tag:blogger.com,1999:blog-9205491592643718191.post1071835751946326583..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: மழை முத்தம்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70406604617394543032011-12-21T04:04:59.739+01:002011-12-21T04:04:59.739+01:00அட
முத்தச் சாரலில் நனைக்கும் கவிதை மழை
அருமை ஹ...அட <br />முத்தச் சாரலில் நனைக்கும் கவிதை மழை <br />அருமை ஹேமாசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34626858846386128262011-12-20T12:29:13.619+01:002011-12-20T12:29:13.619+01:00முத்தமழையில் நனையாதவர்கள் யார்.ஒவ்வொரு பருவத்திலும...முத்தமழையில் நனையாதவர்கள் யார்.ஒவ்வொரு பருவத்திலும் முத்தம் வாழ்வை சுவையூட்டி ஊட்டச்சத்தாகவும் வாழ்வைச் சுறுசுறுப்பாக்குகிறது.அதன் வழிதான் இந்தக் கவிதை.கொஞ்சம் மனம் இளகியிருந்த நேரம் வந்த வரிகள்.அழகாக வெளிப்பட்டிருந்தது அந்த நேர உணர்வை.மழை பலபேருக்கு எதிரியாவும் நட்பாயும் அப்பப்ப மாறும்.எனக்கு மழை எதிராயிருந்த நேரத்தை உப்புமடச்சந்தியில் எழுதியிருக்கிறேன்.என்னோடு மழையில் நனைந்த நீங்கள் எல்லாரும் சுகம்தானே.காய்ச்சல் வரேல்லத்தானே.சந்தோஷம் !<br /><br />முத்தமே பிடிக்காதமாதிரி ஒண்டிரண்டு பேர் கண்ணைப் பொத்திக்கொண்டு விரல் இடுக்கால் ரசித்ததையும் பாத்திட்டேன் !<br /><br />என்னோடு இந்தக் கவிதையில் புதிதாக இணைந்த அப்பா யோகா,பிரேம் குமார் இருவருக்கும் என் அன்பு வணக்கம்.இனி அடிக்கடி வரவேணும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90242228116416578562011-12-19T18:09:10.842+01:002011-12-19T18:09:10.842+01:00தொடர்ந்து படிக்கும் ஆவலை கூட்டுகிறது,வாழ்த்துக்கள்...தொடர்ந்து படிக்கும் ஆவலை கூட்டுகிறது,வாழ்த்துக்கள்.<br /><a href="http://govindarj.blogspot.com/2011/12/exclusive.html" rel="nofollow">வைகோ அப்போலோவில் தீ குளித்த ஜெயப்ரகாஷ் சந்தித்தபின் பேட்டி (காணொளி) EXCLUSIVE</a>MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70582229856169235952011-12-19T16:24:15.130+01:002011-12-19T16:24:15.130+01:00//அன்றைய நாளில்...
நம் முத்தச்சண்டை குறித்து
யோசிக...//அன்றைய நாளில்...<br />நம் முத்தச்சண்டை குறித்து<br />யோசிக்கையில்<br />காற்றும் மழையும் குசுகுசுத்தபடி<br />ஏதோ சதித்திட்டமாயிருக்கலாம்.//தொடக்கமே அருமைPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-77685801168758995962011-12-19T14:56:21.077+01:002011-12-19T14:56:21.077+01:00ரசிக்க வைக்கும் வரிகள் ரசித்தேன் கனவுலகில் கண்ட கா...ரசிக்க வைக்கும் வரிகள் ரசித்தேன் கனவுலகில் கண்ட காட்சியாய் நினைவுகளைக் கடந்து செல்கினறன கவிதை ........தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15031958474813656922011-12-18T18:00:37.080+01:002011-12-18T18:00:37.080+01:00வணக்கம் அக்காச்சி,
மழையில் தொடங்கி மழையில் கரைந்து...வணக்கம் அக்காச்சி,<br />மழையில் தொடங்கி மழையில் கரைந்து மழையில் இணைந்த உறவு பற்றிய மழைக் கவிதை! அருமை!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15134135142469839642011-12-18T12:49:46.601+01:002011-12-18T12:49:46.601+01:00மழையையும் முத்தத்தையும் இணைத்து கவிதை மழையில் நனைய...மழையையும் முத்தத்தையும் இணைத்து கவிதை மழையில் நனைய வைத்ததற்கும் , காதல் கவிதை எழுதி நாளாகி விட்டதே என்ற ஏக்கத்தை என்னுள் விதைத்ததற்கும் நன்றி ஹேமா ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79441007686254218942011-12-18T06:48:03.047+01:002011-12-18T06:48:03.047+01:00ம்ம்ம்...இன்னும் என்னன்வோ ஹேமா...ம்ம்ம்...இன்னும் என்னன்வோ ஹேமா...http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-17704421418042929772011-12-17T17:22:41.482+01:002011-12-17T17:22:41.482+01:00மழைக்கவிதை வெகுவாக நனைத்தது.
