tag:blogger.com,1999:blog-9205491592643718191.post1028698907972312499..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: ஏன்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43186789283730570772013-06-23T16:51:33.910+02:002013-06-23T16:51:33.910+02:00SEMMA <3SEMMA <3துயிலன் ஜோhttps://www.blogger.com/profile/06671911062855875338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47480581021086284252008-12-15T21:55:00.000+01:002008-12-15T21:55:00.000+01:00வணக்கம் வாங்க இரவீ.நன்றி கருத்துக்கும் கூட,அடிக்கட...வணக்கம் வாங்க இரவீ.நன்றி கருத்துக்கும் கூட,அடிக்கடி வாங்க.திகைக்காமல் கருத்தும் சொல்லுங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-81430569697048274142008-12-15T21:51:00.000+01:002008-12-15T21:51:00.000+01:00விஷ்ணு வாழ்வே வலியாகிப்போய் கிடக்கிறோமே.வரிகளுக்கா...விஷ்ணு வாழ்வே <BR/>வலியாகிப்போய் கிடக்கிறோமே.<BR/>வரிகளுக்கா பஞ்சம்.கருத்துக்கு நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32381472704746013102008-12-15T21:48:00.000+01:002008-12-15T21:48:00.000+01:00ஈழவன் வாங்கோ.எங்கள் நாட்டைப் பொறுத்தமட்டில் கஷ்டமு...ஈழவன் வாங்கோ.எங்கள் நாட்டைப் பொறுத்தமட்டில் கஷ்டமும் துன்பமும்,ஓடுதலுக்கும் ஒளிதலுக்கும் அகப்படுபவர்கள் பொதுமக்கள்தானே.<BR/>அரசியல்வாதிகள்...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4752215716366935942008-12-15T21:33:00.000+01:002008-12-15T21:33:00.000+01:00வாங்கோ தமிழ்பறவை அண்ணா.எங்கள் இயலாமையை முயலாமை என்...வாங்கோ தமிழ்பறவை அண்ணா.<BR/>எங்கள் இயலாமையை முயலாமை என்று சொல்லிக் காட்டியிருக்கிறீர்கள்.<BR/>உண்மைதான்.<BR/><BR/>காவுதல் என்றால் கொண்டு போதல், சுமத்தல் என்று பொருள் படும்.<BR/><BR/>//நான் பல சமயம் பொய்களுக்குப் பயந்து ஓடுகிறேன்...<BR/>சில சமயம் பொய்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறேன்...//<BR/>நீங்கள் சொல்வதும் சரிதானே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82653207140872371482008-12-15T20:41:00.000+01:002008-12-15T20:41:00.000+01:00பேச்சு வராமல் திகைப்பதை அனுபவித்திருக்கிறேன்...இன்...பேச்சு வராமல் திகைப்பதை அனுபவித்திருக்கிறேன்...<BR/>இன்று வடிக்க வார்த்தை வரவில்லை.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8891058922750386542008-12-14T18:46:00.000+01:002008-12-14T18:46:00.000+01:00கவிதை மிக அருமை ஹேமா..ஏன் என தெரியாத நிலையை மிக ...கவிதை மிக அருமை ஹேமா<BR/><BR/>..ஏன் என தெரியாத நிலையை மிக அருமையாக படம் பிடித்து விட்டீர்கள் கவிதையில் ..<BR/><BR/>ஒவ்வொரு வரிகளும் உணர்வுகளை சொல்லி செல்கிறது ..<BR/><BR/>களைப்பு தோன்றியும் <BR/>ஓடும் வாழ்கை <BR/>எதற்கு ஓடுகிறோம் என தெரியாமல் ..<BR/><BR/>அன்புடன் <BR/>விஷ்ணுVishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62600487670919650852008-12-14T13:04:00.000+01:002008-12-14T13:04:00.000+01:00இது தான் எம்மவரின் யதார்த்த நிலை ஹேமா, ஆனால் இம் ஏ...