tag:blogger.com,1999:blog-9205491592643718191.post1022016859662296421..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: பங்கு நீ சித்திரையில்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3827376321918979372011-05-03T16:22:57.853+02:002011-05-03T16:22:57.853+02:00அருமையான கவிதை.. நீண்ட நாட்களுக்குப் பின் அடிக்கடி...அருமையான கவிதை.. நீண்ட நாட்களுக்குப் பின் அடிக்கடி படித்த கவிதை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80071021295897413742011-04-25T08:12:40.876+02:002011-04-25T08:12:40.876+02:00உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான...உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.<br /> http://www.filmics.com/tamilsharesaravananfilmhttp://www.filmics.com/tamilsharenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-19989237170035310722011-04-22T10:55:57.194+02:002011-04-22T10:55:57.194+02:00தலைப்பும் வரிகளும் மிக அழகாக இருக்கிறது சகோதரி.தலைப்பும் வரிகளும் மிக அழகாக இருக்கிறது சகோதரி.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9640661128138141952011-04-20T22:06:44.234+02:002011-04-20T22:06:44.234+02:00கவிதையும் தலைப்பும் அருமைகவிதையும் தலைப்பும் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24296760945669290152011-04-19T09:26:23.336+02:002011-04-19T09:26:23.336+02:00சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
கவிதையும் அருமை.....சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.<br />கவிதையும் அருமை..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3396206674235517362011-04-18T18:54:09.957+02:002011-04-18T18:54:09.957+02:00கவிதையும் தலைப்பும், அருமையோ அருமை. ரொம்ப ரசிச்சு ...கவிதையும் தலைப்பும், அருமையோ அருமை. ரொம்ப ரசிச்சு வாசிச்சேன்:-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14150813993892837192011-04-18T15:04:55.628+02:002011-04-18T15:04:55.628+02:00விடுபட்ட கவிதைகள் வாசித்தேன் ஹேமா ...வழமையை விடவும...விடுபட்ட கவிதைகள் வாசித்தேன் ஹேமா ...வழமையை விடவும், மேலும் சரளமான நடையை கவிதைகள் கொண்டிருப்பதாய் தோன்றியது...வாழ்த்துக்கள்...Rajahttps://www.blogger.com/profile/17667365769109395589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74770608032837879642011-04-18T12:36:29.687+02:002011-04-18T12:36:29.687+02:00தேர்வு செய்யப்பட வார்த்தை கள் நல்ல ஆக்கம் பா புனைத...தேர்வு செய்யப்பட வார்த்தை கள் நல்ல ஆக்கம் பா புனைதிரன் பெற்றவர்கட்கே வந்துவிழும் சொல்லாடல்கள் நறுக்குதரித்தவரிகள் . பாராட்டுகள்...போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57855705895514698572011-04-18T02:06:47.962+02:002011-04-18T02:06:47.962+02:00Wishing you Chithirai thirunaal vaazhthukkal Hema....Wishing you Chithirai thirunaal vaazhthukkal Hema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72471632332614563112011-04-18T01:01:55.930+02:002011-04-18T01:01:55.930+02:00கைகோர்க்கும் ஆன்மாக்கள்
நெருப்பிலிட்ட நேர்மை
