tag:blogger.com,1999:blog-9205491592643718191.post1532296923556551035..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: சுயமா நான் சுகமா ? ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36776278157339673402014-10-19T16:31:23.348+02:002014-10-19T16:31:23.348+02:00ஆழமான வரிகள் ஹேமா. ஆழமான வரிகள் ஹேமா. மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51879829464556913302014-10-18T01:13:08.773+02:002014-10-18T01:13:08.773+02:00ஹேமாவை யார் சீண்டியது நம் ஈழத்துக்கு கவிதாயினி போல...ஹேமாவை யார் சீண்டியது நம் ஈழத்துக்கு கவிதாயினி போல கவி பாட யார் உண்டு! கவலை வேண்டாம் நாம் வாசகர் இருக்கின்றோம்!சும்மா வெற்றுவேட்டுக்கு எல்லாம் நாம் பதில் பேச வெளிக்கிட்டாள் நாய்கள் ராஜ்ஜியம் திண்ணையில்!ம்ம்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55425058975624844612014-10-17T16:32:10.084+02:002014-10-17T16:32:10.084+02:00நிபந்தனையற்ற அபிப்பிராயம் என்றுமொன்றுண்டு.
கவிஞர்...நிபந்தனையற்ற அபிப்பிராயம் என்றுமொன்றுண்டு. <br />கவிஞர்களுக்கு அது வாய்ப்பதில்லை.<br />காதலிகளுக்கு வாய்ப்பதில்லை.<br />கூலிக்கு மாரடிக்கும் வேலையில் வாய்ப்பதில்லை<br />கருவில் சுமந்த அன்னை ஒருத்தியன்றி<br />ஒருவரிடமும் அது வாய்ப்பதில்லை.<br /><br />அதுவே<br />தேவையுமில்லை ஹேமா.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-69132048160412771352014-10-17T14:30:37.921+02:002014-10-17T14:30:37.921+02:00என்னாச்சு ஹேமா !! நீங்க உங்க இயல்பான நடையில் நடத்த...என்னாச்சு ஹேமா !! நீங்க உங்க இயல்பான நடையில் நடத்தி செல்லுங்கள் !!சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க பெண் கவி சக்ரவர்த்திதான் எழுத்துக்களை அழகாக செதுக்க முடியும் உங்களால் ..<br /> வீணர்கள் ஆயிரம் சொல்வார்கள் பொறாமையில் ..நீங்க உங்க பாதையில் செல்லுங்கள் <br />சிலருக்கு வாயைதிறந்து பாராட்டக்கூட கூட மனம் வாராது அதான் வேதனை விட்டுத்தள்ளுங்க பெண் சிங்கமே :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5468287513388226992014-10-17T14:11:40.475+02:002014-10-17T14:11:40.475+02:00வணக்கம்
வரிக்கு வரி சொல்லிய வார்த்தைகள் அத்தனையும்...வணக்கம்<br />வரிக்கு வரி சொல்லிய வார்த்தைகள் அத்தனையும் உண்மைதான்... ஏதும் நடந்ததோ... பார்க்கும் போது அப்படித்தான் விளங்குகிறது..<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com