tag:blogger.com,1999:blog-9205491592643718191.post1373018547067387895..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: பிரிவு...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56992950261800618462010-11-29T07:34:32.965+01:002010-11-29T07:34:32.965+01:00வலிகளை வில்லைகளாக்கி நிவாரணிஅளித்த கோமாவே வாழ்க உன...வலிகளை வில்லைகளாக்கி நிவாரணிஅளித்த கோமாவே வாழ்க உன்கவிநெடுங்கனவுhttps://www.blogger.com/profile/16732776533009422059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12139442194323564192010-11-19T08:49:26.623+01:002010-11-19T08:49:26.623+01:00ரொம்ப நல்ல இருக்கு ஹேமா same feelingரொம்ப நல்ல இருக்கு ஹேமா same feelingAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70996841626554537552010-03-13T20:58:11.405+01:002010-03-13T20:58:11.405+01:00ஹேமா அந்தப் படம் ஒன்றே
போதும் அப் பெண்ணின்
வலி சொல...ஹேமா அந்தப் படம் ஒன்றே<br />போதும் அப் பெண்ணின்<br />வலி சொல்ல...வளிந்து வந்து...<br /><br />ஒவ்வொரு துளிகளாய் விழும்<br />இரத்தம்<br />ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு<br />வரிகளிலும் இறந்த காலத்தின் <br />வலி கூறும்<br />அடையாளங்கள்!!pradeep selvamhttps://www.blogger.com/profile/04104380409948783320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-18601617578005035412010-03-13T19:52:13.525+01:002010-03-13T19:52:13.525+01:00hello heama this pain is in my heart.
sorry ma i ...hello heama this pain is in my heart. <br />sorry ma i dont know english very well <br />we have a same feel <br />by <br />PRADEEPpradeep selvamhttps://www.blogger.com/profile/04104380409948783320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66911950910121104732010-02-16T01:09:03.187+01:002010-02-16T01:09:03.187+01:00//இப்போ என்னால் முடிந்ததெல்லாம்
இரவுப்பாயில் புரண்...//இப்போ என்னால் முடிந்ததெல்லாம்<br />இரவுப்பாயில் புரண்டுகொண்டு<br />இதயத்து நினைவுகளை உதறி<br />உன் நினைவுகளை மட்டும்<br />தனியாகப் பொறுக்கி<br />இறுகிய உன் இதயத்தில்<br />எங்காவது ஓர் இடமிருந்தால்<br />பொறுக்கிய சிறுதுண்டு<br />ஒன்றையாவது<br />பொருத்தலாமா என்று யோசித்தபடி !!!//<br /><br />அருமையான வரிகள் ஹேமா.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38716797885295875682010-02-04T12:06:38.366+01:002010-02-04T12:06:38.366+01:00பிரிவின் வலி கொடியது
அவரவர் மட்டுமே உணர்தல் சாத்...பிரிவின் வலி கொடியது <br /><br />அவரவர் மட்டுமே உணர்தல் சாத்தியம் <br /><br />கவிதை மூலம் எங்களையும் உணர வைத்துவிட்டீர்கள் ஹேமா <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21401804967259013592010-02-04T11:24:08.822+01:002010-02-04T11:24:08.822+01:00உங்கள் வேதனையை நன்கு உணர்த்துகிறது கவிதை.