உலைக...கைகோர்க்கும் ஆன்மாக்கள் <br />நெருப்பிலிட்ட நேர்மை<br />உலைக்களத்தில் உண்மை. <br />--அருமையான படிமங்கள் <br />வாழ்த்துக்கள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40682322041091305732011-04-17T20:53:16.881+02:002011-04-17T20:53:16.881+02:00சுந்தர்ஜி...எங்க ரொம்பக்காலம் இந்தப்பக்கம் காணோம்....சுந்தர்ஜி...எங்க ரொம்பக்காலம் இந்தப்பக்கம் காணோம்.<br />உங்களைப்போன்றவர்களின் ஆலோசனை அபிப்பிராயம் கட்டாயம் தேவை எனக்கு !<br /><br />மாதேவி...சுகமா .அன்பான வாழ்த்துக்கு நன்றி தோழி !<br /><br />டி.சாய்...முதன் முதலா வந்திருக்கீங்க.ஏதாச்சும் சொல்லிட்டுப் போயிருக்கலாமே !<br /><br />இராஜராஜேஸ்வரி...நன்றி நன்றி !<br /><br />தம்பி கூர்...கவிதையைவிட பின்னூட்டத்தில் கலக்கி விளக்குகிறார் நிரூ !<br /><br />டாக்டர் பாலா...நன்றி முதல் வருகைக்கு !<br /><br />ஏஞ்சல்...அன்பான நன்றி தோழி !<br /><br />கீதா...நன்றி நன்றி.நேர்மையாய் இருப்பதே சிலசமயங்களில் தவறு !<br /><br />சிபி...பாராட்டுக்கு நன்றி.நீங்கள் எப்போதோ சொன்ன ஆலோசனையில் இப்போதான் முயற்சிக்கிறேன்.நன்றி !<br /><br />சந்தானசங்கர்...சுகமா.அடிக்கடி காணமுடிவதில்லை இப்பல்லாம்.விஜய் எங்கே !<br /><br />அரசன்...நன்றி நச் க்கு !<br /><br />அஷோக்கு...எப்பிடி இருக்கீங்க !<br /><br />ரமணி...அன்பான பாராட்டு எனக்கு இன்னும் ஊக்கம் தரும்.நன்றி !<br /><br />தவறு...ம்ம்ம்...ம்ம்...ம் !<br /><br />சாய்...கூப்பிட்டாத்தான் வருவீங்களோ !<br /> <br />ராமலஷ்மி அக்கா...வாழ்த்துகள் உங்களுக்கும் !<br /><br />படைப்பாளி...வாங்க வாங்க.நன்றி !<br /><br />அருள்...இதைவிட வேறென்ன செய்யப்போகிறோம்.உங்கள் ஆர்வத்தோடு கை கோர்த்துக்கொள்கிறோம் !<br /><br />வசந்து....அப்பாடி என்னமோ செம ஜாலியா இருக்கீங்கபோல.இல்லாட்டி இப்பிடிப் பின்னூட்டாம் வராது.பேய்,<br />ஏரோப்பிளேன்,வெள்ளைக்காக்கா எல்லாம் எங்க இருக்கு இந்தக் கவிதையில.சந்தோஷத்தில கற்பனை பறக்குதோ.வெள்ளை வானவில்.<br />மற்றைய நிறங்களை இல்லாமலாக்க இணங்கப்பட்டிருக்கிறதே.கவனிக்கேலயோ.நிறைய நாளுக்கப்புறம் ஹேம்ஸ் உங்க லொள்ளு கண்டு சந்தோஷப்படறேன் !<br /><br />மோகண்ணா...நன்றி அன்புக்கு !<br /><br />எட்வின் ஐயா...வரவுக்கும் கருத்துக்கும் என் வணக்கம்.நன்றி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62789343044700961232011-04-17T20:24:52.721+02:002011-04-17T20:24:52.721+02:00சௌந்தர்....வாங்க வாங்க நீங்கதான் முதல் வருகை.நன்றி...சௌந்தர்....வாங்க வாங்க நீங்கதான் முதல் வருகை.நன்றி !<br /><br />நிரூபன்...உங்கள் பின்னூட்டத்தை வச்சே ஒரு கவிதை எழுதிடலாம்.<br />எப்படித்தான் இவ்வளவு பொறுமையா யோசிச்சு எழுத வருதோ.உங்கள் கோணத்தில் நானும் சிந்திக்கிறேன்.<br />அதேபோல எனக்கும் தெரிகிறது !<br /><br />செந்தில்...நன்றி.சில நேரங்களில் மட்டுமே என் கவிதைகள் சரியாகப் படுகிறது உங்களுக்கு.நன்றி !<br /><br />கருன்...நன்றி நன்றி !<br /><br />யாதவன்...அப்பு ராசா இதைவிட விளங்கிறமாதிரி எப்பிடி நான் எழுத.பிகாசோ கவிதை எண்டு நடா சொல்லியிருக்கிறார்.உங்களுக்காக நடாவுக்காக ஒரு விளங்கிற கவிதை போடவேணும் !<br /><br />ஜமால்...ம்ம்...சித்திரையில் மட்டுமா கடன்...இன்னும் கடன் இருக்கு.நான் உள்வைத்து எழுதினதை யாருமே தொடவில்லை !<br /><br />மாலதி...கடந்தகாலமும் இல்லை.<br />நிகழ்காலமும் இல்லை.என் காலம் !<br /><br />தமிழ்...ஒருவரின் கூர்மையான புத்திக்கூர்மையை நேர்மையை இப்படிச் சொல்லிப் பார்த்தேன் !<br /><br />இரத்னவேல் ஐயா...நன்றி நன்றி உங்கள் வருகைக்கு !<br /><br />ஸ்ரீராம்...நிரூபனின் பின்னூட்டம் பெரிய விளக்கம் !<br /><br />கலா...கலா...குளவியுமில்ல.கொட்டவுமில்ல.இது கவிதை.அதுவும் பிகாசோ கவிதையாம் !<br /><br />சித்ரா...நன்றி தோழி அன்பான வாழ்த்துக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1232090659311370282011-04-17T19:11:56.359+02:002011-04-17T19:11:56.359+02:00அன்பின் ஹேமா,
வணக்கம்.