இது தான் எம்மவரின் யதார்த்த நிலை ஹேமா, ஆனால் இம் ஏழைகள் வாழ்வை எதற்காகவோ அரசியலாக்கிப் பார்க்கின்றார்கள்!<BR/><BR/>//சம்பந்தமேயில்லை<BR/>எனக்கும் அரசியலுக்கும்!<BR/>விடிந்தால் வேலை.....<BR/>கூலி அன்றைய வயிற்றுப்பசி<BR/>என் பிழைப்பு.//Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10478568735028288942008-12-14T11:37:00.000+01:002008-12-14T11:37:00.000+01:00நன்றி தேவா.அடிக்கடி வாங்கோ.நன்றி தேவா.அடிக்கடி வாங்கோ.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31583499174721150012008-12-14T03:48:00.000+01:002008-12-14T03:48:00.000+01:00ஏன்?கேள்விகளுக்கு விடையாய் மேலும் கேள்விகள்...//யா...ஏன்?<BR/>கேள்விகளுக்கு விடையாய் மேலும் கேள்விகள்...<BR/>//யார் கலைக்கிறார்கள்<BR/>ஏன் ஓடுகிறோம்<BR/>என்று தெரியாமலேயே<BR/>ஓடுதல் மட்டும்<BR/>சிலசமயம்<BR/>ஆமையாகவும்...<BR/>சிலசமயம்<BR/>முயலாகவும்...<BR/>//<BR/> சில சமயம் முயலாமையும் கூட....<BR/>//எம் அரசியல் மட்டும்<BR/>பேச்சோடும்<BR/>வார்த்தையோடும்<BR/>மட்டும்தான்<BR/>எப்போதும்//<BR/> அதைக்கூட நிறுத்திவிட யோசிக்க வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்..<BR/><BR/>'காவுதல்' என்றால் என்ன ஹேமா?<BR/>ஓடுதலும், ஒளிதலும் மட்டுமே வாழ்க்கையாய்...ஒவ்வொருவருக்கும் வித விதமான ஓடுதல்கள், ஒளிதல்கள்....<BR/>நான் பல சமயம் பொய்களுக்குப் பயந்து ஓடுகிறேன்...<BR/>சில சமயம் பொய்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறேன்...<BR/>மன்னிக்க தங்கள் கவிதையை இன்னும் பொதுப் படுத்திய்தற்கு....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28924014516815808932008-12-14T03:11:00.000+01:002008-12-14T03:11:00.000+01:00நண்பரே!சுவிஸ் நாட்டில்இருந்தாலும்சுயவிபரத்தில்சொந்...நண்பரே!<BR/>சுவிஸ் நாட்டில்<BR/>இருந்தாலும்<BR/>சுயவிபரத்தில்<BR/>சொந்த ஊரைப்<BR/>போட்டிருக்கிறீர்கள்!!!<BR/>பாராட்டுகிறேன்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7324914317799219612008-12-13T23:40:00.000+01:002008-12-13T23:40:00.000+01:00காரூரன்,எங்கள் ஊரைப்பற்றி யதார்த்தமாய் சிந்தித்தால...காரூரன்,எங்கள் ஊரைப்பற்றி யதார்த்தமாய் சிந்தித்தால் வாழ்க்கையே வெறுப்பாயிருக்கிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19322568455121411882008-12-13T23:38:00.000+01:002008-12-13T23:38:00.000+01:00பிரபா,வலியில்லா ஈழத்தமிழன் யார் சொல்லுங்கள்.ஒருசில...பிரபா,வலியில்லா ஈழத்தமிழன் யார் சொல்லுங்கள்.ஒருசிலரைத் தவிர!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12655147597533603772008-12-13T23:37:00.000+01:002008-12-13T23:37:00.000+01:00நன்றி முனியப்பன்."ஏன்"என்கிற கேள்விக்குள் எத்தனையோ...நன்றி முனியப்பன்."ஏன்"என்கிற கேள்விக்குள் எத்தனையோ எங்கள் விடையில்லா வேதனைகள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-49397428561866494862008-12-13T23:35:00.000+01:002008-12-13T23:35:00.000+01:00வணக்கம் வாங்க பூச்சிபாண்டி.முதல் கருத்தே சிந்தனைத்...வணக்கம் வாங்க பூச்சிபாண்டி.முதல் கருத்தே சிந்தனைத் தூண்டலாய் இருக்கிறது.