ஒரு இதழின் வெவ்வேறு ம...மழைக்கவிதை வெகுவாக நனைத்தது.<br />ஒரு இதழின் வெவ்வேறு முத்தங்களை<br />வகைப்படுத்தியதில் மிளிர்ந்தது உங்கள் சுகித்தல்.<br />-இயற்கைசிவம், வெயில்நதி வலைப்பூயியற்கைhttps://www.blogger.com/profile/17250639595840287066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13737479061500659002011-12-17T14:30:08.196+01:002011-12-17T14:30:08.196+01:00மழை முத்தம்
மனசுக்குள் சத்தமாய்
மெளனத்தையும் கலைத...மழை முத்தம் <br />மனசுக்குள் சத்தமாய்<br />மெளனத்தையும் கலைத்தபடி<br />மறுபடி மறுபடி கேட்கிறது<br />முத்தச் சத்தமும்<br />மழை முத்தமும்..<br /><br />அருமை தோழி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3153686867243985022011-12-17T14:23:37.154+01:002011-12-17T14:23:37.154+01:00இந்தக் கோணம் புதிது. மழையுடன் ஊட ஒரு காரணியா? ம்ம்...இந்தக் கோணம் புதிது. மழையுடன் ஊட ஒரு காரணியா? ம்ம்ம்.. nice.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7920020035015294702011-12-17T13:16:57.048+01:002011-12-17T13:16:57.048+01:00முதத மழையில் நனைந்தேன் .....ந்ல்ல கவிதை.....முதத மழையில் நனைந்தேன் .....ந்ல்ல கவிதை.....rishvanhttp://www.rishvan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90902861298409743382011-12-17T10:58:12.734+01:002011-12-17T10:58:12.734+01:00அக்கா வணக்கம் ..
இனிமை வரிகளில் இணக்கமாய் கவி வரிக...அக்கா வணக்கம் ..<br />இனிமை வரிகளில் இணக்கமாய் கவி வரிகள் ..<br />சாரல் பொழிகிறது .. வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-85167793298969921802011-12-17T10:55:47.947+01:002011-12-17T10:55:47.947+01:00அய்யய்யோ தெரியாம வந்துட்டனே இங்க பார்த்தா முத்த...அய்யய்யோ தெரியாம வந்துட்டனே இங்க பார்த்தா முத்தமழை கொட்டுது என்னமோ நடக்குது விடுங்க கற்று புகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ...........மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15046405337289837582011-12-17T03:29:54.003+01:002011-12-17T03:29:54.003+01:00அழகிய உணர்வை வெளிப்படுத்தும் கவிதை சகோ
த.ம 13அழகிய உணர்வை வெளிப்படுத்தும் கவிதை சகோ<br /><br />த.ம 13M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25989548308723681612011-12-17T03:24:31.447+01:002011-12-17T03:24:31.447+01:00கண்களின் கனவுக் கோடுகளை
அழித்துப் போனது அதே மழை.//...கண்களின் கனவுக் கோடுகளை<br />அழித்துப் போனது அதே மழை.//<br /><br />கண்களின் கண்ணீர் துளிகளை அன்போடு அழவேண்டாம் என துடைத்து சென்றதோ!M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42611946655018602352011-12-17T00:38:43.739+01:002011-12-17T00:38:43.739+01:00கவிதை மழைத்தூறலாய் மனதை நனைக்கிறது!கவிதை மழைத்தூறலாய் மனதை நனைக்கிறது!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30114865341058413612011-12-16T23:30:33.231+01:002011-12-16T23:30:33.231+01:00இன்னொரு நாளில்...
உன்னை வெளியில் தள்ளி
கதவுகளை மூட...இன்னொரு நாளில்...<br />உன்னை வெளியில் தள்ளி<br />கதவுகளை மூடிக் கொஞ்சம்<<<<<<<<<<<<<<<<<<br /><br />இந்த வரிகள் எனக்கு ஏனோ ரெம்ப புடிச்சு இருக்கு அக்காச்சி... திரும்ப திரும்ப படிச்சேன் ஆக்கும்... ரியலி இந்த வரிகள் செம க்யுட் அக்காச்சிசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70980069793112022922011-12-16T23:28:04.150+01:002011-12-16T23:28:04.150+01:00கவிதை ரெம்ப அழகு பிளஸ் ரொமான்ஸ் அக்காச்சி... சூப்ப...கவிதை ரெம்ப அழகு பிளஸ் ரொமான்ஸ் அக்காச்சி... சூப்பர் .... கலக்கிட்டீங்க :)சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67166777300411501962011-12-16T21:08:03.067+01:002011-12-16T21:08:03.067+01:00ஆரம்பத்திலிருந்தே உங்கள் கவிதைகளின் ரசனை சிறிதுகூட...ஆரம்பத்திலிருந்தே உங்கள் கவிதைகளின் ரசனை சிறிதுகூட குறையாமல் அப்படியே இருக்கிறது அவ்வப்பொழுது இப்படியான ரசனையான கவிதைகளும் தாருங்கள் கவிஞரே ..ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-35648768410200529912011-12-16T18:15:18.873+01:002011-12-16T18:15:18.873+01:00@ சத்ரியன்
ரிபீட்டு ..............
விஜய்@ சத்ரியன் <br /><br />ரிபீட்டு ..............<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82389464878232409892011-12-16T18:05:24.686+01:002011-12-16T18:05:24.686+01:00கவிதை அருமைகவிதை அருமைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42284331748816064942011-12-16T17:56:22.182+01:002011-12-16T17:56:22.182+01:00ரசிக்கத்தக்க கவிதைரசிக்கத்தக்க கவிதைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91576957612308200282011-12-16T17:49:09.512+01:002011-12-16T17:49:09.512+01:00மாலை வணக்கம் மகளே!பொன் சுவார்!குட் நாபெண்ட்!!!அரும...மாலை வணக்கம் மகளே!பொன் சுவார்!குட் நாபெண்ட்!!!அருமையாக இருக்கிறது கவிதை.வாழ்த்துக்கள்!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28222639189395157632011-12-16T14:09:04.168+01:002011-12-16T14:09:04.168+01:00மிகவும் ரசித்தேன் கவிதையை சகோ..மிகவும் ரசித்தேன் கவிதையை சகோ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com