பெண்--ஒரு அழகான கவிதைபெண்--ஒரு அழகான கவிதைபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-131728017965528362010-01-21T11:28:16.704+01:002010-01-21T11:28:16.704+01:00நன்றி நேசன்.ஓ...பெண்ணை அரசியல்வாதிக்கே ஒப்பிட்டாச்...நன்றி நேசன்.ஓ...பெண்ணை அரசியல்வாதிக்கே ஒப்பிட்டாச்சா !சரிதான் !<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />கண்ணன்...பயம் உங்களுக்குப் பயம்.சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ ஆடிக்கணும்.உண்மை சொல்லுங்க உள்மனசில திட்டணும்ன்னு ஆசை இருக்குத்தானே !<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />அண்ணா...அண்ணா...பா.ரா.அண்ணா இப்பிடித் தப்பிக்க உங்க மகனா சொல்லித் தாரார்.இருக்கட்டும் அவர்.என்னைவிட சித்தப்ஸ் உங்களுக்கு அவர் மேலதானே பாசம்.<br /><br />::::::::::::::::::::::::::::::::: <br /><br />ராதாகிருண்னன் வாங்க.முதல் வருகையிலயே என்னையும் பொய்ய்ன்னு சொல்லிட்டீங்க.<br />கானல்தான் பெண்கள்.கிட்டப்போய்ப் பாருங்க நீங்க நினைக்கிறது எல்லாம் கிடைக்காது.இருக்காது.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />அருணா...என்ன அச்சோ.நானே வாயைக் குடுக்கிறேனா !என்னதான் சொல்றாங்கன்னு பாப்போமே !<br /><br />::::::::::::::::::::::::::::::::<br /><br />ஜெரி...எங்க விருதுப் பதிவில உங்க வாழ்த்துக் காணோம்.எனக்கு வேணும்.ஏன் என்னை வம்பில மாட்டப் பாக்கிறீங்க.நானும் என்பாடும்ன்னு ஏதோ எழுதிட்டு இருக்கேன்.<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />அக்பர்..கோவமில்ல.நேத்து ஒருத்தர் என்னைத் திட்டல.திட்டுற மாதிரி கேட்டிச்சு.இப்பிடியெல்லாம்தான் திட்டியிருப்பாரோன்னு ...!<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />அச்சோ...பெருமாள் சத்தியமா அத்தனையும் பொய்யில்ல.உண்மைதான்!<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />ஜெஸி நான்கூடச் சிலநேரங்களில் பேய்தான்.என்னை எப்படி ஆக்குகிறார்களோ அப்படி ஆவாள் பெண்.இல்லையா சொல்லுங்க.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />கும்மாச்சி...ரொம்பக் காலமாச்சு நீங்க இந்தப் பக்கம்.ஆரம்பகாலத் தோழர் நீங்க.எப்பிடி என்னை மறக்கலாம் !<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />இருங்க இருங்க கோபி...எங்க விருதுப் பதிவில உங்க வரவு.<br />வரவு போடுங்க.<br /><br />கவிதைல எங்க போறது கோபி ?பாருங்க கலகலன்னு கவிதை போகுது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25370064459048132522010-01-21T10:38:44.911+01:002010-01-21T10:38:44.911+01:00வாங்க சங்கவி.கவிதை மட்டும்தானே அழகு.நன்றி.
::::::...வாங்க சங்கவி.கவிதை மட்டும்தானே அழகு.நன்றி.<br /><br />:::::::::::::::::::::::::::::<br /><br />ம்ம்ம்....அஷோக் என்னாச்சு.ஒண்ணும் சொல்லத் தோணலயோ.நிறைய மனசுக்குள்ள இருக்கு.திட்டிக்கலாம்.இப்பிடிச் சந்தர்ப்பம் இனியும் கிடைக்குமோ !<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />தேனு...சில விஷயங்களை ஒத்துக்கணும்ம்பா !அவங்க எப்பவும் எங்களைச் சொல்லிக்கிட்டுத்தான் இருக்காங்க மனசுக்குள்ள.<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />கலாம்மா....யார்மேலயும் கோவம் இல்ல.எங்க பலஹீனங்களை மன இயல்புகளை ஏன் நாங்களே ஒத்துக்கொள்ளக்கூடாது !நானும் நீங்களும் இதில சொன்ன மாதிரி இல்லாமல் இருக்கலாம்.எத்தனை பெண்கள் சிரிக்க வச்சு கழுத்தறுக்கிறார்கள்.அழகில்,பேச்சில் மயங்கிப் போகும் ஆண்கள் பின்பு எவ்ளோ அவஸ்தைப்படுகிறார்கள்.<br />பார்க்கிறோம்தானே.<br /><br />இதைவிட யாராச்சும் ஒரு ஆண் தங்களைப் பற்றி தங்கள் தப்புக்களை பலஹீனங்களைச் சொல்லட்டுமே !இப்பிடிப் போட்டாத்தான் அப்பிடி வரும்.<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்க நவாஸ்...தைரியமா ஏதாச்சும் சொல்லுங்க.பயமேயில்ல.<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />பாலாஜி...பொய்யான வார்த்தைகள்போல பொய்யான உருவத்தில் பேய்கள் காணலயா நீங்க !<br /><br />பாலாஜி விருதுப் பதிவில் உங்க வாழ்த்துக் கிடைக்கல எனக்கு.என் நண்பர்கள் எல்லோரினதும் வாழ்த்து அதற்குள் தேவை எனக்கு.<br />பதிவிடுங்கள்.<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />//நட்புடன் ஜமால் <br />ஹேமா! கடைசியாக ஒரு பத்தி விட்டு போச்சோ - தட்டச்ச மறந்துட்டீங்களா<br />-------------------<br />இப்படியெல்லாம் சொல்லத்தான்<br />நினைக்கிறேன்<br />ஆனால் <br />உன் அழகு கண்களில் கசியும்<br />காதலும் உண்மையும்<br />என்னை பொய் சொல்ல விடுவதில்லை//<br /><br />ம்ம்ம்...அழகில் மயங்குவதால் பொய் அல்ல உண்மை சொல்ல முடியாமல் போகிறது ஜமால்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89614069518056591102010-01-20T23:36:10.718+01:002010-01-20T23:36:10.718+01:00ஹேமா ஏன் இப்படி?
எல்லா பொண்ணுகளும் அப்பிடியில்லிய...ஹேமா ஏன் இப்படி?<br /><br />எல்லா பொண்ணுகளும் அப்பிடியில்லியே?<br /><br />இந்த மங்கையர் கூட்டத்தில்<br />ஒரு சிலர் பார்க்கவும் அழகாக இருப்பார்கள் பழகவும் அழகாக இருப்பார்கள் தானே...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34514453279586789442010-01-20T21:54:17.651+01:002010-01-20T21:54:17.651+01:00சுட்டெரிக்கும் வரிகள்!
இவ்வளவு எழிலான ஒரு பெண் ஓவி...சுட்டெரிக்கும் வரிகள்!<br />இவ்வளவு எழிலான ஒரு பெண் ஓவியத்தை போட்டு விட்டு, இப்படி ஒரு<br />கவிதை எழுதலாமா, ஹேமா?<br />ஆனால் இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.meenakshinoreply@blogger.com