மரங்கள் ...உங்கள் வேதனையை நன்கு உணர்த்துகிறது கவிதை.<br />மரங்கள் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை.<br />பெருங்கடலும் சிலநேரம் வெறிச்சென இருக்கும். அலைகள் ஓய்ந்து அமைதியை கரை ஒதுக்கியபடி.<br />உறவுகளும் சிலநேரம் அலைகள் தொலைத்து அடங்கிக் கிடக்கும்.<br />ஆனாலும் அலைகள் ஓய்வதில்லை -அது கடலுக்கும் தெரியும் கரைக்கும் புரியும். <br />ஆறுதலாயிருங்கள் மேடம்!<br /><br />கலா மேடம் கவிதையைப் படிச்சிட்டு செம டென்ஷனாயிட்டாங்க போல!<br />//சேற்றைக் கண்டவுடன் மிதித்து...<br />தண்ணீரைக் கண்டவுடன் கழுவும்<br />ஜாதியடி உன் காதலன்{கயவன்}//<br />பயங்கரம்...! பயங்கரம்..!!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83886418703664563132010-02-04T05:03:30.269+01:002010-02-04T05:03:30.269+01:00ரசித்தேன் வரிகளை
ரணம் தெரிகிறது
மனம் தவிக்கும்
தவ...ரசித்தேன் வரிகளை<br />ரணம் தெரிகிறது<br />மனம் தவிக்கும் <br />தவிப்பு புரிகிறது..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63459878861442747872010-02-04T02:05:43.947+01:002010-02-04T02:05:43.947+01:00//இனி நான் தரவும்
நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்க...//இனி நான் தரவும்<br />நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது.<br />புரையோடிய மனதையாவது<br />திருப்பித் தந்துவிடு !//<br /><br />வலி தந்த வரிகள்...வலிக்கிறது ஹேமாபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-64059034129744902742010-02-03T15:38:52.843+01:002010-02-03T15:38:52.843+01:00காதலில் சோகம் சுகம்! மிகவும் சுகமான கவிதை! கவிதை...காதலில் சோகம் சுகம்! மிகவும் சுகமான கவிதை! கவிதையும் அதற்க்கான படமும் கடற்கரை மணலில் வராத, வரமாட்டாள் என்று தெரிந்தும் தன்னவளுக்காக காத்திருக்கும், விவரிக்க முடியாத அந்த சுகத்தை கொடுத்தது..! அருமை!!!எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36896911027335947982010-02-03T14:42:55.558+01:002010-02-03T14:42:55.558+01:00//கட்டிய கோட்டைகளை நீயே சுக்கு நூறாக்கு.
நீ வளர்த்...//கட்டிய கோட்டைகளை நீயே சுக்கு நூறாக்கு.<br />நீ வளர்த்த பூக்களுக்கு நீயே புயலாகு.<br />உன் அன்பால் கட்டுண்ட என்னை<br />நீயே சுட்டுப் பொசுக்கு.<br />செய் ...<br />உன்னால் முடிந்த எல்லாமே செய் !//<br /><br />//என்னால் முடிந்ததெல்லாம்<br />இரவுப்பாயில் புரண்டுகொண்டு<br />இதயத்து நினைவுகளை உதறி<br />உன் நினைவுகளை மட்டும்<br />தனியாகப் பொறுக்கி<br />இறுகிய உன் இதயத்தில்<br />எங்காவது ஓர் இடமிருந்தால்<br />பொறுக்கிய சிறுதுண்டு<br />ஒன்றையாவது<br />பொருத்தலாமா என்று யோசித்தபடி !!!//<br /><br /><br />காதல் செய்தால் பாவம். பாவத்தின் தண்டனை (சோக) கவிதை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13235243369120044202010-02-03T12:21:36.556+01:002010-02-03T12:21:36.556+01:00செதுக்கிய..வார்த்தைகள்...?செதுக்கிய..வார்த்தைகள்...?kovai sathishhttps://www.blogger.com/profile/06146162618187323962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89410824180417672462010-02-03T11:55:52.365+01:002010-02-03T11:55:52.365+01:00பிரிவின் புதைகுழிக்குள் புதையுண்டு ...