மிக நல்ல கவிதை. கவிதை சுய...அன்பின் ஹேமா,<br />வணக்கம். <br /><br />மிக நல்ல கவிதை. கவிதை சுயம் சார்ந்தெனில் மனதிற்குள் மிகப் பெரியப் போராட்டத்தோடு இருக்க வேண்டும் நீங்கள். மீண்டும் சொல்கிறேன், மிக அற்புதமான கவிதைwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39359953401497162262011-04-17T12:42:50.861+02:002011-04-17T12:42:50.861+02:00என் அன்பு ஹேமா! நான் அண்மையில் படித்த சிறந்த கவிதை...என் அன்பு ஹேமா! நான் அண்மையில் படித்த சிறந்த கவிதை இது. வார்த்தைகளை விரயம் செய்யாமல் எழுதப்பட்ட நேர்த்தியான கவிதை. வாழ்த்துக்கள் ஹேமா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-41845157515224356082011-04-16T21:38:04.452+02:002011-04-16T21:38:04.452+02:00//சறுக்காத உன் வார்த்தைகள்
சிவந்த தீயின் கண்களால்
...//சறுக்காத உன் வார்த்தைகள்<br />சிவந்த தீயின் கண்களால்<br />உருமாற்றும்<br />கொல்லனின் உலைக்களத்தில்<br />அழகாய் வார்த்தெடுத்த<br />நெடிந்து அகன்ற கூரான வேல்போல!!!//<br /><br />அது சரி<br /><br />ரொம்பவே அழகான கவிதை ஹேம்ஸ் கவிதை பிடிச்சிருந்தால்தான் இத்தனை லொள்ளு பின்னூட்டம் போடுவேன்னு உங்களுக்கு தெரியும்தானே!!<br /><br />தலைப்புக்கு ஸ்பெசல் ஷொட்டுக்கள் !!!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-461234455128891432011-04-16T21:35:49.627+02:002011-04-16T21:35:49.627+02:00//நிராகரிக்காத உன் நேர்மையை
சுட்டுக் காய்ச்சிய நெர...//நிராகரிக்காத உன் நேர்மையை<br />சுட்டுக் காய்ச்சிய நெருப்பிலிட்டு<br />சம்மட்டியாலும் அடித்தே<br />உறுதியாக்கிக்கொண்டேன்.//<br /><br />ரொம்ப ரொம்ப நம்பிக்கை :)ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36485144646533044672011-04-16T21:32:14.543+02:002011-04-16T21:32:14.543+02:00//வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்//
வெள்ளை மட்...//வெப்பம் சிதறும்<br />வெள்ளை வானவில்லில்//<br /><br />வெள்ளை மட்டும் இருந்தால் அதெப்பிடி வானவில் ஆகும் இது ஏதோ வெள்ளையூர் கவிதை போங்க போங்க நம்ப மாட்டேன் :)ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25986931734824070442011-04-16T21:29:48.440+02:002011-04-16T21:29:48.440+02:00//வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்//
வெள்ளைக் க...//வெப்பம் சிதறும்<br />வெள்ளை வானவில்லில்//<br /><br />வெள்ளைக் காக்கா பறக்குது பார் அங்கேப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16638770083649571332011-04-16T21:29:15.909+02:002011-04-16T21:29:15.909+02:00//வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்//
ஏரோப்ளேன் ...//வெப்பம் சிதறும்<br />வெள்ளை வானவில்லில்//<br /><br />ஏரோப்ளேன் பறக்குது பார் மேலே :)ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27476408456786471122011-04-16T21:27:57.600+02:002011-04-16T21:27:57.600+02:00//ஆன்மாக்கள்
கை கோர்த்துக்கொண்டன.//
ஹைய்யய்யோ பேய...//ஆன்மாக்கள்<br />கை கோர்த்துக்கொண்டன.//<br /><br />ஹைய்யய்யோ பேய்கள் :)ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70848332594753107712011-04-16T09:59:29.129+02:002011-04-16T09:59:29.129+02:00அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்
http://arul...அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்<br /><br />http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html<br /><br />(இது TIMES வாக்கெடுப்பு அல்ல)அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16384850638606148252011-04-16T07:12:33.935+02:002011-04-16T07:12:33.935+02:00வாவ்.. என சொல்ல வைக்கிறது ஒவ்வொரு வரிகளும்...வாவ்.. என சொல்ல வைக்கிறது ஒவ்வொரு வரிகளும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50277715377901427762011-04-16T03:39:29.955+02:002011-04-16T03:39:29.955+02:00சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் ஹேமா. கவிதையும் தல...சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் ஹேமா. கவிதையும் தலைப்பும் மிக அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43927077866188073242011-04-15T15:31:42.672+02:002011-04-15T15:31:42.672+02:00பங்கு நீ சித்திரையில் - கவிதையின் தலைப்பே - Superபங்கு நீ சித்திரையில் - கவிதையின் தலைப்பே - Superசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80770041665739701142011-04-15T15:02:48.282+02:002011-04-15T15:02:48.282+02:00"நிராகரிக்காத உன் நேர்மையை
சுட்டுக் காய்ச்சிய..."நிராகரிக்காத உன் நேர்மையை<br />சுட்டுக் காய்ச்சிய நெருப்பிலிட்டு<br />சம்மட்டியாலும் அடித்தே<br />உறுதியாக்கிக்கொண்டேன்."<br /><br />ஹேமா....ம்ம்ம்...http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.com