மனிதன் சரிவரச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் உலகில் எத்தனையோ பிரச்சனைகள் இல்லாமல் போய்விடுமே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-79584289926891397742008-12-13T23:32:00.000+01:002008-12-13T23:32:00.000+01:00வாங்க விக்கி.விடியலுக்காய் காத்திருக்கிறோம்.இருண்ட...வாங்க விக்கி.விடியலுக்காய் காத்திருக்கிறோம்.இருண்ட மனம் கொண்டவர்களால் ஈழத்தமிழர் வாழ்வு இருண்டே கிடக்கிறது.<BR/>விடியும்...விடியும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-77238327520496244582008-12-13T23:29:00.000+01:002008-12-13T23:29:00.000+01:00ஜமால் நன்றி உடனடி வருகைக்கும் கருத்துக்கும்.ஜமால் நன்றி உடனடி வருகைக்கும் கருத்துக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23628406045587858862008-12-13T15:19:00.000+01:002008-12-13T15:19:00.000+01:00வார்த்தைகளில் வலிகள் தெரிகின்றனவார்த்தைகளில் வலிகள் தெரிகின்றனகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83139926470029267422008-12-13T14:55:00.000+01:002008-12-13T14:55:00.000+01:00யதார்த்தமான வரிகள், நமக்கு கீழேயுள்ளவர்களை பார்த்த...யதார்த்தமான வரிகள், நமக்கு கீழேயுள்ளவர்களை பார்த்தால் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-12487596757218243452008-12-13T11:57:00.000+01:002008-12-13T11:57:00.000+01:00The words for Why are Good.The words for Why are Good.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65986110209267021292008-12-13T08:57:00.000+01:002008-12-13T08:57:00.000+01:00ஒரு பொருளினூடாக இரு கருத்தைப் பூடகமாகச் சொல்லியுள்...ஒரு பொருளினூடாக இரு கருத்தைப் பூடகமாகச் சொல்லியுள்ளீர்கள். ம்,,,,பூத்த கொடி பூங்குருவி தவிக்கின்றது......தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7218888881323503702008-12-13T02:14:00.000+01:002008-12-13T02:14:00.000+01:00இவ்வுலக வாழ்க்கை நமக்கு அளித்து எது என்று இன்னும்...இவ்வுலக வாழ்க்கை நமக்கு அளித்து எது என்று இன்னும் புரியாமல் இருக்கும் மனிதர்களில் நானும் ஒருவன் . நீ சிந்திக்க தொடங்கிவிட்டாய் .பூச்சிபாண்டிhttps://www.blogger.com/profile/17279082852265018171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55225667556276348672008-12-13T01:42:00.000+01:002008-12-13T01:42:00.000+01:00நெஞ்சை கனக்கும் வரிகள்... இலங்கையில் நெஞ்சுடைந்து ...நெஞ்சை கனக்கும் வரிகள்... இலங்கையில் நெஞ்சுடைந்து மனதலவில் இறந்துவிட்ட நம் முதியவர்கள் படுபாட்டை உங்கள் கவிதை கண்ணீர் சிந்தி வெளிபடுத்துகிறது... விடிவு காலம் பிறக்கட்டும்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62641547940658915782008-12-13T00:07:00.000+01:002008-12-13T00:07:00.000+01:00\\எப்போது....காவுதலும்... இறக்குதலும்ஓடுதலும்... ஒ...\\எப்போது....<BR/>காவுதலும்... இறக்குதலும்<BR/>ஓடுதலும்... ஒளிதலும்<BR/>இல்லாமல் போகும்.<BR/>களைப்பாயிருக்கிறது.<BR/>இன்னும் நான்<BR/>புரியாமலேயே<BR/>ஓடிக்கொண்டேயிருக்கிறேன்!!!\\<BR/><BR/>அருமையான வெளிப்பாடு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com