பிரிவின் புதைகுழிக்குள் புதையுண்டு போயிருக்கிறாயா பிரிவின் வதையை அனுபவித்திருக்கிறாயா எப்போதாவது..<br /> கவிதையின் ஒவ்வொரு வரியும் பிரிவின் வலியால் ரணமாகிபோன ஒரு மனதின் வெளிப்பாட்டைக் காட்டி நிற்கிறது. <br /> ஹேமா இன்று அநேகமாக ஒவ்வொரு மனமும் ஏதோ ஒரு புதை குழிக்குள் புதையுண்டு பிரிவின் வதையை அனுபவித்துக் கொண்டு தான் வாழ்கிறோம்.பிரிவுகள் வேறு வேறாக இருந்தாலும் வலிகளும் ரணங்களும் ஒன்று தான்.<br /> <br />எத்தனையோ சோகங்களை <br />சுட்ட பழம் போல ஊதித்தின்று<br />செரிக்கப் பழகிக்கொண்ட என்னால் <br />நீ தந்து விட்டுப் போன சோகத்தை<br />ஏனோ பழக மறுக்கிறேன்! <br /> இதுவே நிஜம்.<br /><br />சொட்டுச்சொட்டாய் இரத்தம் வடியும் படம் உண்மையாக கலா கூறியது போல வலியின் அடையாளம்*****ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81564976775869814432010-02-03T10:27:09.699+01:002010-02-03T10:27:09.699+01:00எழுதாமல் போன வார்த்தைகளின் வலி இதை விட அதிகம் இல்ல...எழுதாமல் போன வார்த்தைகளின் வலி இதை விட அதிகம் இல்லையா ஹேமா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78306161596413058642010-02-03T09:38:29.903+01:002010-02-03T09:38:29.903+01:00ஹேமா, உங்கள் வலியை புரிந்து கொள்ள முடிகிறது!!
அப்...ஹேமா, உங்கள் வலியை புரிந்து கொள்ள முடிகிறது!!<br /><br />அப்புறம் எப்படி இருக்கிறீர்கள்? ரொம்ப நாளாச்சு!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56703704636169694202010-02-03T06:56:11.889+01:002010-02-03T06:56:11.889+01:00வலியை கூட அழகாக கவிதை மொழியில் சொல்ல முடியும் என்ற...வலியை கூட அழகாக கவிதை மொழியில் சொல்ல முடியும் என்று சொன்ன ஹேமாவின் சோகங்கள் தீரட்டும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6042380129491961982010-02-03T04:15:40.387+01:002010-02-03T04:15:40.387+01:00ம்ம்ம்.....
இனி நான் தரவும்
நீ மறுக்கவும் என்ன மிஞ...ம்ம்ம்.....<br />இனி நான் தரவும்<br />நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது<br />ம் ம் இதற்கு மேல் நான் என்னத்த சொல்லகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26730304484680874392010-02-03T04:14:38.218+01:002010-02-03T04:14:38.218+01:00ஹேமா முதல் படம் மனம் கனக்க செய்கின்றது... முடிந்த...ஹேமா முதல் படம் மனம் கனக்க செய்கின்றது... முடிந்தால் மாற்றிவிடுங்களேன்..<br /><br />வரிகள் அனைத்தும் மனதை நெருடிவிட்டதுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26511669141932124562010-02-03T01:21:35.715+01:002010-02-03T01:21:35.715+01:00வந்த துன்பம் எது வந்தாலும் ஓடுவதில்லை...வந்த துன்பம் எது வந்தாலும் ஓடுவதில்லை...அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23847837664367534782010-02-03T00:28:10.860+01:002010-02-03T00:28:10.860+01:00கவிதையும் படமும் மிகுந்த வலி தருகிறது ...ஒட்டாத உற...கவிதையும் படமும் மிகுந்த வலி தருகிறது ...ஒட்டாத உறவோடு உங்களுக்கு ஏன்,ஒட்டுறவு.......புதுமைபெண் அல்லவா நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள். மீண்டும் மீண்டும் சோகத்தை நினைத்தால் வலி தான் ...பயணத்தை மாற்றி பயணியுங்கள். வாழ்த்துக்கள்நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-69027154630910213602010-02-02T23:57:16.329+01:002010-02-02T23:57:16.329+01:00//இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
ப...//இறுகிய உன் இதயத்தில்<br />எங்காவது ஓர் இடமிருந்தால்<br />பொறுக்கிய சிறுதுண்டு<br />ஒன்றையாவது<br />பொருத்தலாமா//<br />வேண்டாம் ஹேமா! கட்டாய காதலில் இன்பம் இல்லை. நேசம் என்பது இருவர் மனதிலும் இயல்பாக வரவேண்டும். இதில் ஒரு மனதில் நேசம் குறைந்தாலும் அந்த காதலில் இன்பம் இருக்காது. கடமைக்காக எதையும் செய்யலாம், <br />ஆனால் காதலிக்க முடியாது. நேசம் இல்லாத நெஞ்சத்தில், காதல் வளராது. அங்கு வார்க்கப்படும் அன்பென்ற நீரும் 'விழலுக்கு இறைக்கும் நீர்தான்'. அதனால் இந்த காதலில் பிரிதலே நலம். மீண்டும் தொடரவேண்டாம். அப்படி தொடர்ந்தாலும் இந்த காதலில் உண்மை இருக்காது. இது உண்மையான காதலாக இருந்திருந்தால் இந்த பிரிவே ஏற்பட்டிருக்காது, இல்லையா?<br />//<br /><br />ரிப்பீட்டேய்.....<br /><br />ஹேமா அத்தாச்சி சீக்கிரம் சந்தோசமான கவிதையொன்னு போடுங்க ஆமா இல்லாட்டி கலா பாட்டி எல்லாமே உண்மையின்னு நம்பி இன்னும் என்ன என்ன சொல்லணுமோ அதெல்லாம் சொல்லி திட்டிடுவாங்க...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13045245926737154522010-02-02T22:15:19.090+01:002010-02-02T22:15:19.090+01:00கொஞ்சம் சந்தோஷமான கவிதை ஒண்ணு போடுங்க. இது ரொம்ப ச...கொஞ்சம் சந்தோஷமான கவிதை ஒண்ணு போடுங்க. இது ரொம்ப சோகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37250251631089135712010-02-02T21:34:33.164+01:002010-02-02T21:34:33.164+01:00//இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
ப...//இறுகிய உன் இதயத்தில்<br />எங்காவது ஓர் இடமிருந்தால்<br />பொறுக்கிய சிறுதுண்டு<br />ஒன்றையாவது<br />பொருத்தலாமா//<br />வேண்டாம் ஹேமா! கட்டாய காதலில் இன்பம் இல்லை. நேசம் என்பது இருவர் மனதிலும் இயல்பாக வரவேண்டும். இதில் ஒரு மனதில் நேசம் குறைந்தாலும் அந்த காதலில் இன்பம் இருக்காது. கடமைக்காக எதையும் செய்யலாம், <br />ஆனால் காதலிக்க முடியாது. நேசம் இல்லாத நெஞ்சத்தில், காதல் வளராது. அங்கு வார்க்கப்படும் அன்பென்ற நீரும் 'விழலுக்கு இறைக்கும் நீர்தான்'. அதனால் இந்த காதலில் பிரிதலே நலம். மீண்டும் தொடரவேண்டாம். அப்படி தொடர்ந்தாலும் இந்த காதலில் உண்மை இருக்காது. இது உண்மையான காதலாக இருந்திருந்தால் இந்த பிரிவே ஏற்பட்டிருக்காது, இல்லையா?meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1622906932388890282010-02-02T19:49:35.607+01:002010-02-02T19:49:35.607+01:00வழக்கம் போல கலக்கல். அது என்ன இதயத்திலிருந்து ரத்த...வழக்கம் போல கலக்கல். அது என்ன இதயத்திலிருந்து ரத்தம் வடிஞ்சுகிட்டே இருக்கு?. அத கொஞ்சம் நிப்பாட்டுங்க ஹேமா.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9376507404749233942010-02-02T19:47:08.597+01:002010-02-02T19:47:08.597+01:00pirivin vali aalam. purikirathu ithu karpanaiyaa...pirivin vali aalam. purikirathu ithu karpanaiyaakave irukkattum. arumaiyaana pataippuமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com